புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 11:22 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -174

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்


தெளிவுரை
ஐம்புலனையும் அடக்கிய ஆன்றோர் நம்மிடம் பொருள் இல்லை
என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பார் .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இல/மென்/று-----வெஃ/குதல்------- செய்/யார்------ புலம்/வென்/ற
நிரை/நேர்/நேர்--நேர்/நிரை----------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----கூவிளம்-------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் ----------- இயற்சீர் ------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


புன்/மையில்---- காட்/சி------ யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- மென்று- பும்வென்ற
மோனை- புலம்வென்ற- புன்மையில்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 22, 2019 3:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -175

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்


தெளிவுரை
யாரிடமும் பொருள் பெற விரும்பித் தவறுசெய்யின் ,
அவனது பேரறிவால் வரும் பயன் யாதோ?


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அஃ/கி-------------- அகன்/ற---------- அறி/வென்/னாம்--- யார்/மாட்/டும்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் --------- வெண்சீர் -----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை


வெஃ/கி -----------வெறி/ய------- செயின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கி- வெகி , அறிவென்னாம்- வெறி
மோனை- ஃகி- கன்ற- றிவென்னாம் , வெஃகி –வெறிய



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 22, 2019 4:07 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -176

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்


தெளிவுரை
அறநெறி தவறா அருளாளனும் பிறர்பொருள் மேல் ஆசைப்படின் கெடுவது உறுதி

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அருள்/வெஃ/கி----ஆற்/றின்/கண்--- நின்/றான்----- பொருள்/வெஃ/கிப்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பொல்/லா/த------ சூ/ழக்------ கெடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன்காய் முன் 2.காய்முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருள்வெஃகி- பொருள்வெஃகிப்
மோனை- ருள்வெஃகி ற்றின்கண் , பொருள்வெஃகிப்- பொல்லாத


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 22, 2019 7:11 pm

ஐயா !
தங்களின் பணி போற்றுதலுக்குரியது . திருக்குறளில் எல்லா குறட்பாக்களுமே வெண்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை இவற்றுள்தான் அடங்கும் . ஒரே ஒரு குறட்பாவில் வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வந்துள்ளது . அது

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு .

இது தவிர திருக்குறளில் யாப்பியல் புதுமைகள் நிறைய உள்ளன . எதுகை இல்லாத குறட்பாக்கள் , முதல் சீரிலும் , நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பாக்கள் என்று நிறைய உள்ளன . அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டால் , படிப்பவர் பயன் கொள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 10:21 am

M.Jagadeesan wrote:ஐயா !
தங்களின் பணி போற்றுதலுக்குரியது . திருக்குறளில் எல்லா குறட்பாக்களுமே வெண்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை இவற்றுள்தான் அடங்கும் . ஒரே ஒரு குறட்பாவில் வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வந்துள்ளது . அது

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு .

இது தவிர திருக்குறளில் யாப்பியல் புதுமைகள் நிறைய உள்ளன . எதுகை இல்லாத குறட்பாக்கள் , முதல் சீரிலும் , நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பாக்கள் என்று நிறைய உள்ளன . அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டால் , படிப்பவர் பயன் கொள்ளுவர் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் . நீங்கள் கூறுவது போல் நான் இனிமேல் செய்கிறேன்.
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 10:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -177

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்


தெளிவுரை
பிறர் பொருளை வஞ்சிக்க வேண்டா; அதனால் நற்பயன் விளையாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வேண்/டற்/க----- வெஃ/கி/யா------ மாக்/கம்----------- விளை/வயின்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமாங்காய்------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
வெண்சீர் -------- வெண்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


மாண்/டற்-------- கரி/தாம்--------பயன்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வேண்டற்க- மாண்டற்
மோனை- வேண்டற்க –வெஃகியா , மாக்கம்- மாண்டற்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 10:45 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -178

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அஃகாமை செல்வத்திற் யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்


தெளிவுரை
தனது செல்வம் குறையாமல் இருக்க விரும்பின் , பிறர்பொருளைக்
கவரும் இழிகுணம் கூடாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அஃ/கா/மை--------- செல்/வத்/திற்----யா/தெனின்-----வெஃ/கா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்--------கூவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


வேண்/டும்-------பிறன்/கைப்----- பொருள்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை
தேமா---------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொருள்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-காமை- வெகாமை
மோனை- வெஃகாமை- வேண்டும்

குறிப்பு
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 11:13 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -179

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு


தெளிவுரை
பிறர்பொருளின்மேல் ஆசைப்படாத அறிவுடையோரிடம்
சீதேவி தானே சென்று சேர்வாள்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னறிந்/து------ வெஃ/கா---------- அறி/வுடை/யார்ச்----சே/ரும்
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்
கருவிளங்காய்-----தேமா----------------கருவிளங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை-------- வெண்டளை

திற/னறிந்--------தாங்/கே-------திரு
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- னறிந்து- தினறிந் , சேரும்- திரு
மோனை- றனறிந்து- றிவுடையார்ச் , திறனறிந் - திரு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 11:28 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -180

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு


தெளிவுரை
பொருளாசை இல்லாப் பெருமிதப் பண்பு வெற்றியைத் தரும்;
ஆசைப்படின் அழிவு நேரும் .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இறல்/ஈ/னும்--------எண்/ணா/து------ வெஃ/கின்------- விறல்/ஈ/னும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

வேண்/டா/மை---- என்/னுஞ்----செருக்/கு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்---------தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்ஈனும்- வில்ஈனும் , எண்ணாது- வேண்டாமை
மோனை- வெஃகின்- வேண்டாமை , ண்ணாது- ன்னுஞ்

குறிப்பு
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பா




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 10:36 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -181

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது


தெளிவுரை
அறம் என்று கூறவும் நாணிப் பாவச் செயலையே செய்தாலும் ,
புறங் கூறாமல் இருத்தல் ஒன்றே இன்பம் தரும்..


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறங்/கூ/றான்-----அல்/ல--------------- செயி/னும்-------ஒரு/வன்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமா------------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புறங்/கூ/றான்-------என்/றல்------- இனி/து
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இனிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ங்கூறான்- புங்கூறான்
மோனை- றங்கூறான் ல்ல , ன்றல் -னிது





Sponsored content

PostSponsored content



Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக