புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
22 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
20 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
22 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
20 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 28 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 20, 2019 11:22 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -174

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்


தெளிவுரை
ஐம்புலனையும் அடக்கிய ஆன்றோர் நம்மிடம் பொருள் இல்லை
என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பார் .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இல/மென்/று-----வெஃ/குதல்------- செய்/யார்------ புலம்/வென்/ற
நிரை/நேர்/நேர்--நேர்/நிரை----------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----கூவிளம்-------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் ----------- இயற்சீர் ------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


புன்/மையில்---- காட்/சி------ யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்----நிரை
கூவிளம்-----------தேமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- மென்று- பும்வென்ற
மோனை- புலம்வென்ற- புன்மையில்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 22, 2019 3:53 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -175

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்


தெளிவுரை
யாரிடமும் பொருள் பெற விரும்பித் தவறுசெய்யின் ,
அவனது பேரறிவால் வரும் பயன் யாதோ?


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அஃ/கி-------------- அகன்/ற---------- அறி/வென்/னாம்--- யார்/மாட்/டும்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் --------- வெண்சீர் -----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை-------- வெண்டளை


வெஃ/கி -----------வெறி/ய------- செயின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கி- வெகி , அறிவென்னாம்- வெறி
மோனை- ஃகி- கன்ற- றிவென்னாம் , வெஃகி –வெறிய



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 22, 2019 4:07 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -176

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்


தெளிவுரை
அறநெறி தவறா அருளாளனும் பிறர்பொருள் மேல் ஆசைப்படின் கெடுவது உறுதி

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அருள்/வெஃ/கி----ஆற்/றின்/கண்--- நின்/றான்----- பொருள்/வெஃ/கிப்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


பொல்/லா/த------ சூ/ழக்------ கெடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா--------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன்காய் முன் 2.காய்முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருள்வெஃகி- பொருள்வெஃகிப்
மோனை- ருள்வெஃகி ற்றின்கண் , பொருள்வெஃகிப்- பொல்லாத


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 22, 2019 7:11 pm

ஐயா !
தங்களின் பணி போற்றுதலுக்குரியது . திருக்குறளில் எல்லா குறட்பாக்களுமே வெண்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை இவற்றுள்தான் அடங்கும் . ஒரே ஒரு குறட்பாவில் வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வந்துள்ளது . அது

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு .

இது தவிர திருக்குறளில் யாப்பியல் புதுமைகள் நிறைய உள்ளன . எதுகை இல்லாத குறட்பாக்கள் , முதல் சீரிலும் , நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பாக்கள் என்று நிறைய உள்ளன . அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டால் , படிப்பவர் பயன் கொள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 10:21 am

M.Jagadeesan wrote:ஐயா !
தங்களின் பணி போற்றுதலுக்குரியது . திருக்குறளில் எல்லா குறட்பாக்களுமே வெண்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை இவற்றுள்தான் அடங்கும் . ஒரே ஒரு குறட்பாவில் வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வந்துள்ளது . அது

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு .

இது தவிர திருக்குறளில் யாப்பியல் புதுமைகள் நிறைய உள்ளன . எதுகை இல்லாத குறட்பாக்கள் , முதல் சீரிலும் , நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பாக்கள் என்று நிறைய உள்ளன . அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டால் , படிப்பவர் பயன் கொள்ளுவர் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஜெகதீஸ் . நீங்கள் கூறுவது போல் நான் இனிமேல் செய்கிறேன்.
உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 10:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -177

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்


தெளிவுரை
பிறர் பொருளை வஞ்சிக்க வேண்டா; அதனால் நற்பயன் விளையாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வேண்/டற்/க----- வெஃ/கி/யா------ மாக்/கம்----------- விளை/வயின்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமாங்காய்------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
வெண்சீர் -------- வெண்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


மாண்/டற்-------- கரி/தாம்--------பயன்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பயன்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- வேண்டற்க- மாண்டற்
மோனை- வேண்டற்க –வெஃகியா , மாக்கம்- மாண்டற்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 10:45 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -178

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அஃகாமை செல்வத்திற் யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்


தெளிவுரை
தனது செல்வம் குறையாமல் இருக்க விரும்பின் , பிறர்பொருளைக்
கவரும் இழிகுணம் கூடாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அஃ/கா/மை--------- செல்/வத்/திற்----யா/தெனின்-----வெஃ/கா/மை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்--------கூவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


வேண்/டும்-------பிறன்/கைப்----- பொருள்
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை
தேமா---------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொருள்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-காமை- வெகாமை
மோனை- வெஃகாமை- வேண்டும்

குறிப்பு
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 11:13 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -179

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு


தெளிவுரை
பிறர்பொருளின்மேல் ஆசைப்படாத அறிவுடையோரிடம்
சீதேவி தானே சென்று சேர்வாள்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னறிந்/து------ வெஃ/கா---------- அறி/வுடை/யார்ச்----சே/ரும்
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்
கருவிளங்காய்-----தேமா----------------கருவிளங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை-------- வெண்டளை

திற/னறிந்--------தாங்/கே-------திரு
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- னறிந்து- தினறிந் , சேரும்- திரு
மோனை- றனறிந்து- றிவுடையார்ச் , திறனறிந் - திரு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 11:28 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -180

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு


தெளிவுரை
பொருளாசை இல்லாப் பெருமிதப் பண்பு வெற்றியைத் தரும்;
ஆசைப்படின் அழிவு நேரும் .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இறல்/ஈ/னும்--------எண்/ணா/து------ வெஃ/கின்------- விறல்/ஈ/னும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

வேண்/டா/மை---- என்/னுஞ்----செருக்/கு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்---------தேமா----------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்ஈனும்- வில்ஈனும் , எண்ணாது- வேண்டாமை
மோனை- வெஃகின்- வேண்டாமை , ண்ணாது- ன்னுஞ்

குறிப்பு
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ள குறட்பா




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 10:36 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-15-புறங்கூறாமை -181

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது


தெளிவுரை
அறம் என்று கூறவும் நாணிப் பாவச் செயலையே செய்தாலும் ,
புறங் கூறாமல் இருத்தல் ஒன்றே இன்பம் தரும்..


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறங்/கூ/றான்-----அல்/ல--------------- செயி/னும்-------ஒரு/வன்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமா------------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புறங்/கூ/றான்-------என்/றல்------- இனி/து
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்-------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இனிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ங்கூறான்- புங்கூறான்
மோனை- றங்கூறான் ல்ல , ன்றல் -னிது





Sponsored content

PostSponsored content



Page 28 of 100 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக