Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 27 of 100
Page 27 of 100 • 1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -166
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றும் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
தெளிவுரை
ஒருவர் மற்றொருக்கு உதவி செய்வதை அறிந்து பொறாமைப் படுவோனின்
உறவினரும் உண்ணவும் உடுக்கவும் பெறாது கெட்டொழிவர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கொடுப்/ப--------- தழுக்/கறுப்/பான்---- சுற்/றும்-------- உடுப்/பதூ/உம்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா--------------கருவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை
உண்/பதூ/உம்------- இன்/றிக்-----கெடும்
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொடுப்ப- உடுப்பதூஉம்
மோனை- உடுப்பதூஉம்- உண்பதூஉம்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றும் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்
தெளிவுரை
ஒருவர் மற்றொருக்கு உதவி செய்வதை அறிந்து பொறாமைப் படுவோனின்
உறவினரும் உண்ணவும் உடுக்கவும் பெறாது கெட்டொழிவர்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கொடுப்/ப--------- தழுக்/கறுப்/பான்---- சுற்/றும்-------- உடுப்/பதூ/உம்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமா--------------கருவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---------- வெண்டளை--- வெண்டளை
உண்/பதூ/உம்------- இன்/றிக்-----கெடும்
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொடுப்ப- உடுப்பதூஉம்
மோனை- உடுப்பதூஉம்- உண்பதூஉம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -167
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அவ்வித் தழுக்கா உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
தெளிவுரை
பிறர் வளர்ச்சி கண்டு பொறாதவனுடைய வீட்டில் சீதேவி
வாசம் செய்யாள்; மூதேவி குடிபுகுவாள்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அவ்/வித்------- தழுக்/கா----------- உடை/யா/னைச்---- செய்/யவள்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை------- வெண்டளை
தவ்/வையைக்----- காட்/டி-------- விடும்
நேர்/நிரை------------நேர்நேர்------நிரை
கூவிளம்---------------தேமா----------மலர்
இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அவ்வித்- தவ்வையைக்
மோனை- தழுக்கா- தவ்வையைக்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அவ்வித் தழுக்கா உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
தெளிவுரை
பிறர் வளர்ச்சி கண்டு பொறாதவனுடைய வீட்டில் சீதேவி
வாசம் செய்யாள்; மூதேவி குடிபுகுவாள்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அவ்/வித்------- தழுக்/கா----------- உடை/யா/னைச்---- செய்/யவள்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை------- வெண்டளை
தவ்/வையைக்----- காட்/டி-------- விடும்
நேர்/நிரை------------நேர்நேர்------நிரை
கூவிளம்---------------தேமா----------மலர்
இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அவ்வித்- தவ்வையைக்
மோனை- தழுக்கா- தவ்வையைக்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -168
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
தெளிவுரை
பொறாமை என்பது மிகப்பெரிய பாவி; அது பீடித்தவனது வளர்ச்சியை
முடக்கி அதனைத் தப்ப முடியாத நரகத்திலும் தள்ளிவிடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/கா--------- றென/வொரு---- பா/வி------------ திருச்/செற்/றுத்
நிரை/நேர்---------நிரை/நிரை--------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தீ/யுழி------------- உய்த்/து------ விடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தீயுழி உய்த்து
மோனை- திருச்செற்றுத்- தீயுழி
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
தெளிவுரை
பொறாமை என்பது மிகப்பெரிய பாவி; அது பீடித்தவனது வளர்ச்சியை
முடக்கி அதனைத் தப்ப முடியாத நரகத்திலும் தள்ளிவிடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/கா--------- றென/வொரு---- பா/வி------------ திருச்/செற்/றுத்
நிரை/நேர்---------நிரை/நிரை--------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தீ/யுழி------------- உய்த்/து------ விடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தீயுழி உய்த்து
மோனை- திருச்செற்றுத்- தீயுழி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -169
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
தெளிவுரை
உலகில் பொறாமைப்படுவோர் சிலர் வளர்வதும், பண்பாளர் சிலர்
தாழ்வதும் கண்கூடு. சிந்தித்தால் இதற்குரிய காரணம் புலப்படும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அவ்/விய------- நெஞ்/சத்/தான்-----ஆக்/கமும்------ செவ்/வியான்
நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/நிரை
கூவிளம்----------தேமாங்காய்---------கூவிளம்---------கூவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
கே/டும்----------- நினைக்/கப்-----படும்
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அவ்விய- செவ்வியான், கேடும்- படும்
மோனை- அவ்விய-ஆக்கமும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
தெளிவுரை
உலகில் பொறாமைப்படுவோர் சிலர் வளர்வதும், பண்பாளர் சிலர்
தாழ்வதும் கண்கூடு. சிந்தித்தால் இதற்குரிய காரணம் புலப்படும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அவ்/விய------- நெஞ்/சத்/தான்-----ஆக்/கமும்------ செவ்/வியான்
நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/நிரை
கூவிளம்----------தேமாங்காய்---------கூவிளம்---------கூவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
கே/டும்----------- நினைக்/கப்-----படும்
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அவ்விய- செவ்வியான், கேடும்- படும்
மோனை- அவ்விய-ஆக்கமும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
மிக அருமையாக, பொறுமையாக பதிவிடுகிறீர்கள் ஐயா, படிக்கத்தான் எனக்கு நேரம் இல்லை..மன்னிக்கவும்...ஆனால் கண்டிப்பாக ஒருநாள் படிப்பேன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:மிக அருமையாக, பொறுமையாக பதிவிடுகிறீர்கள் ஐயா, படிக்கத்தான் எனக்கு நேரம் இல்லை..மன்னிக்கவும்...ஆனால் கண்டிப்பாக ஒருநாள் படிப்பேன்
நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும் திருக்குறளை யாப்பிலக்கணம் செய்யும் பொழுது மனதில் ஏதோ சதித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி சந்தோஷம். முக்கியமாக இதில் பிழை வந்து விடக்கூடாது என்ற பயம் மட்டுமே. அதனால் மிக நிதானமாக பார்த்து பார்த்து பதிவு செய்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -170
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
தெளிவுரை
பொறாமைப்பட்டு வாழ்தாருமில்லை; பண்புடையோர் தாழ்தாருமில்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/கற்-------- றகன்/றா/ரு------- மில்/லையஃ---- தில்/லார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை
பெருக்/கத்/தில்------ தீர்ந்/தா/ரு-------- மில்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்-------நாள்
வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- மில்லையஃ -தில்லார் - மில்
மோனை- மில்லையஃ- மில் , தில்லார் - தீர்ந்தாரு
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
தெளிவுரை
பொறாமைப்பட்டு வாழ்தாருமில்லை; பண்புடையோர் தாழ்தாருமில்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/கற்-------- றகன்/றா/ரு------- மில்/லையஃ---- தில்/லார்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை
பெருக்/கத்/தில்------ தீர்ந்/தா/ரு-------- மில்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்-------நாள்
வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- மில்லையஃ -தில்லார் - மில்
மோனை- மில்லையஃ- மில் , தில்லார் - தீர்ந்தாரு
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -171
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
தெளிவுரை
பிறர்பொருளுக்கு ஆசைப்பட்டுக் கவர நினைப்பவன் குடும்பம்
நாசமடையும்; பழியும் ஏற்படும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நடு/வின்/றி--------- நன்/பொருள்----வெஃ/கின்------ குடி/பொன்/றிக்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
குற்/றமும்-------- ஆங்/கே------ தரும்
நேர்/நிரை--------நேர்நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- நடுவின்றி- நன்பொருள் , குடிபொன்றிக்- குற்றமும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
தெளிவுரை
பிறர்பொருளுக்கு ஆசைப்பட்டுக் கவர நினைப்பவன் குடும்பம்
நாசமடையும்; பழியும் ஏற்படும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நடு/வின்/றி--------- நன்/பொருள்----வெஃ/கின்------ குடி/பொன்/றிக்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
குற்/றமும்-------- ஆங்/கே------ தரும்
நேர்/நிரை--------நேர்நேர்-------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை-
மோனை- நடுவின்றி- நன்பொருள் , குடிபொன்றிக்- குற்றமும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -172
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நானு பவர்
தெளிவுரை
பழிக்கு அஞ்சி நேர்மை தவறாதோர், தமக்குப் பெரும் பயணத் தருவதாக இருந்தாலும், பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ள நினையார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
படு/பயன்-------- வெஃ/கிப்-------- பழிப்/படு/வ---------- செய்/யார்
நிரை/நிரை------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்
கருவிளம்---------தேமா---------------கருவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- ----வெண்டளை
நடு/வன்/மை------- நா/னு--------- பவர்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- படுபயன்- நடுவன்மை
மோனை- படுபயன்- பழிப்படுவ- பவர் , நடுவன்மை -நானு
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நானு பவர்
தெளிவுரை
பழிக்கு அஞ்சி நேர்மை தவறாதோர், தமக்குப் பெரும் பயணத் தருவதாக இருந்தாலும், பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ள நினையார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
படு/பயன்-------- வெஃ/கிப்-------- பழிப்/படு/வ---------- செய்/யார்
நிரை/நிரை------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்
கருவிளம்---------தேமா---------------கருவிளங்காய்------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- ----வெண்டளை
நடு/வன்/மை------- நா/னு--------- பவர்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- படுபயன்- நடுவன்மை
மோனை- படுபயன்- பழிப்படுவ- பவர் , நடுவன்மை -நானு
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-14-வெஃகாமை -173
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
தெளிவுரை
நிலையான இன்பத்தை விரும்பும் அறிவுடையோர் சிறிது நேரம்
நின்றொழியும் இன்பத்திற்காகப் பிறர் பொருளைக் கவர மாட்டார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
சிற்/றின்/பம்-------- வெஃ/கி-------- அற/னல்/ல-------- செய்/யா/ரே
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்-----தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் --------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை
மற்/றின்/பம்------- வேண்/டு---- பவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சிற்றின்பம்- மற்றின்பம்
மோனை- சிற்றின்பம்- செய்யாரே , வெஃகி- வேண்டு
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
தெளிவுரை
நிலையான இன்பத்தை விரும்பும் அறிவுடையோர் சிறிது நேரம்
நின்றொழியும் இன்பத்திற்காகப் பிறர் பொருளைக் கவர மாட்டார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
சிற்/றின்/பம்-------- வெஃ/கி-------- அற/னல்/ல-------- செய்/யா/ரே
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்-----தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் --------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை
மற்/றின்/பம்------- வேண்/டு---- பவர்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சிற்றின்பம்- மற்றின்பம்
மோனை- சிற்றின்பம்- செய்யாரே , வெஃகி- வேண்டு
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 27 of 100 • 1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100
Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 27 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|