புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 41 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 41 of 100 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:11 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -287

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்


தெளிவுரை
தன்குரிய அளவில் நிற்போம் என்ற பெருமையை விரும்புகிறவனிடத்தில் ,
களவு என்னும் இருண்ட மயக்கம் இருக்காது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வென்/னும்-----கா/ரறி-------------- வாண்/மை-------அள/வென்/னும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளம்-------------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை-----வெண்டளை


ஆற்/றல்------------ புரிந்/தார்/கண்--------இல்
நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்------நேர்
தேமா------------------புளிமாங்காய்----------நாள்
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-வென்னும் –அவென்னும்
மோனை- ளவென்னும் -காரறி , ளவென்னும்-ற்றல்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:18 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -288

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு


தெளிவுரை
பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்தவரது நெஞ்சில் அறம் நிலைபெற்றிருப்பதுபோல் களவை அறிந்தவரின் மனத்தில் வஞ்சனை நிலைபெற்றிருக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வறிந்/தார்-------நெஞ்/சத்------- தறம்/போ/ல------- நிற்/கும்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளங்காய்-------தேமா----------------கருவிளங்காய்-----தேமா
வெண்சீர் --------------இயற்சீர் - ---------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை

கள/வறிந்/தார்--------நெஞ்/சில்----கர/வு
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை/பு
கருவிளங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கரவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வறிந்தார் -கவறிந்தார் ,நெஞ்சில் - நெஞ்சத்
மோனை- ளவறிந்தார் -ரவு , நெஞ்சில் - நெஞ்சத்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:33 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -289

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவல்ல செய்தாங்கே வீலர்  களவல்ல
மற்றைய  தேற்றா தவர்


தெளிவுரை
களவைத் தவிர வேறு எதையும் அறியாதவர் , அளவு கடந்த
தீமைகளைச் செய்து அதனால் கெடுவர்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வல்/ல------------ செய்/தாங்/கே------வீ/லர்-------------  கள/வல்/ல
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் -  ---------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை


மற்/றைய--------  தேற்/றா ---------தவர்
நேர்/நிரை---------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------தேமா-------------மலர்
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வல்ல –கவல்ல , மற்றைய  தேற்றா
மோனை-செய்தாங்கே-தேற்றா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:42 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -290

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு


தெளிவுரை
களவிலே பழகியவர்க்கு வாழ்வே தவறிப் போகும் . அதில் பழகாதவர்க்குத்
தேவருலகம் தவறாது கிடைக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள்/வார்க்/குத்-------தள்/ளும்----------- உயிர்/நிலை------- கள்/ளார்க்/குத்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை


தள்/ளா/து-------- புத்/தே-------- ளுல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ளுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்வார்க்குத் -தள்ளும் – கள்ளார்க்குத்-தள்ளாது
மோனை- ள்வார்க்குத் –ள்ளார்க்குத் ,ள்ளும் -ள்ளாது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -291

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

வாய்மை எனப்படுவ யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்


தெளிவுரை
உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என்றால் எந்த உயிர்க்கும்
யாதொரு தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்லுதலேயாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வாய்/மை--------- எனப்/படு/வ----------- யா/தெனின்-------யா/தொன்/றும்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
தேமா----------------கருவிளங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் - ------------ இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை----- வெண்டளை

தீ/மை--------------- இலா/த------ சொலல்
நேர்/நேர்-----------நிரை/நேர்--நிரை
தேமா----------------புளிமா--------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-லாத –சொல்
மோனை- யாதெனின் -யாதொன்றும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:20 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -292

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்


தெளிவுரை
குற்றமற்ற நன்மையைத் தருமானால் பொய்யும் உண்மை
என்று நினைக்கத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/மையும்----வாய்/மை------- யிடத்/த------------- புரை/தீர்ந்/த
நேர்/நிரை----------நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
கூவிளம்-------------தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை

நன்/மை------------- பயக்/கு-------- மெனின்
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மெனின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- பொய்மையும் - வாய்மை
மோனை- பொய்மையும் -புரைதீர்ந்த



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:26 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -293

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னை சுடும்


தெளிவுரை
ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றை பிறரிடம் கூறுவது
தவறு . பின்னர் அவனது நெஞ்சே அவனை வருத்தும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னெஞ்------சறி/வது----------- பொய்/யற்/க ------பொய்த்/தபின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------தேமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை------வெண்டளை


தன்/னெஞ்/சே --------தன்/னை----- சுடும்
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சுடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னெஞ் – தன்னெஞ்சே- தன்னை ,பொய்யற்க -பொய்த்தபின்
மோனை- ன்னெஞ் – ன்னெஞ்சே- ன்னை ,பொய்யற்க –பொய்த்தபின்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:35 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -294

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்


தெளிவுரை
மனத்தினால் கூட பொய்யை நினைக்காமல் நடப்பவன் ,
உலகத்தவர் மனத்திலெல்லாம் நிலைத்திருப்பான் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள்/ளத்/தால்------- பொய்/யா------ தொழு/கின்--------- உல/கத்/தார்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா---------------புளிமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -------இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை


உள்/ளத்/து----------- ளெல்/லாம்-------உளன்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை
தேமாங்காய்---------தேமா-----------------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உளன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்ளத்தால்- உள்ளத்து - உன் , உகத்தார் - ளெல்லாம்
மோனை- ள்ளத்தால்- ள்ளத்து - ளன் – லகத்தார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:43 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -295

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

மனதொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.


தெளிவுரை
ஒருவன் மனதார உண்மை சொல்வானானால் , அவன் தவமும்
அறமும் செய்பவனை விடச் சிறந்தவனாவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மன/தொடு------ வாய்/மை -----------மொழி/யின்-------தவத்/தொடு
நிரை/நிரை------நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------தேமா-------------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - ------------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை

தா/னஞ்/செய்------ வா/ரின்---- தலை.
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா-----------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-தொடு- தாஞ்செய்
மோனை- தானஞ்செய் -வத்தொடு – லை ,வாரின் -வாய்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 8:51 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -296

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்


தெளிவுரை
பொய் பேசாமை போல் ஒருவனுக்குப் புகழ் தருவது வேறு எதுவும்
இல்லை . அது அவனுக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/யா/மை----- அன்/ன------------- புக/ழில்/லை-------- எய்/யா/மை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


எல்/லா ---------------அற/மும்------- தரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை
தேமா------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- பொய்யாமை -எய்யாமை
மோனை- பொய்யாமை – புகழில்லை , ய்யாமை-ல்லா





Sponsored content

PostSponsored content



Page 41 of 100 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக