புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 38 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 11:34 am

T.N.Balasubramanian wrote:தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 11:48 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -265

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்


தெளிவுரை
விரும்புவனவற்றை விரும்பியவாறே பெறலாம் என்பதால்
தவத்தை இப்பிறவியிலேயே மேற்கொள்வது நன்று.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டிய------- வேண்/டியாங்-----கெய்/தலால்-----செய்/தவம்
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்--------------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ஈண்/டு--------- முய/லப்------ படும்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வேண்டிய –வேண்டியாங் – ஈண்டு , கெய்தலால்- செய்தவம்- முலப்
மோனை- வேண்டிய -வேண்டியாங்

குறிப்பு
ஏழாம் சீரைத் தவிர அனைத்து சீர்களிலும் எதுகை வந்துள்ளது.




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -266

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு


தெளிவரை
நம் கடமைகளை ஒழுங்காகச் செய்வோரே தவம் செய்வோராவர் ; பிறர் எல்லாம்
ஆசைக்கு அடிமையாகித் தம்மை அழித்துக் கொள்வோர் ஆவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவஞ்/செய்/வார்-----தங்/கரு/மஞ்------ செய்/வார்/மற்--- றல்/லார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளங்காய்--------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------- வெண்டளை----- வெண்டளை


அவஞ்/செய்/வார் ----ஆ/சையுட்----- பட்/டு
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்/பு
புளிமாங்காய்-----------கூவிளம்----------காசு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ஞ்செய்வார்- அஞ்செய்வார்
மோனை- வஞ்செய்வார் -ங்கருமஞ் , வஞ்செய்வார் -சையுட்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 12:03 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -267

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு


தெளிவுரை
நெருப்பிலிட்ட பொன் குற்றம் நீங்கி ஒளி பெறுவதுபோல் தவம்செய்வோர்
தம் உடம்பை வருத்த அறியாமை நீங்கி மெய்யறிவு பெறுவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சுடச்/சுட/ரும்------- பொன்/போல்-----ஒளி/விடும்----- -துன்/பஞ்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------------கருவிளம்---------தேமா
வெண்சீர் -------------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


சுடச்/சுட-------- நோற்/கிற்-------பவர்க்/கு
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/பு
கருவிளம்--------தேமா---------------பிறப்பு
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சுச்சுடரும்- சுச்சுட , பொன்போல் - துன்பஞ்
மோனை- சுடச்சுடரும்- சுடச்சுட





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 11:19 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -268

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்


தெளிவரை
தான் என்ற ஆணவம் நீங்கியவனை உலக மக்கள் எல்லோரும் கைகூப்பி வணங்குவர்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னுயிர்------ தா/னறப்-------- பெற்/றா/னை--- ஏ/னைய
நேர்/நிரை--------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்----------தேமாங்காய்------கூவிளம்
இயற்சீர் ----------இயற்சீர் - --------வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை

மன்/னுயிர்------எல்/லாந்----- தொழும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழும்>>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னுயிர் – தாறப்- ஏனைய-மன்னுயிர்
மோனை- ன்னுயிர் தானறப்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -269

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு


தெளிவுரை
தவம் செய்து வலிமை பெற்ற ஞானிகளுக்கு
எமனை விலக்கி வாழும் நிலையும் கைகூடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கூற்/றம்--------- குதித்/தலும்------கை/கூ/டும்------- நோற்/றலின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - --------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை


ஆற்/றல்------- தலைப்/பட்----- டவர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/பு
தேமா---------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>டவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கூற்றம்- நோற்றலின்- ஆற்றல்
மோனை- கூற்றம் - குதித்தலும்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:25 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -270

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்


தெளிவரை
பெய்ஞ்ஞானம் அடைந்தோர் சிலராகவும் அது அடையாதோர் பலராகவும்
இருப்பதற்குக் காரணம் தவம் செய்வோர் மிகச் சிலர் ஆதலேயாம்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இலர்/பல------- ரா/கிய--------- கா/ரணம்------- நோற்/பார்
நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - --------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை


சிலர்/பலர்----- நோ/லா---- தவர்
நிரை/நிரை------நேர்/நேர்----நிரை
கருவிளம்---------தேமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ர்பல- சிர்பலர் - நோலா
மோனை- நோற்பார்- நோலா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்


தெளிவுரை
வேடத்தால் தனது கெட்டவொழுக்கத்தை மறைத்துப் போலியாக நடிக்கும் ஒருவனது நிலையைக் கண்டு பூதங்கள் ஐந்தும் அவன் அறியாதவகையில் ஏளனம் செய்யும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வஞ்/ச----------- மனத்/தான்------- படிற்/றொழுக்/கம்----- பூ/தங்/கள்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்
தேமா---------------புளிமா-----------------கருவிளங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------- வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை

ஐந்/தும்-------- -அகத்/தே-------நகும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நகும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வஞ்ச - ஐந்தும்
மோனை- ந்தும் - கத்தே



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:40 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -272

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்


தெளிவுரை
அறிந்தே குற்றம் புரியும் ஒருவனை அவனது வேடம் எவ்வாறு காப்பாற்ற முடியும் ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வா/னுயர்------ -தோற்/றம்------ எவன்/செய்/யும்---- தன்/னெஞ்/சம்
நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை---------வெண்டளை


தா/னறி--------- குற்/றப்----- படின்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தோற்றம்- குற்றப் , தன்னெஞ்சம்- தாறி
மோனை- ன்னெஞ்சம்-தானறி




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:46 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -273

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

தெளிவுரை
மனவலிமை இல்லாதவன் தவவேடம் புனைந்து ஒழுகுவது பசுவானது
புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்வதை ஒக்கும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வலி/யில்------ -நிலை/மையான்----வல்/லுரு/வம் ----பெற்/றம்
நிரை/நேர்--------நிரை/நிரை-----------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------ வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை


புலி/யின்/தோல்----போர்த்/துமேய்ந்----தற்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை-------------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்----------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-லியில் - புலியின்தோல் , பெற்றம் - தற்று
மோனை- புலியின்தோல் - போர்த்துமேய்ந் , லியில் - ல்லுருவம்



Sponsored content

PostSponsored content



Page 38 of 100 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக