ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 05, 2019 10:55 am

T.N.Balasubramanian wrote:யாப்பிலக்கணம் அறியா காரணத்தால்
அதிகம் பங்கு கொள்ளமுடியவில்லை.
நம் M ஜெகதீசன் அவர்களுக்கு இதில்
நிபுணத்துவம் உண்டு.
தொடருங்கள் .பார்க்கும் பலர் பயன் பெறுவார்.

ரமணியன்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
உங்கள் ஊக்கமே என்னை எழுத தூண்டுகிறது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 11:19 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -221

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

தெளிவுரை
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே கொடை ; மற்றவை எல்லாம்
வட்டியை எதிர்பார்த்துக் கடன் கொடுப்பதைப் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வறி/யார்க்/கொன்--- றீ/வ/தே------------- ஈ/கைமற்------- றெல்/லாம்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------கூவிளம்----------தேமா
வெண்சீர் -------------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை


குறி/யெதிர்ப்/பை----நீ/ர------------ துடைத்/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- றியார்க்கொன்- குறியெதிர்ப்பை
மோனை- றீவதே- றெல்லாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 11:26 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -222

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று


தெளிவுரை
இவர் கையால் வாங்கினால் புண்ணியம் என்று கூறினாலும் வாங்காதே ;
இவருக்குக் கொடுத்தால் பாவம் வரும் என்றாலும் கொடுக்கவும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லா/று---------- எனி/னும்---------- கொளல்/தீ/து------மேலு/லகம்
நேர்/நேர்/நேர்-----நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நிரை/நிரை
தேமாங்காய்-------புளிமா---------------புளிமாங்காய்-------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை


இல்/லெனி/னும்---ஈ/த/லே-------------- நன்/று
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கூவிளங்காய்-------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5. காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்லாறு- இல்லெனினும்
மோனை- நல்லாறு- ன்று , ல்லெனினும் –தலே



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 12:21 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -223

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இல்னென்னும் எவ்வம்  உரையாமை ஈதல்
குலனுடையான்  கண்ணே  உள

தெளிவுரை
ஒருவனுக்கு இல்லை என்று கூறாது தன்னிடம் உள்ளதைக் கொடுத்துதவும்
பண்பு நல்ல குடும்பத்தில்  பிறந்தவனுக்கே அமையும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இல்/னென்/னும்----எவ்/வம்----------உரை/யா/மை------- ஈ/தல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


குல/னுடை/யான்------- கண்/ணே------- உள
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்----------நிரை
கருவிளங்காய்-----தேமா----------மலர்
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உள>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்னென்னும்- குனுடையான்
மோனை- ல்னென்னும் –தல் , ரையாமை-





Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 08, 2019 12:37 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 12:29 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -224

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

தெளிவுரை
யாசித்தல் போல யாசிக்கப்படுதலும் கொடுமையானதே ;
எதுவரையென்றால் உதவி பெற்றவனது முகமலர்ச்சியைக் கானும்வரை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/னா/து--------- இரக்/கப்----------- படு/தல்---------- இரந்/தவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமா----------------புளிமா------------கருவிளம்
வெண்சீர் ---------- இயற்சீர் - -------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


இன்/முகம்--------- கா/ணும்----- அள/வு
நேர்/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அளவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னாது- இன்முகம் , இக்கப் – இந்தவர்
மோனை- ன்னாது -ரக்கப் – ரந்தவர்-ன்முகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 08, 2019 12:48 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -225

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின்  பின்


தெளிவுரை
கடும்பசியையும் அடக்கிக் கொள்வது ஒருவனது பேராற்றலைக் காட்டும் .
அப்பேராற்றலும் பசியைப் போக்குவோரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதே.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றுவார்------ஆற்/றல்----------- பசி/ஆற்/றல்--------- அப்/பசி/யை
நேர்/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் -  ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--------- வெண்டளை


மாற்/றுவார்------- ஆற்/றலின்---பின்
நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்
கூவிளம்-----------கூவிளம்---------நாள்
இயற்சீர்  ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ற்றுவார் -ஆற்றல் - மாற்றுவார் -ஆற்றலின்  
மோனை- ற்றுவார் -ற்றல் - ற்றலின்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 09, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -226

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஆற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி


தெளிவுரை
பட்டினி கிடக்கும் ஒருவனது பசியைத் தீர்த்தல் வேண்டும் ;
அதுவே தன்பொருளைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகம் ஆகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆற்/றார்--------- அழி/பசி------------ தீர்த்/தல்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்----------நிரை/நிரை-------நேர்/நேர்---------நேர்/நிரை/நேர்
தேமா---------------கருவிளம்-----------தேமா--------------கூவிளங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


பெற்/றான்------பொருள்/வைப்----- புழி
நேர்/நேர்---------நிரை/நேர்-------------நிரை
தேமா---------------புளிமா------------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புழி>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ற்றார்- பெற்றான் , அழிபசி-- புழி
மோனை- ற்றார் –ழிபசி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 09, 2019 11:07 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -227

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது


தெளிவுரை
தன்னிடம் உள்ள உணவைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்துத்
தானும் உண்பவனைப் பசிப்பிணி என்றும் தீண்டாது


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பாத்/தூண்--------மரீ/இ--------------- யவ/னைப்-------பசி/யென்/னும்
நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா----------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் - --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


தீப்/பிணி--------- தீண்/டல்----- அரி/து
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்-----------தேமா------------பிறப்பு
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ரீஇ- அரிது
மோனை- பாத்தூண்- சியென்னும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 09, 2019 11:15 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -228

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்


தெளிவுரை
பொருளைத் தேடிவைத்துத் தாமும் அனுபவியாது இழந்து விடுவோர்
பிறர்க்குக் கொடுத்து மகிழும் சிறப்பினை அறியார் போலும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஈத்/துவக்/கும்----- இன்/பம்-------- அறி/யார்/கொல்----தா/முடை/மை
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை


வைத்/திழக்/கும்----வன்/க------ ணவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்------நிரை
கூவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ணவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்பம் - வன்க , ஈத்துவக்கும்- வைத்திழக்கும்
மோனை- த்துவக்கும் - ன்பம் , வைத்திழக்கும்- ன்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Aug 12, 2019 12:46 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-19-ஈகை -229

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இரத்திலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்


தெளிவுரை
தமது செல்வம் முழுமையும் தாமே அனுபவிக்க நினைப்பது
ஒருவனிடம் சென்று இரப்பதை விடக் கொடுமையானது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இரத்/திலின்-----இன்/னா/து------- மன்/ற--------- நிரப்/பிய
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ---------- வெண்சீர் - --------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தா/மே----------- தமி/யர்--------- உணல்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உணல்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்னாது - மன்ற , இத்திலின் - நிப்பிய
மோனை- ரத்திலின் - ன்னாது , தாமே மியர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 33 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum