புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 4 of 100 •
Page 4 of 100 • 1, 2, 3, 4, 5 ... 52 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:
நன்றி ஐயா நீங்கள் இந்த யாப்பிலக்கண
பதிவு பற்றி இன்னும் பல அறிவுரை வழங்குவீர்கள் என்று எதிர் பார்த்தேன்.
உங்கள் அறிவுரை தேவை ஐயா
நன்றி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-17
நெடுங்/கட/லும் தன்/நீர்/மை குன்/றும் தடிந்/தெழி/லி
தான்/நல்/கா தா/கி விடின்
தெளிவுரை
கடலின் நீரை முகந்து செல்லும் மேகம், மீண்டும் மழையைப்
பொழியவிடில் பெரிய கடலும் காலப் போக்கில் வற்றிவிடும்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினையொற்று / குறிலினை/ குற்றொற்று
2. குற்றொற்று/ நெற்றொற்று / குறில்
3 குற்றொற்று/ குற்றொற்று
4. குறிலினையொற்று / குறிலினை/ குறில்
5 நெற்றொற்று/ குற்றொற்று / நெடில்
6. நெடில்/ குறில்
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை/நேர் -----கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் -------தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -----------------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்----- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்--------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்-----------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்
எதுகை- தன்நீர்மை- குன்றும்- தான்நல்கா
மோனை- தன்நீர்மை- தடிந்தெழிலி- தான்நல்கா- தாகி
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-17
நெடுங்/கட/லும் தன்/நீர்/மை குன்/றும் தடிந்/தெழி/லி
தான்/நல்/கா தா/கி விடின்
தெளிவுரை
கடலின் நீரை முகந்து செல்லும் மேகம், மீண்டும் மழையைப்
பொழியவிடில் பெரிய கடலும் காலப் போக்கில் வற்றிவிடும்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினையொற்று / குறிலினை/ குற்றொற்று
2. குற்றொற்று/ நெற்றொற்று / குறில்
3 குற்றொற்று/ குற்றொற்று
4. குறிலினையொற்று / குறிலினை/ குறில்
5 நெற்றொற்று/ குற்றொற்று / நெடில்
6. நெடில்/ குறில்
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை/நேர் -----கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் -------தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -----------------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்----- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்--------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்-----------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்
எதுகை- தன்நீர்மை- குன்றும்- தான்நல்கா
மோனை- தன்நீர்மை- தடிந்தெழிலி- தான்நல்கா- தாகி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-18
சிறப்/பொடு பூ/சனை செல்/லா/து வா/னம்
வறக்/குமேல் வா/னோர்க்/கும் ஈண்டு
தெளிவுரை
மழையின்றி வறட்சி ஏற்படுமாயின் தெய்வங்களுக்கு
எடுக்கும் விழாவும் பூசையும் நடைபெறா.
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு
1. குறிலினையொற்று/ குறிலினை
2.நெடில் / குறிலினை
3. குற்றொற்று /நெடில் /குறில்
4. நெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறினெடிலொற்று
6. நெடில்/நெற்றொற்று/ குற்றொற்று
7. நெற்றொற்று குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ------- கருவிளம்---------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை --------- கூவிளம்----------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை--------- கருவிளம்-------- இயற்வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>ஈண்டு>>>நேர்பு>>>காசு
எதுகை- சி’”ற’”ப்பொடு - வ”ற”க்குமேல்
மோனை- “சி”றப்பொடு -“செ”ல்லாது,
“வா”னம்- “வ”றக்குமேல் - “வா”னோர்க்கும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-19
தா/னம் தவம்/இரண்/டும் தங்/கா வியன்/உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்
தெளிவுரை
மழை பெய்யாவிடின் உலகில் பிறர்க்குத் தானம் செய்வதும் ,
தம்மேன்மைக்குத் தவம்செய்வதும் ஆகிய இரண்டும் நடைபெறா.
அசை
1.நேர்/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. நெடில் / குற்றொற்று
2. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
3. குற்றொற்று / நெடில்
4. குறிலினையொற்று/ குறிலினை/ குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினையொற்று/ நெடில்
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நேர் ------------- தேமா------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்------------ புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தெனின்>>>நிரை>>>மலர்
எதுகை- தானம் - வானம்
மோனை- தானம் தவம்இரண்டும் தங்கா , வானம் வழங்கா
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-19
தா/னம் தவம்/இரண்/டும் தங்/கா வியன்/உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்
தெளிவுரை
மழை பெய்யாவிடின் உலகில் பிறர்க்குத் தானம் செய்வதும் ,
தம்மேன்மைக்குத் தவம்செய்வதும் ஆகிய இரண்டும் நடைபெறா.
அசை
1.நேர்/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. நெடில் / குற்றொற்று
2. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
3. குற்றொற்று / நெடில்
4. குறிலினையொற்று/ குறிலினை/ குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினையொற்று/ நெடில்
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நேர் ------------- தேமா------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்------------ புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தெனின்>>>நிரை>>>மலர்
எதுகை- தானம் - வானம்
மோனை- தானம் தவம்இரண்டும் தங்கா , வானம் வழங்கா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-20
நீ/ரின் றமை/யா துல/கெனின் யார்/யார்க்/கும்
வா/னின் றமை/யா தொழுக்/கு
தெளிவுரை
தண்ணீர் இல்லையாயின் வாழ்க்கை இல்லை; அதனைத்
தரும் மழை பெய்யாவிடில் எப்படிப்பட்டவர்க்கும் ஒழுக்கம்
குன்றிவிடும்
அசை
1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. நெடில்/ குற்றொற்று
2. குறிலினை/ நெடில்
3. குறிலினை/ குறிலினையொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று /குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினை/ நெடில்
7. குறிலினையொற்று/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நேர் ---- தேமா-------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் ----------- புளிமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை--------- கருவிளம்------------ இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்------------- தேமா ------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்----------- புளிமா ----------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- ற//மை//யா - ற//மை//யா
மோனை-// ற//மையா -// ற//மையா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3 .நீத்தார் பெருமை-21
ஒழுக்/கத்/து நீத்/தார் பெரு/மை விழுப்/பத்/து
வேண்/டும் பனு/வல் துணி/வு
தெளிவுரை
பற்றற்று ஒழுக்கம் காக்கும் துறவிகளின் சிறப்பினை அறநூல்கள்
பிற சிறப்புக்களைவிடப் பெரிதும் பாராட்டும்
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
2. நெற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
5. நெற்றொற்று / குற்றொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------- தேமா-------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் --------- புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்---------- புளிமா ------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>துணிவு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- ஒழுக்கத்து - விழுப்பத்து
மோனை- விழுப்பத்து- வேண்டும்
1.1 பாயிரவியல்-
1-1-3 .நீத்தார் பெருமை-21
ஒழுக்/கத்/து நீத்/தார் பெரு/மை விழுப்/பத்/து
வேண்/டும் பனு/வல் துணி/வு
தெளிவுரை
பற்றற்று ஒழுக்கம் காக்கும் துறவிகளின் சிறப்பினை அறநூல்கள்
பிற சிறப்புக்களைவிடப் பெரிதும் பாராட்டும்
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
2. நெற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
5. நெற்றொற்று / குற்றொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------- தேமா-------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் --------- புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்---------- புளிமா ------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>துணிவு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- ஒழுக்கத்து - விழுப்பத்து
மோனை- விழுப்பத்து- வேண்டும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-22
துறந்/தார் பெரு/மை துணைக்/கூ/றின் வை/யத்
திறந்/தா/ரை யெண்/ணிக்/கொண் டற்/று
தெளிவுரை
பற்றற்ற துறவிகளின் பெருமைகளை அளவிட்டுக் கூற முற்படுவது,
உலகில் இன்று வரை இறந்தோர் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு
ஒப்பாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு
1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறில்
3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
4. நெடில்/ குறிறொற்று
5. குறிலினையொற்று /நெடில்/குறில்
6. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
7. குற்றொற்று / குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் -------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் ---------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –- புளிமாங்காய்----- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>டற்று>>>நேர்பு>>>காசு
எதுகை- து”ற”ந்தார் -தி”ற”ந்தாரை , து”ணை”க்கூறின் - எ”ண்”ணிக்கொண்
மோனை- “து”றந்தார் - “து”ணைக்கூறின்
(திருத்தப்பட்டது )
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-22
துறந்/தார் பெரு/மை துணைக்/கூ/றின் வை/யத்
திறந்/தா/ரை யெண்/ணிக்/கொண் டற்/று
தெளிவுரை
பற்றற்ற துறவிகளின் பெருமைகளை அளவிட்டுக் கூற முற்படுவது,
உலகில் இன்று வரை இறந்தோர் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு
ஒப்பாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு
1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறில்
3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
4. நெடில்/ குறிறொற்று
5. குறிலினையொற்று /நெடில்/குறில்
6. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
7. குற்றொற்று / குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் -------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் ---------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –- புளிமாங்காய்----- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>டற்று>>>நேர்பு>>>காசு
எதுகை- து”ற”ந்தார் -தி”ற”ந்தாரை , து”ணை”க்கூறின் - எ”ண்”ணிக்கொண்
மோனை- “து”றந்தார் - “து”ணைக்கூறின்
(திருத்தப்பட்டது )
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று .
துணைக் / கூ / றின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
வை / யத் > நேர் நேர் > தேமா
எப்போதும் வெண்பாவில் காய் முன் நேர் வருதல் வேண்டும் . காய் முன் நிரை வராது .
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று .
துணைக் / கூ / றின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
வை / யத் > நேர் நேர் > தேமா
எப்போதும் வெண்பாவில் காய் முன் நேர் வருதல் வேண்டும் . காய் முன் நிரை வராது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-20
நீர்/இன்/று அமை/யா/து உல/கெனின் யார்/யார்க்/கும்
வான்/இன்/று அமை/யா/து ஒழுக்கு
தெளிவுரை
தண்ணீர் இல்லையாயின் வாழ்க்கை இல்லை; அதனைத்
தரும் மழை பெய்யாவிடில் எப்படிப்பட்டவர்க்கும் ஒழுக்கம்
குன்றிவிடும்
அசை
1.நேர்/நேர்/நேர் 2.நிரை/நேர்/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நிரைபு
1. நெற்றொற்று/ குற்றொற்று / குறில்
2. குறிலினை/ நெடில் / குறில்
3. குறிலினை/ குறிலினையொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று /குற்றொற்று
5. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்/ குறில்
7. குறிலினையொற்று/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் --- புளிமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
3.நிரை/நிரை--------- கருவிளம்------------ இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய் ---- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>>ஒழுக்கு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- அமையாது - அமையாது
மோனை- அமையாது - அமையாது
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு .
என்பது குறள் .
யாப்பிலக்கணப்படி இவ்வாறுதான் குறள் எழுதப்படவேண்டும் . படிப்பவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக சில புத்தகங்களில் பிரித்து எழுதுவார்கள் . அதாவது
நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு .
என்று அச்சிடுவார்கள் . இக்குறளை வைத்துக்கொண்டு அசை பிரித்தால் யாப்பிலக்கணம் தளை தட்டும் . காய் முன் நிரை வந்து தளை தட்டுவது காண்க .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 4 of 100 • 1, 2, 3, 4, 5 ... 52 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 100
|
|