புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:27 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -248

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

தெளிவுரை
பொருளை இழந்து வாடுவோர் மீண்டும் அதனைப் பெற்று
மகிழ முடியம் . ஆனால் அருள் இல்லோர் இல்லோரேயாவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளற்/றார்------ பூப்/பர்----------- ஒரு/கால்------- அரு/ளற்/றார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


அற்/றார்/மற்-------றா/தல்---- அரி/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை/பு
தேமாங்காய்------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளற்றார் - ஒருகால் -அருளற்றார்
மோனை- பொருளற்றார் – பூப்பர் , ருளற்றார்-ற்றார்மற -ரிது

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:37 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -249

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் நேரின்
அருளாதான் செய்யும் அறம்


தெளிவுரை
ஒருவன் அருளின்றி எளியாரைத் துன்புறும் நிலையை
நினைத்துப் பார்த்தல் வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தெரு/ளா/தான்----மெய்ப்/பொருள்---கண்/டற்/றால்----நே/ரின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை------------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்--------------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---------வெண்டளை----- வெண்டளை


அரு/ளா/தான்-----செய்/யும்----அறம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அறம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தெருளாதான்- அருளாதான் , மெய்ப்பொருள்- செய்யும்
மோனை- தெருளாதான்- செய்யும் , ருளாதான் -றம்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -250

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து

தெளிவுரை
ஒருவன் அருளின்றி எளியாரைத் துன்புறுத்தும்போது , தானும் அத்தகைய அருளற்றார்முன் துன்புறும் நிலையை நினைத்துப் பார்த்தல் வேண்டும். .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வலி/யார்/முன்-----தன்/னை ------நினைக்/கதான்----தன்/னின்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா-----------கருவிளம்------------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் - -----இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை-----வெண்டளை


மெலி/யார்/மேல்---செல்/லு----- மிடத்/து
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை/பு
புளிமாங்காய்--------தேமா---------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிடத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-லியார்முன்- மெலியார்மேல் , தன்னை- நினைக்கதான் – தன்னின்
மோனை- ன்னை –ன்னின் , மெலியார்மேல்-மிடத்து



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:39 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

தெளிவுரை
தன் உடம்பை வளர்ப்பதற்குத் தான் பிறிதோர் உயிரின் உடம்பை உண்ணும் இயல்புடையோன் அருளுடையனாதல் கூடுமோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னூன்--------பெருக்/கற்/குத்-----தான்/பிறி------- தூ/னுண்/பான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


எங்/ஙனம்----- ஆ/ளும்-------- அருள்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அருள்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னூன் -தான்பிறி , பெருக்கற்குத் - அருள்
மோனை- ன்னூன் - தான்பிறி , ளும் - ருள்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:47 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -252

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு


தெளிவுரை
செல்வத்தைக் கவனமாகப் பாதுகாவாதவர் அதன் பயனை நுகரமுடியாது ;
அதுபோல் , புலால் உண்பவர்க்கு அருளின் பயன் கிட்டாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளாட்/சி------போற்/றா/தார்க்---கில்/லை-------- அரு/ளாட்/சி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


ஆங்/கில்/லை------ ஊன்/தின்----பவர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்---------தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளாட்சி -அருளாட்சி
மோனை- பொருளாட்சி –போற்றாதார்க் , ருளாட்சி -ங்கில்லை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:59 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -253

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம்


தெளிவுரை
கையில் அரிவாள் பிடித்தவர் மனம் கொலையை நாடுவது போல ,
ஓர் உயிரின் உடலைச் சுவைத்தவர் மனம் அப்புலாலையே நாடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

படை/கொண்/டார்---நெஞ்/சம்/போல்----நன்/னூக்/கா----- தொன்/றன்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - ----------வெண்சீர் ------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை

உடல்/சுவை------ உண்/டார்---- மனம்
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மனம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டைகொண்டார்- உல்சுவை , நன்னூக்கா தொன்றன்
மோனை- டல்சுவை - ண்டார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 24, 2019 12:56 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -254

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

தெளிவுரை
அருளற்ற தன்மையாவது கொல்லமை ஆகிய விரதத்தைச்
சிதைத்தல் ; அறமல்லாதது புலால் உண்டல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/ளல்/ல------- தியா/தெனிற்----கொல்/லா/மை---கோ/றல்
நிரை/நேர்/நேர்---நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்------கருவிளம்---------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


பொரு/ளல்/ல------தவ்/வூன்-----தினல்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தினல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ருளல்ல- பொருளல்ல ,
மோனை- கொல்லாமை- கோறல் , தியாதெனிற்- தினல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 10:43 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -255

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு


தெளிவுரை
உயிருடன் வாழ்வது என்பது புலால் உண்ணாமையில் உள்ளது ;
அதனை உண்போனை நரகம் விழுங்கிவிடும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உண்/ணா/மை-----உள்/ளது-------- உயிர்/நிலை----ஊ/னுண்/ண
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------கருவிளம்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை---வெண்டளை


அண்/ணாத்/தல்----செய்/யா-----தள/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தளறு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ண்ணாமை- அண்ணாத்தல் , உள்ளது- தறு
மோனை- ண்ணாமை – ள்ளது- யிர்நிலை- னுண்ண



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 10:52 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -256

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தினப்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்


தெளிவுரை
தின்பதற்காக ஓர் உயிரைக் கொல்லாவிடின் , புலால் விற்போர் இலராவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தினப்/பொருட்/டால்----கொல்/லா------துல/கெனின்----யா/ரும்
நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------------தேமாங்காய்----கருவிளம்---------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் - ----இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை


விலைப்/பொருட்/டால்-----ஊன்/தரு/வார்------ இல்
நிரை/நிரை/நேர்-------------நேர்நிரை/நேர்-------நேர்
கருவிளங்காய்----------------கூவிளங்காய்----------நாள்
வெண்சீர் --------------------- வெண்சீர்
வெண்டளை-------------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- கொல்லா - துகெனின் - விலைப்பொருட்டால்- இல்
மோனை- யாரும்- ல்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:00 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -257

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்


தெளிவுரை
புலால் என்பது பிறிதொன்றன் புண் என்று உணர்வோர் அதனைத் தின்ன விரும்பார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உண்/ணா/மை----வேண்/டும்------ புலா/அல்---- பிறி/தொன்/றன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா-----------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை---வெண்டளை


புண்/ண-------- துணர்/வார்ப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை
தேமா---------------கருவிளம்-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் நேர்

எதுகை-ண்ணாமை- வேண்டும்- புண்ண - துர்வார்ப்
மோனை- புலாஅல்- புண்ண , பிறிதொன்றன்- பெறின்




Sponsored content

PostSponsored content



Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக