ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 39 of 100 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:54 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -274

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

தெளிவுரை
ஒருவன் தவவேடத்திற்குள் ஒளிந்துகொண்டு அத்தவத்திற்க்கு ஒவ்வாதவாறு நடப்பது , வேடன் ஒருவன் புதருக்குள் மறைந்து கொண்டு பறவைகளைப் பிடிப்பதை ஒக்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவ/மறைந்/து-------அல்/லவை------ செய்/தல்----- புதல்/மறைந்/து
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை---------நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்------------தேமா--------------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - --------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை--வெண்டளை


வேட்/டுவன்---- புள்/சிமிழ்த்-----தற்/று
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/பு
கூவிளம்-----------கூவிளம்----------காசு
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. விளம் முன் நேர்

எதுகை-
மோனை=வமறைந்து ,ற்று
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -275

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பற்றற்றே மேன்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்


தெளிவுரை
ஆசைகளை எல்லாம் ஒழித்தவர்போல் நடிப்பரது தீய ஒழுக்கம் , ‘’ஐயோ என்ன செய்து விட்டோம் ‘’ என்று அவனே பின்னர் வருந்துமாறு துன்பத்தைத் தரும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றற்/றே-------- மேன்/பார்----- படிற்/றொழுக்/க----- மெற்/றெற்/றென்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------கருவிளங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


றே/தம்-----------பல/வுந்----------- தரும்
நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை
தேமா-----------புளிமா----------மலர்
இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ற்றற்றே - மெற்றெற்றென்
மோனை- ற்றற்றே -டிற்றொழுக்க – லவுந் , மெற்றெற்றென் - மேன்பார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Guest Sun Jan 05, 2020 12:29 pm

நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?
avatar
Guest
Guest


Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by M.Jagadeesan Sun Jan 05, 2020 8:32 pm

சக்தி18 wrote:நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?
[You must be registered and logged in to see this link.]

என்ன இது ?

நேர் - Low
நிரை - High

இப்படியெல்லாம் யாப்பிலக்கணத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் . இதை எவ்வாறு Binary System உடன் ஒப்பிடுவீர்கள் ? தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வதே முறை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian Mon Jan 06, 2020 5:27 pm



திரு M ஜெகதீசன் மூதறிஞர்,எந்தன் சிறந்த நண்பர் . தமிழ்/கணிதம் வல்லுநர்.யாப்பிலக்கணம், திருக்குறள் விளக்கம் இவருக்கு தலைகீழ் பாடம்.
சிறு கதைகள் தனக்கே உரியமுறையில் எழுதி கடைசியில் ஒரு எதிர்பாரா திருப்பம் தரக்கூடியவர்.
பள்ளி நாட்களில் சம்ஸ்க்ருதம் எடுத்துக்கொண்டதால் தமிழில் நான் பெரிய ஸீரோ.
யாப்பிலக்கண நெறிமுறையில் கவிதைகள் எழுதமுடிவதில்லை என்பதில் சொல்லொணா வருத்தம் எனக்கு உண்டு. MJ அவர்கள் யாப்பிலக்கண விதிமுறைகள் கூறும் போது "ங்கே" முழித்ததுண்டு.

திரு சக்தி 18 சமீபத்திய வரவு. கணினிப்பொறி வல்லுநர். ஆர்வத்துடன் ஈகரையில் இணைந்து பல பயனுள்ள தகவல்களை பகிர்பவர்.

நானோ யாப்பிலக்கணமும் அறியேன்
கணினி மொழியும் அறியேன்.

நவீன உலகம் கணினி மொழிக்கொண்டு 0 /1 பைனரி சிஸ்டம் உலகையே ஆண்டுகொண்டு இருக்கிறது.

திரு சக்தி அவர்கள் யாப்பிலக்கணத்திற்கு நேர் /நிரை எப்பிடி அவசியமோ அது போல் கணினி மொழிக்கு பைனரி 0 /1 அவசியம் எனக் கூறவருகிறார் என்றே எண்ணுகிறேன். ஹை /லோ என்பதோ 0 /1 என்பதோ ஒரு உதாரணத்திற்கு கொடுத்து இருப்பர் எனவே எண்ணுகிறேன். 0 /1 கொடுத்து மதிப்பை கொடுத்து ஒன்றன் மதிப்பை உயர்த்தியோ /மற்றதை தாழ்த்தியோ கூறி இருக்கமாட்டார். Hi /Lo ..0 /1 ON /OFF போட்டதால் குழப்பமென எண்ணுகிறேன்.

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள். உபமான உபமேயங்கள் சரியாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் என் கருத்தில் கொள்ளவில்லை.

திரு சக்தி அவர்களுக்கு : The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FU XI ), and India. இதை தமிழில் மொழிபெயர்த்து இருக்கலாம். என்னை போல் ஆங்கிலம் அறியாதவர் ஈகரையில் பலருண்டு.

கருத்துக்கள், மறுமொழிகள் வரவேற்கப்படுகின்றன.

ரமணியன்.

[You must be registered and logged in to see this link.].Jagadeesan

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Guest Mon Jan 06, 2020 11:30 pm

நன்றி ஐயா. நானும் யாப்பிலக்கணம் அறியேன். அது என் கருத்தும் அல்ல.

ஒருவர் பைனரி பற்றி நீண்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். படித்தேன். பைனரி தமிழில் இருந்து வந்திருக்கலாம் என்றும்,பழம் தமிழ் கல்வெட்டுகளில் அதைக் காண முடிகிறது என்றும் ,வெளி நாட்டவர்கள் சிலருடைய ஆய்வுகளில் பைனரிக்கு ஆரம்பம் தமிழாக இருக்கலாம் ….இப்படி சில தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.
அதில் இருந்து ஒரு சிறு குறிப்பை பதிவிட்டு அப்படி இருக்கலாமா என விளக்கம் கேட்டிருந்தேன்.
(உங்கள் விளக்கம்? என கேள்வியாக கேட்டிருந்தேன்) அவ்வளவுதான்.

ஆதாரமாக குறிப்பிட்டதால் மொழியாக்கம் செய்யாது பதிவிட்டிருந்தேன்.

டொரென்டொ பல்கலைக்கழக பேராசிரியர் Pak L. Huide , இந்திய வரலாறு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதா? என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை எழுதி இருந்தார்.அங்கேயும் பலவற்றை கல்வெட்டு ஆதாரங்களுடன் எழுதி இருந்தார்.

பல பழைய வானியல்,அறிவியல்,மருத்துவம் போன்றவை அர்த்தம் தெரியாமலேயே பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அவை உண்மை என புதிய அறிவியல் பெயர் சூட்டி அழைப்பதை நாம் காணுகிறோம். அப்படி இருக்கலாமா என்ற சந்தேகமே!
avatar
Guest
Guest


Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by T.N.Balasubramanian Tue Jan 07, 2020 7:01 pm

பைனரி முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு சம்ஸ்க்ருதம் என்று கேள்விப் பட்டுளேன்.

டொரெண்டோ ---Torento என்பதை "டோரெனோ" என்று அழைப்பதுதான்
சரியான பிரயோகம் என்று அறிகிறேன் . உங்களுக்கு அதுபற்றி ஏதாவது தெரியுமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Guest Tue Jan 07, 2020 9:07 pm

டொரொன்டொ வாங்கப்படுவதற்கு முன்னர் ,டக்காரன்டோ- tkaronto (கனடா பழங்குடியினரின் ஈராகுவோயன் மொழிச்சொல் ) என அழைக்கப்பட்டதாம். அதற்குப் பின் பிரென்சுக்காரர்கள் lac de Taranteau என அழைத்தனர். கனடா -Canada- kanata என அவர்கள் மொழியில் அழைக்கப்பட்டது,கிராமம் எனப் பொருள்.

(ஜஸ்டின் ட்ரூடோ,இந்தியா வந்து திரும்பிய சமயத்தில் சொன்னது.)

டொரெனொ பற்றி தெரியாது.

பிங்கலவின் சூத்திரங்களை ஆதாரம் காட்டி பைனரி ஆரம்பம் இந்தியா என சொல்கிறார்கள்.பெயர் வைக்கப்படாமலேயே இந்தியாவில் பைனரி பாவிக்கப்பட்டதாக சொல்கிறது இந்தப் புத்தகம். (Mathematics in India -Kim Plofker,Princeton University )
avatar
Guest
Guest


Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 1:07 pm

சக்தி18 wrote:நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?
[You must be registered and logged in to see this link.]
நான் இதை நிறுத்தவில்லை உடன் தொடருகிறேன்...நண்பரே.....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 2:09 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -276

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்


தெளிவுரை
நெஞ்சறிய உண்மையான துறவு மேற்கொள்ளாது துறவிபோல வஞ்சகமாக நடித்து வாழும் கொடியவர்களைவிட வேறு கொடியோர் உலகில் இலர் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நெஞ்/சின்---------துற/வார்------------ துறந்/தார்/போல்-------- வஞ்/சித்/து
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்---------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------------வெண்டளை


வாழ்/வா/ரின்-------- வன்/கணார்------இல்
நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்
தேமாங்காய்-----------கூவிளம்-----------நாள்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் நேர்

எதுகை- நெஞ்சின்- வஞ்சித்து , துவார் -துந்தார்போல்
மோனை- துறவார் – துறந்தார்போல் , ஞ்சித்து-வாழ்வாரின் -ன்கணார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 100 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum