ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:27 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -248

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

தெளிவுரை
பொருளை இழந்து வாடுவோர் மீண்டும் அதனைப் பெற்று
மகிழ முடியம் . ஆனால் அருள் இல்லோர் இல்லோரேயாவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளற்/றார்------ பூப்/பர்----------- ஒரு/கால்------- அரு/ளற்/றார்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


அற்/றார்/மற்-------றா/தல்---- அரி/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை/பு
தேமாங்காய்------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளற்றார் - ஒருகால் -அருளற்றார்
மோனை- பொருளற்றார் – பூப்பர் , ருளற்றார்-ற்றார்மற -ரிது

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:37 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -249

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் நேரின்
அருளாதான் செய்யும் அறம்


தெளிவுரை
ஒருவன் அருளின்றி எளியாரைத் துன்புறும் நிலையை
நினைத்துப் பார்த்தல் வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தெரு/ளா/தான்----மெய்ப்/பொருள்---கண்/டற்/றால்----நே/ரின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை------------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்--------------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ------------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---------வெண்டளை----- வெண்டளை


அரு/ளா/தான்-----செய்/யும்----அறம்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்------தேமா---------மலர்
வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அறம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தெருளாதான்- அருளாதான் , மெய்ப்பொருள்- செய்யும்
மோனை- தெருளாதான்- செய்யும் , ருளாதான் -றம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-1-அருளுடைமை -250

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து

தெளிவுரை
ஒருவன் அருளின்றி எளியாரைத் துன்புறுத்தும்போது , தானும் அத்தகைய அருளற்றார்முன் துன்புறும் நிலையை நினைத்துப் பார்த்தல் வேண்டும். .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வலி/யார்/முன்-----தன்/னை ------நினைக்/கதான்----தன்/னின்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா-----------கருவிளம்------------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் - -----இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை-----வெண்டளை


மெலி/யார்/மேல்---செல்/லு----- மிடத்/து
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----நிரை/பு
புளிமாங்காய்--------தேமா---------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிடத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-லியார்முன்- மெலியார்மேல் , தன்னை- நினைக்கதான் – தன்னின்
மோனை- ன்னை –ன்னின் , மெலியார்மேல்-மிடத்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:39 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -251

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

தெளிவுரை
தன் உடம்பை வளர்ப்பதற்குத் தான் பிறிதோர் உயிரின் உடம்பை உண்ணும் இயல்புடையோன் அருளுடையனாதல் கூடுமோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னூன்--------பெருக்/கற்/குத்-----தான்/பிறி------- தூ/னுண்/பான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


எங்/ஙனம்----- ஆ/ளும்-------- அருள்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அருள்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னூன் -தான்பிறி , பெருக்கற்குத் - அருள்
மோனை- ன்னூன் - தான்பிறி , ளும் - ருள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:47 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -252

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு


தெளிவுரை
செல்வத்தைக் கவனமாகப் பாதுகாவாதவர் அதன் பயனை நுகரமுடியாது ;
அதுபோல் , புலால் உண்பவர்க்கு அருளின் பயன் கிட்டாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளாட்/சி------போற்/றா/தார்க்---கில்/லை-------- அரு/ளாட்/சி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


ஆங்/கில்/லை------ ஊன்/தின்----பவர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்---------தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளாட்சி -அருளாட்சி
மோனை- பொருளாட்சி –போற்றாதார்க் , ருளாட்சி -ங்கில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 23, 2019 12:59 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -253

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்கா தொன்றன்
உடல்சுவை உண்டார் மனம்


தெளிவுரை
கையில் அரிவாள் பிடித்தவர் மனம் கொலையை நாடுவது போல ,
ஓர் உயிரின் உடலைச் சுவைத்தவர் மனம் அப்புலாலையே நாடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

படை/கொண்/டார்---நெஞ்/சம்/போல்----நன்/னூக்/கா----- தொன்/றன்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - ----------வெண்சீர் ------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை

உடல்/சுவை------ உண்/டார்---- மனம்
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை
கருவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மனம்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டைகொண்டார்- உல்சுவை , நன்னூக்கா தொன்றன்
மோனை- டல்சுவை - ண்டார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 24, 2019 12:56 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -254

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

தெளிவுரை
அருளற்ற தன்மையாவது கொல்லமை ஆகிய விரதத்தைச்
சிதைத்தல் ; அறமல்லாதது புலால் உண்டல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/ளல்/ல------- தியா/தெனிற்----கொல்/லா/மை---கோ/றல்
நிரை/நேர்/நேர்---நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்------கருவிளம்---------தேமாங்காய்--------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை


பொரு/ளல்/ல------தவ்/வூன்-----தினல்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
புளிமாங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தினல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ருளல்ல- பொருளல்ல ,
மோனை- கொல்லாமை- கோறல் , தியாதெனிற்- தினல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 10:43 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -255

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு


தெளிவுரை
உயிருடன் வாழ்வது என்பது புலால் உண்ணாமையில் உள்ளது ;
அதனை உண்போனை நரகம் விழுங்கிவிடும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உண்/ணா/மை-----உள்/ளது-------- உயிர்/நிலை----ஊ/னுண்/ண
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------கருவிளம்--------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை---வெண்டளை


அண்/ணாத்/தல்----செய்/யா-----தள/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்----------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தளறு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ண்ணாமை- அண்ணாத்தல் , உள்ளது- தறு
மோனை- ண்ணாமை – ள்ளது- யிர்நிலை- னுண்ண

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 10:52 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -256

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தினப்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்


தெளிவுரை
தின்பதற்காக ஓர் உயிரைக் கொல்லாவிடின் , புலால் விற்போர் இலராவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தினப்/பொருட்/டால்----கொல்/லா------துல/கெனின்----யா/ரும்
நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------------தேமாங்காய்----கருவிளம்---------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் - ----இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை


விலைப்/பொருட்/டால்-----ஊன்/தரு/வார்------ இல்
நிரை/நிரை/நேர்-------------நேர்நிரை/நேர்-------நேர்
கருவிளங்காய்----------------கூவிளங்காய்----------நாள்
வெண்சீர் --------------------- வெண்சீர்
வெண்டளை-------------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- கொல்லா - துகெனின் - விலைப்பொருட்டால்- இல்
மோனை- யாரும்- ல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:00 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-2-புலால் மறுத்தல் -257

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்


தெளிவுரை
புலால் என்பது பிறிதொன்றன் புண் என்று உணர்வோர் அதனைத் தின்ன விரும்பார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உண்/ணா/மை----வேண்/டும்------ புலா/அல்---- பிறி/தொன்/றன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா-----------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை---வெண்டளை


புண்/ண-------- துணர்/வார்ப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை
தேமா---------------கருவிளம்-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் நேர்

எதுகை-ண்ணாமை- வேண்டும்- புண்ண - துர்வார்ப்
மோனை- புலாஅல்- புண்ண , பிறிதொன்றன்- பெறின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 36 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum