புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
94 Posts - 41%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
88 Posts - 39%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 29, 2019 5:04 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -202

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்


தெளிவுரை
தீச்செயல்கள் தீங்கினை விளைவித்தலால் , அவற்றைத்
தீயினும் கொடியவை என்று நீக்குக.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீ/யவை------------ தீ/ய---------------- பயத்/தலால்---- தீ/யவை
நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா---------------கருவிளம்--------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

தீ/யினும்----------- அஞ்/சப்----- படும்
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- தீவை -தீ -பத்தலால்- தீவை-தீயினும்
மோனை- தீயவை -தீய - தீயவை-தீயினும் , யத்தலால்- டும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 10:44 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -203

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறிவினுள் எல்லாத் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்ய விடல்


தெளிவுரை
தன் கொடிய பகைவர்க்கும் தீமை செய்யாமை அறிவோடு
செய்யும் செயல்களுள் எல்லாம் தலைசிறந்ததாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வினுள்------எல்/லாத்-------- தலை/யென்/ப-----தீ/ய
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----- வெண்டளை


செறு/வார்க்/கும்----செய்/ய------- விடல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்--------தேமா-----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தீ- செய்
மோனை- செறுவார்க்கும் செய்ய



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -204

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.


தெளிவுரை
மறந்தும் கூடப் பிறர்க்கு கேடு நினைக்க வேண்டா; நினைத்தால்
நினைத்தவனுக்கே நீதிதேவன் கேட்டினை உண்டாக்குவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மறந்/தும்--------- பிறன்/கே/டு-------- சூ/ழற்/க------------ சூ/ழின்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


அறஞ்/சூ/ழும்----- சூழ்ந்/தவன்----- கே/டு.
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- ந்தும் –பின்கேடு- அஞ்சூழும் , சூற்க- சூழ்ந்தவன்
மோனை- சூழற்க- சூழின்- சூழ்ந்தவன்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 10:58 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -205

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலனென்று தீயவை செய்யற்றக செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து


தெளிவுரை
வறுமை காரணமாகத் தீய செயல்களைச் செய்யாதீர் ;
செய்தால் மேலும் வறுமையே தொடரும்..


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இல/னென்/று----- தீ/யவை--------- செய்/யற்/றக----- செய்/யின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நிரை--நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்------------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை----- வெண்டளை

இல/னா/கும்------ மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்--நேர்/நேர்-----நிரை/நேர்
புளிமாங்காய்-----தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னென்று- இனாகும் , தீவை –செய்யற்றக- செய்யின்- பெர்த்து
மோனை- லனென்று- லனாகும் , செய்யற்றக- செய்யின்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -206

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்


தெளிவுரை
தான் ஒருபோதும் துன்பத்தால் வருந்தக்கூடாது என்று நினைப்பவன்
தானும் பிறர்க்குத் தீமை செய்ய நினைத்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீப்/பா/ல---------- தான்/பிறர்/கட்---- செய்/யற்/க-------நோய்ப்/பா/ல
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளங்காய்------தேமாங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------வெண்சீர் - ---------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தன்/னை --------யடல்/வேண்/டா ---தான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்
தேமா---------------புளிமாங்காய்--------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தான்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- தான்பிறர்கட்- தன்னை – தான்
மோனை- தான்பிறர்கட்- ன்னை – தான்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 31, 2019 10:34 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -207

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்


தெளிவுரை
எத்தகைய எதிரிகள் தோன்றினும் தப்பித்துவிடலாம்; தீயசெயலாகிய
பகை செய்தவனைத் தவறாமல் தொடர்ந்து சென்று அழிக்கும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எனைப்/பகை-----உற்/றா/ரும்------- உய்/வர்----------- வினைப்/பகை
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------ வெண்சீர் ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


வீ/யா/து------------ பின்/சென்/று------அடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமாங்காய்--------மலர்
வெண்சீர் ---------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-னைப்பகை- வினைப்பகை , உய்வர்- வீயாது
மோனை- ற்றாரும் –ய்வர் , வினைப்பகை- வீயாது

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் எதுகை வந்துள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 31, 2019 10:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -208

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று


தெளிவுரை
தனது நிழல் தன்னை நீங்காது தொடர்வது போல் ,
தான் செய்யும் தீவினை நன்னை விட்டு நீங்காது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீ/யவை---------- செய்/தார்-------- கெடு/தல்--------- நிழல்/தன்/னை
நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


வீ/யா ---------------தடி/யுறைத்----- தற்/று
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/பு
தேமா---------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>தேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- தீவை- வீயா
மோனை- டியுறைத் -தற்று


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 31, 2019 10:46 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -209

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்


தெளிவுரை
தனது மேம்பாட்டில் அக்கறை உள்ள ஒருவன் பிறர்க்கு
எள்ளளவும் தீமை செய்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னைத்/தான்---கா/தல----------- னா/யின்------- எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

துன்/னற்/க------- தீ/வினைப்----பால்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை----நேர்
தேமாங்காய்------கூவிளம்-------நாள்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பால்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ன்னைத்தான்- துன்னற்க- எனைத்தொன்றும்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 31, 2019 10:52 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -210

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்


தெளிவுரை
நெறிதவறிப் பிறர்க்குத் தீமை செய்யாத ஒருவனுக்கு எக்கேடும் வராது.


குறள்------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருங்/கே/டன்----என்/பது---------- அறி/க----------- மருங்/கோ/டித்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை



தீ/வினை--------- செய்/யான்----எனின்
நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை
கூவிளம்-----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>எனின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருங்கேடன்- மருங்கோடித்
மோனை- ருங்கேடன் - றிக ,ன்பது- னின்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 01, 2019 12:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு


தெளிவுரை
கைமாறு கருதாது மழையைப் பொழியும் மேகத்திற்கு மக்கள் என்ன கைமாறு செய்கின்றனர் ? அம்மேகம் போன்றோர் செய்யும் உதவியும் அத்தகையதே.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கை/மா/று----------- வேண்/டா------ கடப்/பா/டு----------- மா/ரிமாட்/டு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை-------- வெண்டளை


என்/னாற்/றுங்---கொல்/லோ--- உல/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொல்லோ- உகு
மோனை- கைமாறு- டப்பாடு




Sponsored content

PostSponsored content



Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக