புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
86 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
75 Posts - 37%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
1 Post - 0%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
86 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
75 Posts - 37%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
1 Post - 0%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 2:16 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -277

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புறங்குன்றி கண்டனைய ரேனும்  அகங்குன்றி
மூக்கில்  கரியார்  உடைத்து


தெளிவுரை
குன்றிமணி புறத்தே செந்நிறம்  உடையதாயினும் அதன்  மூக்கு கரியது. அதுபோல வேடதாரிகள் வெளியே தூயவராகத் தோன்றினும் மனத்தால் தீயவரேயாவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புறங்/குன்/றி--------- கண்/டனை/ய------- ரே/னும்------------  அகங்/குன்/றி
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்----------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் -  ------------ இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---------- வெண்டளை----- வெண்டளை


மூக்/கில்-----------  கரி/யார்---------உடைத்/து
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை/பு
தேமா-----------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்  -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2 .காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ங்குன்றி- மூக்கில்
மோனை-ண்டனைய- ரியார்  



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 7:07 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -278

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மனத்தது மாசாக மாண்டார்நீர் ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்


தெளிவுரை
அகத்தே அழுக்கும் புறத்தே மாண்பும் தோன்றுமாறு நாள்தோறும் நீராடிப் பொருந்தாவொழுக்கம் புரியும் மக்கள் இவ்வுலகில் பலராவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனத்/தது-------- மா/சா/க-------------- மாண்/டார்/நீ----- ரா/டி
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்---------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் - ---------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


மறைந்/தொழு/கு----மாந்/தர்------பலர்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----நிரை
கருவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- னத்தது –மாசாக- மாண்டார்நீ --றைந்தொழுகு- மாந்தர்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 7:14 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -279

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்


தெளிவுரை
அம்பு வடிவத்தில் நேரானது ; செயலில் கொடியது .யாழ் வடிவத்தால் வளைந்தது , செயலால் இனிமையானது . அதுபோல் தவம் செய்வாரையும் வடிவத்தால் மதிக்காது அவர்தம் ஒழுக்கத்தால் மதிப்பிடல் வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கணை/கொடி/து----யாழ்/கோ/டு----------- செவ்/விதாங்/கு-----அன்/ன
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்------நேர்/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்------------கூவிளங்காய்--------தேமா
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை---------- வெண்டளை--------- வெண்டளை


வினை/படு--------- பா/லால்----- கொளல்
நிரை/நிரை---------நேர்/நேர்-----நிரை
கருவிளம்------------தேமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்ன- வினைபடு
மோனை- ன்ன- யாழ்கோடு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 7:31 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -280

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்


தெளிவுரை
தலையை மொட்டையடித்தலும் சடை வளர்த்தலும் புறக்கோலம் ; பயனற்ற செயல் .உலகம் நிந்திக்காத வகையில் நடந்துகொள்வதே மேல்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மழித்/தலும்------ நீட்/டலும்---------- வேண்/டா ------உல/கம்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------தேமா-------------புளிமா
இயற்சீர் ------------இயற்சீர் - ----------இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை---வெண்டளை

பழித்/த--------------- தொழித்/து-------விடின்
நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை
புளிமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ழித்தலும் -பழித்த- தொழித்து
மோனை-



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 7:40 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -281

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எள்ளாமை வேண்டுவோன் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு


தெளிவுரை
பிறரால் தான் இகழப்படக் கூடாது என்று நினைப்பவன் தனது அல்லாத எப்பொருளையும் வஞ்சித்துக் கவர நினைத்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எள்/ளா/மை ---------வேண்/டு/வோன்----என்/பான்---------எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்------------தேமா--------------கருவிளங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை---வெண்டளை


கள்/ளா/மை--------- காக்/கதன்-----நெஞ்/சு
நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை----நேர்/பு
தேமாங்காய்-----------கூவிளம்-------காசு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நெஞ்சு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ள்ளாமை- கள்ளாமை
மோனை- ள்ளாமை - ன்பான் - னைத்தொன்றும்
ள்ளாமை - காக்கதன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 11:41 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -282

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்


தெளிவுரை
குற்றங்களை மனத்தினால் நினைத்தாலும் பாவம் ஆகையால் , பிறன் பொருளை அவன் அறியாதபடி திருடிக் கொள்வோம் என்று நினைத்தலுங்கூட தவறாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள்/ளத்/தால்-----உள்/ளலும்------- தீ/தே---------------- பிறன்/பொரு/ளைக்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்------கூவிளம்-------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் - ---------- இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


கள்/ளத்/தால்--------- கள்/வேம் ------எனல்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்ளத்தால்- உள்ளலும் - கள்ளத்தால்- கள்வேம்
மோனை- ள்ளத்தால்-ள்ளலும் , ள்ளத்தால்- ள்வேம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 11:48 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -283

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்


தெளிவுரை
பிறரை வஞ்சித்தலால் கிடைக்கும் செல்வம் வளர்வது போல்
தோன்றினாலும் , பின்னர் அழிந்து விடும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வினால்------ஆ/கிய------------ ஆக்/கம்---------- அள/விறந்/து
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளம்---------கூவிளம்------------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை----வெண்டளை


ஆ/வது--------------- போ/லக்----- கெடும்
நேர்/நிரை-----------நேர்/நேர்-----நிரை
கூவிளம்--------------தேமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினால்- அவிறந்து
மோனை- கிய –க்கம்- ளவிறந்து-வது





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 11:54 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -284

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்


தெளிவுரை
பிறர் பொருளைக் கவர நினைப்பதில் ஒருவனுக்கு ஏற்படும்
விருப்பம் , பின்னர் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வின்/கண்-------- கன்/றிய--------- கா/தல்-------- விளை/வின்/கண்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளம்---------தேமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் - --------- இயற்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


வீ/யா-----------விழு/மம்--------- தரும்
நேர்/நேர்-------நிரை/நேர்--------நிரை
தேமா----------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-வின்கண் -விளைவின்கண்
மோனை- ளவின்கண் – ன்றிய- காதல் , விளைவின்கண்-வீயா- விழுமம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 12:00 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -285

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்


தெளிவுரை
பிறர் பொருளைக் கவர நினைத்து அவர் அயர்ந்திருக்கும் நிலையை எதிர்பார்த்திருப்பவர்களிடத்தில் அருளின் சிறப்பு காணப்படாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருள்/கரு/தி---------- அன்/புடை/யர்------- ஆ/தல்-------- பொருள்/கரு/திப்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை/நேர்---------நேர்/நேர்------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளங்காய்-----------தேமா----------கருவிளங்காய்
வெண்சீர் ----------வெண்சீர் - --------- இயற்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


பொச்/சாப்/புப்--------- பார்ப்/பார்/கண்------ இல்
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்/நேர்--------நேர்
தேமாங்காய்-----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- ருள்கருதி –பொருள்கருதிப்
மோனை- ருள்கருதி -ன்புடையர் -தல் ,பொருள்கருதிப்-பொச்சாப்புப்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:04 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -286

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்


தெளிவுரை
களவில் அதிக ஆசையுள்ளவர் , தம் நிலைக்கேற்ற
அளவில் நின்று அதற்கேற்ப நடக்க மாட்டார் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வின்/கண்-----நின்/றொழு/கல்-----ஆற்/றார்-------- கள/வின்/கண்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்----------தேமா----------------புளிமாங்கய்
வெண்சீர் ------------வெண்சீர் - ------------ இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை----வெண்டளை


கன்/றிய----------- கா/த----------- லவர்
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வின்கண் -கவின்கண் , நின்றொழுகல்- கன்றிய
மோனை- ளவின்கண் -ற்றார் , ளவின்கண்-ன்றிய- கா




Sponsored content

PostSponsored content



Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக