புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 38 of 100 •
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.
ரமணியன்
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -265
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
தெளிவுரை
விரும்புவனவற்றை விரும்பியவாறே பெறலாம் என்பதால்
தவத்தை இப்பிறவியிலேயே மேற்கொள்வது நன்று.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டிய------- வேண்/டியாங்-----கெய்/தலால்-----செய்/தவம்
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்--------------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ஈண்/டு--------- முய/லப்------ படும்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- வேண்டிய –வேண்டியாங் – ஈண்டு , கெய்தலால்- செய்தவம்- முயலப்
மோனை- வேண்டிய -வேண்டியாங்
குறிப்பு
ஏழாம் சீரைத் தவிர அனைத்து சீர்களிலும் எதுகை வந்துள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
தெளிவுரை
விரும்புவனவற்றை விரும்பியவாறே பெறலாம் என்பதால்
தவத்தை இப்பிறவியிலேயே மேற்கொள்வது நன்று.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டிய------- வேண்/டியாங்-----கெய்/தலால்-----செய்/தவம்
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்--------------கூவிளம்-----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ஈண்/டு--------- முய/லப்------ படும்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- வேண்டிய –வேண்டியாங் – ஈண்டு , கெய்தலால்- செய்தவம்- முயலப்
மோனை- வேண்டிய -வேண்டியாங்
குறிப்பு
ஏழாம் சீரைத் தவிர அனைத்து சீர்களிலும் எதுகை வந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -266
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
தெளிவரை
நம் கடமைகளை ஒழுங்காகச் செய்வோரே தவம் செய்வோராவர் ; பிறர் எல்லாம்
ஆசைக்கு அடிமையாகித் தம்மை அழித்துக் கொள்வோர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தவஞ்/செய்/வார்-----தங்/கரு/மஞ்------ செய்/வார்/மற்--- றல்/லார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளங்காய்--------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------- வெண்டளை----- வெண்டளை
அவஞ்/செய்/வார் ----ஆ/சையுட்----- பட்/டு
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்/பு
புளிமாங்காய்-----------கூவிளம்----------காசு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- தவஞ்செய்வார்- அவஞ்செய்வார்
மோனை- தவஞ்செய்வார் -தங்கருமஞ் , அவஞ்செய்வார் -ஆசையுட்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
தெளிவரை
நம் கடமைகளை ஒழுங்காகச் செய்வோரே தவம் செய்வோராவர் ; பிறர் எல்லாம்
ஆசைக்கு அடிமையாகித் தம்மை அழித்துக் கொள்வோர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தவஞ்/செய்/வார்-----தங்/கரு/மஞ்------ செய்/வார்/மற்--- றல்/லார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளங்காய்--------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை------- வெண்டளை----- வெண்டளை
அவஞ்/செய்/வார் ----ஆ/சையுட்----- பட்/டு
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்/பு
புளிமாங்காய்-----------கூவிளம்----------காசு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- தவஞ்செய்வார்- அவஞ்செய்வார்
மோனை- தவஞ்செய்வார் -தங்கருமஞ் , அவஞ்செய்வார் -ஆசையுட்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -267
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
தெளிவுரை
நெருப்பிலிட்ட பொன் குற்றம் நீங்கி ஒளி பெறுவதுபோல் தவம்செய்வோர்
தம் உடம்பை வருத்த அறியாமை நீங்கி மெய்யறிவு பெறுவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சுடச்/சுட/ரும்------- பொன்/போல்-----ஒளி/விடும்----- -துன்/பஞ்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------------கருவிளம்---------தேமா
வெண்சீர் -------------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
சுடச்/சுட-------- நோற்/கிற்-------பவர்க்/கு
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/பு
கருவிளம்--------தேமா---------------பிறப்பு
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுடச்சுடரும்- சுடச்சுட , பொன்போல் - துன்பஞ்
மோனை- சுடச்சுடரும்- சுடச்சுட
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
தெளிவுரை
நெருப்பிலிட்ட பொன் குற்றம் நீங்கி ஒளி பெறுவதுபோல் தவம்செய்வோர்
தம் உடம்பை வருத்த அறியாமை நீங்கி மெய்யறிவு பெறுவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சுடச்/சுட/ரும்------- பொன்/போல்-----ஒளி/விடும்----- -துன்/பஞ்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------------கருவிளம்---------தேமா
வெண்சீர் -------------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
சுடச்/சுட-------- நோற்/கிற்-------பவர்க்/கு
நிரை/நிரை-----நேர்/நேர்---------நிரை/பு
கருவிளம்--------தேமா---------------பிறப்பு
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுடச்சுடரும்- சுடச்சுட , பொன்போல் - துன்பஞ்
மோனை- சுடச்சுடரும்- சுடச்சுட
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -268
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்
தெளிவரை
தான் என்ற ஆணவம் நீங்கியவனை உலக மக்கள் எல்லோரும் கைகூப்பி வணங்குவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/னுயிர்------ தா/னறப்-------- பெற்/றா/னை--- ஏ/னைய
நேர்/நிரை--------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்----------தேமாங்காய்------கூவிளம்
இயற்சீர் ----------இயற்சீர் - --------வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை
மன்/னுயிர்------எல்/லாந்----- தொழும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழும்>>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தன்னுயிர் – தானறப்- ஏனைய-மன்னுயிர்
மோனை- தன்னுயிர் தானறப்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்
தெளிவரை
தான் என்ற ஆணவம் நீங்கியவனை உலக மக்கள் எல்லோரும் கைகூப்பி வணங்குவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/னுயிர்------ தா/னறப்-------- பெற்/றா/னை--- ஏ/னைய
நேர்/நிரை--------நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------கூவிளம்----------தேமாங்காய்------கூவிளம்
இயற்சீர் ----------இயற்சீர் - --------வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை
மன்/னுயிர்------எல்/லாந்----- தொழும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழும்>>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தன்னுயிர் – தானறப்- ஏனைய-மன்னுயிர்
மோனை- தன்னுயிர் தானறப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -269
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
தெளிவுரை
தவம் செய்து வலிமை பெற்ற ஞானிகளுக்கு
எமனை விலக்கி வாழும் நிலையும் கைகூடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கூற்/றம்--------- குதித்/தலும்------கை/கூ/டும்------- நோற்/றலின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - --------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை
ஆற்/றல்------- தலைப்/பட்----- டவர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/பு
தேமா---------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>டவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கூற்றம்- நோற்றலின்- ஆற்றல்
மோனை- கூற்றம் - குதித்தலும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
தெளிவுரை
தவம் செய்து வலிமை பெற்ற ஞானிகளுக்கு
எமனை விலக்கி வாழும் நிலையும் கைகூடும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கூற்/றம்--------- குதித்/தலும்------கை/கூ/டும்------- நோற்/றலின்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் - --------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை
ஆற்/றல்------- தலைப்/பட்----- டவர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை/பு
தேமா---------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>டவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கூற்றம்- நோற்றலின்- ஆற்றல்
மோனை- கூற்றம் - குதித்தலும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -270
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
தெளிவரை
பெய்ஞ்ஞானம் அடைந்தோர் சிலராகவும் அது அடையாதோர் பலராகவும்
இருப்பதற்குக் காரணம் தவம் செய்வோர் மிகச் சிலர் ஆதலேயாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இலர்/பல------- ரா/கிய--------- கா/ரணம்------- நோற்/பார்
நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - --------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை
சிலர்/பலர்----- நோ/லா---- தவர்
நிரை/நிரை------நேர்/நேர்----நிரை
கருவிளம்---------தேமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இலர்பல- சிலர்பலர் - நோலா
மோனை- நோற்பார்- நோலா
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
தெளிவரை
பெய்ஞ்ஞானம் அடைந்தோர் சிலராகவும் அது அடையாதோர் பலராகவும்
இருப்பதற்குக் காரணம் தவம் செய்வோர் மிகச் சிலர் ஆதலேயாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இலர்/பல------- ரா/கிய--------- கா/ரணம்------- நோற்/பார்
நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கூவிளம்------------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - --------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---- வெண்டளை
சிலர்/பலர்----- நோ/லா---- தவர்
நிரை/நிரை------நேர்/நேர்----நிரை
கருவிளம்---------தேமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இலர்பல- சிலர்பலர் - நோலா
மோனை- நோற்பார்- நோலா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -271
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
தெளிவுரை
வேடத்தால் தனது கெட்டவொழுக்கத்தை மறைத்துப் போலியாக நடிக்கும் ஒருவனது நிலையைக் கண்டு பூதங்கள் ஐந்தும் அவன் அறியாதவகையில் ஏளனம் செய்யும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வஞ்/ச----------- மனத்/தான்------- படிற்/றொழுக்/கம்----- பூ/தங்/கள்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்
தேமா---------------புளிமா-----------------கருவிளங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------- வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை
ஐந்/தும்-------- -அகத்/தே-------நகும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நகும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- வஞ்ச - ஐந்தும்
மோனை- ஐந்தும் - அகத்தே
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
தெளிவுரை
வேடத்தால் தனது கெட்டவொழுக்கத்தை மறைத்துப் போலியாக நடிக்கும் ஒருவனது நிலையைக் கண்டு பூதங்கள் ஐந்தும் அவன் அறியாதவகையில் ஏளனம் செய்யும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வஞ்/ச----------- மனத்/தான்------- படிற்/றொழுக்/கம்----- பூ/தங்/கள்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்
தேமா---------------புளிமா-----------------கருவிளங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------- வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை
ஐந்/தும்-------- -அகத்/தே-------நகும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நகும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- வஞ்ச - ஐந்தும்
மோனை- ஐந்தும் - அகத்தே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -272
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்
தெளிவுரை
அறிந்தே குற்றம் புரியும் ஒருவனை அவனது வேடம் எவ்வாறு காப்பாற்ற முடியும் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வா/னுயர்------ -தோற்/றம்------ எவன்/செய்/யும்---- தன்/னெஞ்/சம்
நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை---------வெண்டளை
தா/னறி--------- குற்/றப்----- படின்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தோற்றம்- குற்றப் , தன்னெஞ்சம்- தானறி
மோனை- தன்னெஞ்சம்-தானறி
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்
தெளிவுரை
அறிந்தே குற்றம் புரியும் ஒருவனை அவனது வேடம் எவ்வாறு காப்பாற்ற முடியும் ?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வா/னுயர்------ -தோற்/றம்------ எவன்/செய்/யும்---- தன்/னெஞ்/சம்
நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்---------தேமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை---------வெண்டளை
தா/னறி--------- குற்/றப்----- படின்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படின்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தோற்றம்- குற்றப் , தன்னெஞ்சம்- தானறி
மோனை- தன்னெஞ்சம்-தானறி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -273
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
தெளிவுரை
மனவலிமை இல்லாதவன் தவவேடம் புனைந்து ஒழுகுவது பசுவானது
புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்வதை ஒக்கும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வலி/யில்------ -நிலை/மையான்----வல்/லுரு/வம் ----பெற்/றம்
நிரை/நேர்--------நிரை/நிரை-----------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------ வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை
புலி/யின்/தோல்----போர்த்/துமேய்ந்----தற்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை-------------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்----------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- வலியில் - புலியின்தோல் , பெற்றம் - தற்று
மோனை- புலியின்தோல் - போர்த்துமேய்ந் , வலியில் - வல்லுருவம்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
தெளிவுரை
மனவலிமை இல்லாதவன் தவவேடம் புனைந்து ஒழுகுவது பசுவானது
புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்வதை ஒக்கும்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வலி/யில்------ -நிலை/மையான்----வல்/லுரு/வம் ----பெற்/றம்
நிரை/நேர்--------நிரை/நிரை-----------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------------கூவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------ வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை
புலி/யின்/தோல்----போர்த்/துமேய்ந்----தற்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை-------------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்----------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- வலியில் - புலியின்தோல் , பெற்றம் - தற்று
மோனை- புலியின்தோல் - போர்த்துமேய்ந் , வலியில் - வல்லுருவம்
- Sponsored content
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 100
|
|