புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 12:33 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்


தெளிவுரை
அறநெறி உணர்ந்த ஆன்றோரிடம் பிறன் மனைவியை
விரும்பும் குணக்கேடு நேராது


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பிறன்/பொரு/ளாள்-----பெட்/டொழு/கும்-----பே/தமை-------- ஞா/லத்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளங்காய்-------------கூவிளங்காய்-----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை


தறம்/பொருள்---- கண்/டார்/கண்---- இல்
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்--------நேர்
கருவிளம்-------------தேமாங்காய்-----------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

எதுகை- பின்பொருளாள்- தம்பொருள், ஞாத்- இல்
மோனை- பிறன்பொருளாள்- பெட்டொழுகும் - பேதமை -



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 12:02 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்


தெளிவுரை
அறவுணர்வு இல்லாதோர் பலருள்ளும் பிறன் மனையாளை
விரும்புவோனைப் போன்ற அறிவிலி வேறு யாரும் இலர்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/கடை----- நின்/றா/ருள்----- எல்/லாம்-------- பிறன்/கடை
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமாங்காய்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


நின்/றா/ரின்----- பே/தை/யார்-------- இல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்கய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ன்கடை- பின்கடை, நின்றாருள் - நின்றாரின், எல்லாம்- இல்
மோனை- நின்றாருள்- நின்றாரின், பிறன்கடை - பேதையார் , ல்லாம்- ல்


avatar
Guest
Guest

PostGuest Sun Apr 07, 2019 1:30 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 1571444738

ஒரு தகவல்.......

இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github  இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy  அண்ட் paste  செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.  

அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 2:40 pm

சக்தி18 wrote: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 1571444738

ஒரு தகவல்.......

இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github  இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy  அண்ட் paste  செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.  

அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி
இதை தேவைப்படும் போது
உபயோகித்து கொள்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 10:46 am

Code:

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்

இதில் திருத்தம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141
என படிக்கவும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 10:48 am

Code:

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்


இதில் திருத்தம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-142
என திருத்திபடிக்கவும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 10:57 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -143

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்


தெளிவுரை
தன்னை முழுமையாக நம்பும் நண்பன் ஒருவனின் மனைவியுடன்
கள்ளத் தொடர்பு கொள்பவன் உயிரற்ற பிணமேயாவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

விளிந்/தா/ரின்------ வே/றல்/லர்-------மன்/ற------------- தெளிந்/தா/ரில்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


தீ/மை-------------- புரிந்/தொழு/கு------- வார்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர் -----நேர்
தேமா-----------------கருவிளங்காய் ---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- விளிந்தாரின்- தெளிந்தாரில் , புரிந்தொழுகு வார்
மோனை- விளிந்தாரின் - வேறல்லர் , தெளிந்தாரில்- தீமை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 11:07 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -144

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எனைத்துணையர் ஆயினும் என்னால் நினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்


தெளிவுரை
தவறு என்று எள்ளளவும் உணராது பிறன் மனைவியுடன் தொடர்பு
கொள்பவன் சிறப்புகள் பல பெற்றிருப்பினும் மதிக்கப்படான்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எனைத்/துணை/யர்----ஆ/யினும்----------- என்/னால்------ நினைத்/துணை/யும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை------------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------------கூவிளம்---------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தே/ரான்--------- பிற/னில்-------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னைத்துணையர்- நினைத்துணையும்
மோனை- னைத்துணையர்- ன்னால்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 15, 2019 12:03 pm

Dr.S.Soundarapandian wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 15, 2019 12:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -145

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி


தெளிவுரை
வளத்தாலும் வலிமையாலும் எளிது என நினைத்துப் பிறன்
மனைவியைச் சேர்தல் நீங்காத பழியைத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எளி/தென----- இல்/லிறப்/பான்----- எய்/துமெஞ்---- ஞான்/றும்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்----------கூவிளம்------------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை


விளி/யா/து ---------- நிற்/கும்------ பழி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர் ----நிரை
புளிமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ளிதென- விளியாது
மோனை- ளிதென- ய்துமெஞ்- ல்லிறப்பான்




Sponsored content

PostSponsored content



Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக