புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
24 Posts - 44%
mini
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
227 Posts - 35%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
5 Posts - 1%
mini
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 29 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 10:42 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -182

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப்  பொய்த்து நகை


தெளிவுரை
அறம் என்று ஒன்று இல்லையெப் பழித்துக் கூறி , தீய செயல்களைச் செய்வதைவிட
ஒருவன் இல்லாத இடத்தில் அவனைக் குறைத்துப் பேசி , இருக்கும் போது புகழ்ந்து பேசுவது கொடுமையாகும்..


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னழீ/இ----------- அல்/லவை-------செய்/தலின்---- தீ/தே
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்  
கருவிளங்காய்-------கூவிளம்----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------- இயற்சீர்  --------- இயற்சீர்  -------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


புற/னழீ/இப்--------  பொய்த்/து------------ நகை
நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்----------நிரை  
கருவிளங்காய்--------தேமா--------------மலர்
வெண்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நகை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-னழீஇ- புனழீஇப் , செய்தலின்- பொய்த்து
மோனை- றனழீஇ- ல்லவை  


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 10:51 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -183

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்


தெளிவுரை
காணதபோது ஒருவனது பெருமையைக் குறைத்தும், கண்டபோது
மிகுத்தும் பேசுவதைவிட இறந்து போவது மேல்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

புறங்/கூறிப்------ பொய்த்/துயிர்--- வாழ்/தலின்----- சா/தல்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


அறங்/கூ/றும்----ஆக்/கம்------ தரும்
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3. விளம் முன் நேர் 4.மா முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- புங்கூறிப்- அங்கூறும்
மோனை- புறங்கூறிப் –பொய்த்துயிர் , றங்கூறும்- க்கம்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:01 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -184

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்


தெளிவுரை
ஒருவன் தன் எதிரில் நிற்கும் போது இரக்கமின்றி குறைத்து பேசினாலும் ,
அவன் இல்லாத இடத்தில் பிறரிடம் அவனை தூற்றுதல் தகாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கண்/நின்/று------கண்/ணறச்------சொல்/லினும்----சொல்/லற்/க
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை---------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-----கூவிளம்-------------கூவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


முன்/னின்/று--------பின்/நோக்/காச்------- சொல்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----------நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ண்நின்று- கண்ணறச் , சொல்லினும்- சொல்லற்க- சொல் ,
முன்னின்று –பின்நோக்காச்
மோனை- ண்நின்று –ண்ணறச் , சொல்லினும்- சொல்லற்க- சொல் ,

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை உள்ளது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:09 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -185

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்


தெளிவுரை
ஒருவனுக்கு அறம் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லை என்பது அவன்
புறம் பேசித் திரியும் புல்லிய குணத்தால் வெளிப்பட்டு விடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறஞ்/சொல்/லும்----நெஞ்/சத்/தான்---அன்/மை------- புறஞ்/சொல்/லும்
நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புன்/மையால்----கா/ணப்------படும்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சொல்லும்- புஞ்சொல்லும் , அன்மை- புன்மையால்
மோனை- றஞ்சொல்லும்- ன்மை , புறஞ்சொல்லும்- புன்மையால்

குறிப்பு
ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும் மற்றும்
மூன்றாம் சீரிலும் , ஐந்தாம் சீரிலும் எதுகை உள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -186

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்


தெளிவுரை
பிறர் பெருமையைப் பழித்துப் பேசும் ஒருவன் தன்பெருமையை மற்றொருவன் குறைத்துப் பேசவும் கூடும் என்பதனை உணர்தல் வேண்டும் .


பிறன்/பழி--------- கூ/றுவான்------ தன்/பழி--------- யுள்/ளும்
நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நிரை------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-----------கூவிளம்----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


திறன்/தெரிந்/து----கூ/றப்-------- படும்
நிரை/நிரை----------நேர்/நேர்-----நிரை
கருவிளம்-------------தேமா----------மலர்
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுசீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பின்பழி- தின்தெரிந்து
மோனை- கூறுவான்- கூறப்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:25 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -187

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்


தெளிவுரை
சிரித்துப்பேசிப் பிறரோடு நட்புச் செய்தலை அறியாதார் நெருங்கிய
நண்பரையும் புறம்பேசுவதால் பிரியுமாறு செய்துவிடும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பகச்/சொல்/லி------கே/ளிர்ப்---------- பிரிப்/பர்-------- நகச்/சொல்/லி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா-----------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


நட்/பா/டல்----------- தேற்/றா------- தவர்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மாமுன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ச்சொல்லி- நச்சொல்லி
மோனை- கச்சொல்லி- ட்பாடல்
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -188

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு


தெளிவுரை
நெருங்கிப் பழகும் நண்பர்களிடம் குற்றங்கண்டு புறம் பேசுவோர் ,
பகைவரை விட்டுவைப்பரோ.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

துன்/னியார்------ குற்/றமும்--------- தூற்/றும்--------- மர/பினார்
நேர்/நிரை---------நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை
கூவிளம்------------கூவிளம்------------தேமா---------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


என்/னைகொல்--- ஏ/திலார்------- மாட்/டு
நேர்/நிரை------------நேர்/நிரை-----நேர்/பு
கூவிளம்---------------கூவிளம்--------காசு
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மாட்டு>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- துன்னியார்- என்னைகொல் , குற்றமும் தூற்றும்
மோனை- துன்னியார் – தூற்றும் , ன்னைகொல் –திலார்

குறிப்பு
இந்த குறட்பாவில் ஏழு சீரும் இயற்சீர் வெண்டளை மட்டுமே .
வெண்சீர் வெண்டளை இல்லை.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 12:47 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -189

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை


தெளிவுரை
ஒருவனது பெருமையை அவனைக் காணதபோது குறைத்து பேசும் அறிவற்றவரையும் தனது தலைவிதியே என்று கருதி பூமி பொருத்துக் கொள்கிறது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/நோக்/கி----- ஆற்/றுங்/கொல்----வை/யம்-------- புறன்/நோக்/கிப்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் -----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---------வெண்டளை--- வெண்டளை

புன்/சொல்-------உரைப்/பான்---பொறை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொறை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்நோக்கி- புன்நோக்கிப்- ஆற்றுங்கொல்- பொறை
மோனை- றன்நோக்கி- ற்றுங்கொல் , புறன்நோக்கிப் – புன்சொல்- பொறை

குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 12:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -190

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு


தெளிவுரை
பகைவனிடம் குறை காண்போர் தமது குறையையும்
நினைப்பாராயின் , உலகில் தீமையே தலை காட்டாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஏ/திலார்--------- குற்/றம்/போல்----- தங்/குற்/றங்-----காண்/கிற்/பின்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்---------தேமாங்காய்----தேமாங்காய்
இயற்சீர் ----------வெண்சீர் --------- வெண்சீர் -------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தீ/துண்/டோ ------மன்/னும்------ உயிர்க்/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

இதில் எதுகை மற்றும் மோனை எதுவும் புலப்படவில்லை.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 27, 2019 10:42 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -191

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் என்னப் படும்


]u]தெளிவுரை[/u]
வெறுக்கும்படிப் பயனற்றவற்றைப் பேசும் ஒருவன் எல்லாராலும் இகழகப்படுவான்.


குறள்---------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பல்/லார்---------- முனி/யப்--------- பய/னில---------- சொல்/லுவான்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நிரை------நேர்/நிரை
தேமா---------------புளிமா--------------புளிமா--------------கூவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


எல்/லா/ரும்-------- என்/னப்------படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்- எல்லாரும் – சொல்லுவான்
மோனை- ல்லார் –யனில- டும் , ல்லாரும் –ன்னப்


Sponsored content

PostSponsored content



Page 29 of 100 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக