ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 34 of 100 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 12, 2019 12:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -230

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

சாதலின் இன்னாத தில்லை இனித்தூஉம்
ஈதல் இயையாக் கடை


தெளிவுரை
சாவைப் போலக் கொடுமையானது வேறொன்றும் இல்லை ;
ஆனால் இல்லாதவனுக்குக் கொடுக்க மனமில்லாத ஒருவன் சாதலே மேல்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சா/தலின்------- இன்/னா/த------- தில்/லை------- இனித்/தூ/உம்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ஈ/தல்------------ இயை/யாக்---கடை
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சாலின்- ஈல்
மோனை- ன்னாத - னித்தூஉம் –தல்- யையாக்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 11:31 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -231

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதியம் இல்லை உயிர்க்கு

தெளிவுரை
கொடையால் வருவதே உயர்ந்த புகழாகும் ; அதனைப் போல்
புகழ் தருவது வேறொன்றும் இல்லை


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஈ/தல்-------------- இசை/பட------- வாழ்/தல்------- அது/வல்/ல
நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா---------------கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


தூ/தியம்-------- இல்/லை ---உயிர்க்/கு
நேர் நிரை--------நேர்/நேர்----நிரை/பு
கூவிளம்-----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- தல் -சைபட - ல்லை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 11:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -232

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்


தெளிவுரை
வறியார்க்குக் கொடுப்போரிடமே புகழ் நிலைத்து நிற்கும் ;
அப்புகழையே அறிஞர் பாராட்டி மகிழ்வர்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உரைப்/பார்-------உரைப்/பவை-----எல்/லாம்------ இரப்/பார்க்/கொன்
நிரை/நேர்--------நிரை/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமா-------------கருவிளம்-----------தேமா---------------புளிமா
இயற்சீர் ---------- இயற்சீர் - ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


றீ/வார்/மேல்-------- நிற்/கும்------புகழ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புகழ்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ரைப்பார் - உரைப்பவை - இப்பார்க்கொன்
மோனை-- ரைப்பார் – ரைப்பவை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 11:57 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -233

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒன்றா  உலகத்   துயர்ந்த  புகழல்லால்
பொன்றாது  நிற்பதொன்று இல்


தெளிவுரை
நிலையற்ற இவ்வுலகத்தில் நிலையாக நிற்பது ஓங்கிய
புகழைத் தவிரப் பிறிதொன்றும் இல்லை


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒன்/றா----------  உல/கத்------------   துயர்ந்/த--------  புக/ழல்/லால்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் -  --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை

பொன்/றா/து--------நிற்/பதொன்/று-------- இல்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்---------நேர்
தேமாங்காய்---------கூவிளங்காய்------------நாள்
வெண்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- ன்றா- பொன்றாது
மோனை- ன்றா - லகத்  , புகழல்லால்- பொன்றாது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 12:19 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -234

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நிலவரை  நீள்புகழ்   ஆற்றின்   புலவரைப்
போற்றாது  புத்தேன்   உலகு


தெளிவுரை
இவ்வுலகில் ஈகையால் நிலையான புகழை நிறுவின பெரியோரையே
உலகம் பாராட்டும் ; அவரையன்றித் தேவரும் பாராட்டப்படார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நில/வரை-------  நீள்/புகழ்--------  ஆற்/றின்------   புல/வரைப்
நிரை/நிரை------நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -  -------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


போற்/றா/து-------  புத்/தேன்----- உல/கு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்--------தேமா-----------பிறப்பு
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நிவரை- புவரைப்- உகு , ஆற்றின்- போற்றாது
மோனை- நிலவரை - நீள்புகழ்  ,  புலவரைப்-போற்றாது - புத்தேன்

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 10:44 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -235

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

தெளிவுரை
நிற்கும் புகழுக்கு நில்லாத செல்வத்தை இழப்பதும் ; புகழை நிலை நிறுத்த பூத உடலை இழப்பதும் ஆகிய அரிய செயல்கள் திறமைசாலிகளிடமே அமையும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நத்/தம்/போல்------கே/டும்--------- உள/தா/கும்-------- -சாக்/கா/டும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை------ வெண்டளை


வித்/தகர்க்------ கல்/லால்------ அரி/து
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/பு
கூவிளம்------------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- த்தம்போல்- வித்தகர்க்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -236

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தோன்றில் புகழொடு தோன்றுக  அஃதிலார்
தோன்றலின்  தோன்றாமை  நன்று


தெளிவுரை
இவ்வுலகில் பிறந்துவிட்டால் புகழுடன் விளங்க வேண்டும் ,
அவ்வாறு இல்லாவிட்டால் மக்களாய்ப் பிறந்தும் என்ன பயன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தோன்/றில்---புக/ழொடு-------- தோன்/றுக----- அஃ/திலார்
நேர்/நேர்--------நிரை/நிரை------நேர்/நிரை-------நேர்/நிரை
தேமா-----------கருவிளம்----------கூவிளம்----------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -  ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


தோன்/றலின்----தோன்/றா/மை-----நன்/று
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/பு
கூவிளம்-----------தேமாங்காய்---------காசு
இயற்சீர்  ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- தோன்றில் - தோன்றுக -தோன்றலின்  -தோன்றாமை  
மோனை- தோன்றில் - தோன்றுக -தோன்றலின்  -தோன்றாமை  



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -237

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்


தெளிவுரை
புகழுடன் வாழத்தெரியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல்
தம்மை குறைகூறுவோரை நோவதால் என்ன பயன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புகழ்/பட--------- வா/ழா/தார்----- தம்/நோ/வார்-----தம்/மை
நிரைநிரை-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்-------தேமாங்காய்-----தேமா
இயற்சீர் ---------- வெண்சீர் - --------வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


இகழ்/வா/ரை-------நோ/வ----- தெவன்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தெவன்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- புழ்பட- இழ்வாரை , தம்நோவார் – தம்மை , நோ தென்
மோனை- ம்நோவார் ம்மை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 11:10 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -238

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்


தெளிவுரை
தாம் இறந்த பின்னரும் எஞ்சிநிற்கும் புகழைப் பெற்று
வாழாதார் இவ்வுலகத்தில் பழிக்கப்படுவது உறுதி.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வசை/யென்/ப-----வை/யத்/தார்க்----கெல்/லாம்------ இசை/யென்/னும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- வெண்சீர் - ---------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


எச்/சம்------------- பெறா/அ------ விடின்
நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-சையென்ப- இசையென்னும் - எச்சம்
மோனை- சையென்ப - வையத்தார்க் , சையென்னும்-ச்சம்

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீரில் எதுகை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Aug 14, 2019 11:18 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-20-ஈகை -239

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்


தெளிவுரை
புகழின்றி வாழ்வோரது உடம்பைச் சுமந்த நிலம் நல்ல விளைச்சலைத் தராது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வசை/யிலா----- வண்/பயன்------- குன்/றும்------- இசை/யிலா
நிரை/நிரை------நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


யாக்/கை-------- பொறுத்/த----நிலம்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நிலம்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- சையிலா- இசையிலா
மோனை- சையிலா ண்பயன் , சையிலா-யாக்கை

குறிப்பு
முதலாம் மற்றும் நான்காம் சீர்களில் எதுகை உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 34 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 100 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum