புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -258

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்


தெளிவுரை
தெளிவான அறிவுடையோர் ஓர் உயிரைவிட்டு நீங்கிய
பிணமாகிய புலாலை உண்ண மாட்டார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செயி/ரின்------ தலைப்/பிரிந்/த------ காட்/சியார்----- உண்/ணார்
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமா--------------கருவிளங்காய்--------கூவிளம்----------தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை


உயி/ரின்--------- தலைப்/பிரிந்/த---- ஊண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்
புளிமா--------------கருவிளங்காய்---------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ஊண்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- செயிரின்- உயிரின் , தலைப்பிரிந்த- தலைப்பிரிந்த , உண்ணார்- ஊண்
மோனை- லைப்பிரிந்த- லைப்பிரிந்த , ண்ணார்- ண்- யிரின்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:20 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -259

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று


தெளிவுரை
ஆயிரம் வேள்விகள் செய்வதால் வரும் பயனைவிட
ஓர் உயிரின் உடம்பை அறுத்து உண்ணாமையே மேல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவி/சொரிந்/து------ ஆ/யிரம்------ வேட்/டலின்------ ஒன்/றன்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்----------கூவிளம்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


உயிர்/செகுத்/து--------உண்/ணா/மை----- நன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
கருவிளங்காய்--------தேமாங்காய்-----------காசு
வெண்சீர் -------------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யிரம்- உயிர்செகுத்து , ஒன்றன்- நன்று
மோனை- விசொரிந்து - யிரம் , யிர்செகுத்து- ண்ணாமை- ன்றன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:30 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -260

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்


தெளிவுரை
உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும்
இருப்பனை எல்லோரும் கைகுவித்து வணங்குவர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொல்/லான்-----புலா/லை------- மறுத்/தா/னைக்----கை/கூப்/பி
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


எல்/லா---------- உயி/ருந்------- தொழும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கொல்லான்- எல்லா
மோனை-




avatar
Guest
Guest

PostGuest Thu Sep 26, 2019 12:01 pm

தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.

வணக்கம்.திருக்குறளின் யாப்பிலக்கணம் தொடர்ந்து படிக்கணுமா-உங்கள் கருத்தையும் நன்றியையும் பதிவருக்கு சொல்லி விடுங்கள்.அது தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 11:05 am

சக்தி18 wrote:தொடர்ந்து படிக்கிறேன்.நன்றி ஐயா.

வணக்கம்.திருக்குறளின் யாப்பிலக்கணம் தொடர்ந்து படிக்கணுமா-உங்கள் கருத்தையும் நன்றியையும் பதிவருக்கு சொல்லி விடுங்கள்.அது தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி

[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி உங்கள் ஊக்கம் என்னை மேலும் துடிப்புடன் எழுத தூண்டுகிறது.
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 1571444738 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 37 1571444738
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 11:12 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -261

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு


தெளிவுரை
தமக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் , தாம் பிற உயிர்களுக்கு
துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்தின் வடிவங்களாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உற்/ற/நோய்----- -நோன்/றல்------ உயிர்க்/குறு/கண்---செய்/யா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--------- வெண்டளை


அற்/றே--------- தவத்/திற்-----குரு
நேர்/நேர்-----------நிரை/நேர்---நிரை
தேமா----------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>குரு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ற்றநோய்- அற்றே
மோனை- ற்றநோய் - யிர்க்குறுகண்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 11:19 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -262

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது


தெளிவுரை
தவ்வாழ்க்கை நல்வினையால் கிடைப்பது ; அப்பேறு
இல்லாதார் தவம் மேற்கொள்வது கேலிக்கிடமாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவ/மும்----- தவ/முடை/யார்க்----- கா/கும்----- அவ/மத/னை
நிரை/நேர்-------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்
புளிமா---------கருவிளங்காய்-------------தேமா---------கருவிளங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


அஃ/திலார்------- மேற்/கொள்----வது
நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை
கூவிளம்------------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வது>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-மும் -தமுடையார்க் - அமதனை
மோனை-வமும் -தவமுடையார்க் , வமதனை-ஃதிலார்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 3:39 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -263

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

துறந்தார்க்குத் துப்பரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்


தெளிவுரை
இல்லறத்தார் பலரும் தவவாழ்க்கை மேற்கொள்ளாதது சில தவசிகளுக்கு
உணவு முதலியன கொடுத்துக் காப்பதற்குப் போலும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

துறந்/தார்க்/குத்------துப்/பர/வு --------- வேண்/டி------ மறந்/தார்/கொல்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


மற்/றை-------- யவர்/கள்------ தவம்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- துந்தார்க்குத் -மந்தார்கொல் மற்றை , யர்கள் - தம்
மோனை- துறந்தார்க்குத் - துப்பரவு , றந்தார்கொல்-ற்றை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை வந்துள்ளது




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 3:46 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-3-தவம் -264

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்


தெளிவுரை
பகைவரை ஒழிப்பதும் நண்பரை வளர்ப்பதும் ஆகிய ஒருவரது திறமையை
நினைத்துப் பாரத்தால் அஃது அவருக்குக் தவ வலிமையால் வந்தேயாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒன்/னார்த்----- தெற/லும்--------- -உவந்/தா/ரை----- -ஆக்/கலும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


எண்/ணின்----- தவத்/தால்------- வரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா----------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ந்தாரை- தத்தால்
மோனை- ன்னார்த் -வந்தாரை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 30, 2019 5:34 pm

தொடருங்கள் அய்யா. நல்ல தமிழ்த் தொண்டு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 37 of 100 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக