ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 29, 2019 5:04 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -202

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்


தெளிவுரை
தீச்செயல்கள் தீங்கினை விளைவித்தலால் , அவற்றைத்
தீயினும் கொடியவை என்று நீக்குக.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீ/யவை------------ தீ/ய---------------- பயத்/தலால்---- தீ/யவை
நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா---------------கருவிளம்--------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

தீ/யினும்----------- அஞ்/சப்----- படும்
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- தீவை -தீ -பத்தலால்- தீவை-தீயினும்
மோனை- தீயவை -தீய - தீயவை-தீயினும் , யத்தலால்- டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 10:44 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -203

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறிவினுள் எல்லாத் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்ய விடல்


தெளிவுரை
தன் கொடிய பகைவர்க்கும் தீமை செய்யாமை அறிவோடு
செய்யும் செயல்களுள் எல்லாம் தலைசிறந்ததாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறி/வினுள்------எல்/லாத்-------- தலை/யென்/ப-----தீ/ய
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----- வெண்டளை


செறு/வார்க்/கும்----செய்/ய------- விடல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்--------தேமா-----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தீ- செய்
மோனை- செறுவார்க்கும் செய்ய

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -204

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.


தெளிவுரை
மறந்தும் கூடப் பிறர்க்கு கேடு நினைக்க வேண்டா; நினைத்தால்
நினைத்தவனுக்கே நீதிதேவன் கேட்டினை உண்டாக்குவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மறந்/தும்--------- பிறன்/கே/டு-------- சூ/ழற்/க------------ சூ/ழின்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


அறஞ்/சூ/ழும்----- சூழ்ந்/தவன்----- கே/டு.
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- ந்தும் –பின்கேடு- அஞ்சூழும் , சூற்க- சூழ்ந்தவன்
மோனை- சூழற்க- சூழின்- சூழ்ந்தவன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 10:58 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -205

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலனென்று தீயவை செய்யற்றக செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து


தெளிவுரை
வறுமை காரணமாகத் தீய செயல்களைச் செய்யாதீர் ;
செய்தால் மேலும் வறுமையே தொடரும்..


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இல/னென்/று----- தீ/யவை--------- செய்/யற்/றக----- செய்/யின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நிரை--நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்------------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை----- வெண்டளை

இல/னா/கும்------ மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்--நேர்/நேர்-----நிரை/நேர்
புளிமாங்காய்-----தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னென்று- இனாகும் , தீவை –செய்யற்றக- செய்யின்- பெர்த்து
மோனை- லனென்று- லனாகும் , செய்யற்றக- செய்யின்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 30, 2019 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -206

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்


தெளிவுரை
தான் ஒருபோதும் துன்பத்தால் வருந்தக்கூடாது என்று நினைப்பவன்
தானும் பிறர்க்குத் தீமை செய்ய நினைத்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீப்/பா/ல---------- தான்/பிறர்/கட்---- செய்/யற்/க-------நோய்ப்/பா/ல
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளங்காய்------தேமாங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------வெண்சீர் - ---------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தன்/னை --------யடல்/வேண்/டா ---தான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்
தேமா---------------புளிமாங்காய்--------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தான்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- தான்பிறர்கட்- தன்னை – தான்
மோனை- தான்பிறர்கட்- ன்னை – தான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 31, 2019 10:34 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -207

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்


தெளிவுரை
எத்தகைய எதிரிகள் தோன்றினும் தப்பித்துவிடலாம்; தீயசெயலாகிய
பகை செய்தவனைத் தவறாமல் தொடர்ந்து சென்று அழிக்கும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எனைப்/பகை-----உற்/றா/ரும்------- உய்/வர்----------- வினைப்/பகை
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------ வெண்சீர் ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


வீ/யா/து------------ பின்/சென்/று------அடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமாங்காய்--------மலர்
வெண்சீர் ---------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>அடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-னைப்பகை- வினைப்பகை , உய்வர்- வீயாது
மோனை- ற்றாரும் –ய்வர் , வினைப்பகை- வீயாது

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் எதுகை வந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 31, 2019 10:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -208

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று


தெளிவுரை
தனது நிழல் தன்னை நீங்காது தொடர்வது போல் ,
தான் செய்யும் தீவினை நன்னை விட்டு நீங்காது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தீ/யவை---------- செய்/தார்-------- கெடு/தல்--------- நிழல்/தன்/னை
நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


வீ/யா ---------------தடி/யுறைத்----- தற்/று
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/பு
தேமா---------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>தேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- தீவை- வீயா
மோனை- டியுறைத் -தற்று
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 31, 2019 10:46 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -209

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்


தெளிவுரை
தனது மேம்பாட்டில் அக்கறை உள்ள ஒருவன் பிறர்க்கு
எள்ளளவும் தீமை செய்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னைத்/தான்---கா/தல----------- னா/யின்------- எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

துன்/னற்/க------- தீ/வினைப்----பால்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை----நேர்
தேமாங்காய்------கூவிளம்-------நாள்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பால்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ன்னைத்தான்- துன்னற்க- எனைத்தொன்றும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 31, 2019 10:52 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -210

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்


தெளிவுரை
நெறிதவறிப் பிறர்க்குத் தீமை செய்யாத ஒருவனுக்கு எக்கேடும் வராது.


குறள்------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருங்/கே/டன்----என்/பது---------- அறி/க----------- மருங்/கோ/டித்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை



தீ/வினை--------- செய்/யான்----எனின்
நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை
கூவிளம்-----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>எனின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருங்கேடன்- மருங்கோடித்
மோனை- ருங்கேடன் - றிக ,ன்பது- னின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 01, 2019 12:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு


தெளிவுரை
கைமாறு கருதாது மழையைப் பொழியும் மேகத்திற்கு மக்கள் என்ன கைமாறு செய்கின்றனர் ? அம்மேகம் போன்றோர் செய்யும் உதவியும் அத்தகையதே.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கை/மா/று----------- வேண்/டா------ கடப்/பா/டு----------- மா/ரிமாட்/டு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை-------- வெண்டளை


என்/னாற்/றுங்---கொல்/லோ--- உல/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொல்லோ- உகு
மோனை- கைமாறு- டப்பாடு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 31 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 100 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum