புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 12:33 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்


தெளிவுரை
அறநெறி உணர்ந்த ஆன்றோரிடம் பிறன் மனைவியை
விரும்பும் குணக்கேடு நேராது


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பிறன்/பொரு/ளாள்-----பெட்/டொழு/கும்-----பே/தமை-------- ஞா/லத்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளங்காய்-------------கூவிளங்காய்-----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை


தறம்/பொருள்---- கண்/டார்/கண்---- இல்
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்--------நேர்
கருவிளம்-------------தேமாங்காய்-----------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்

ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

எதுகை- பின்பொருளாள்- தம்பொருள், ஞாத்- இல்
மோனை- பிறன்பொருளாள்- பெட்டொழுகும் - பேதமை -



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 12:02 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்


தெளிவுரை
அறவுணர்வு இல்லாதோர் பலருள்ளும் பிறன் மனையாளை
விரும்புவோனைப் போன்ற அறிவிலி வேறு யாரும் இலர்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறன்/கடை----- நின்/றா/ருள்----- எல்/லாம்-------- பிறன்/கடை
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமாங்காய்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


நின்/றா/ரின்----- பே/தை/யார்-------- இல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்கய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ன்கடை- பின்கடை, நின்றாருள் - நின்றாரின், எல்லாம்- இல்
மோனை- நின்றாருள்- நின்றாரின், பிறன்கடை - பேதையார் , ல்லாம்- ல்


avatar
Guest
Guest

PostGuest Sun Apr 07, 2019 1:30 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 1571444738

ஒரு தகவல்.......

இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github  இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy  அண்ட் paste  செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.  

அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 2:40 pm

சக்தி18 wrote: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 1571444738

ஒரு தகவல்.......

இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github  இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy  அண்ட் paste  செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.  

அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.
[You must be registered and logged in to see this link.]
நன்றி சக்தி
இதை தேவைப்படும் போது
உபயோகித்து கொள்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 10:46 am

Code:

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்

இதில் திருத்தம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141

என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141
என படிக்கவும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 10:48 am

Code:

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்


இதில் திருத்தம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142

என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-142
என திருத்திபடிக்கவும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 10:57 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -143

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்


தெளிவுரை
தன்னை முழுமையாக நம்பும் நண்பன் ஒருவனின் மனைவியுடன்
கள்ளத் தொடர்பு கொள்பவன் உயிரற்ற பிணமேயாவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

விளிந்/தா/ரின்------ வே/றல்/லர்-------மன்/ற------------- தெளிந்/தா/ரில்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை


தீ/மை-------------- புரிந்/தொழு/கு------- வார்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர் -----நேர்
தேமா-----------------கருவிளங்காய் ---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- விளிந்தாரின்- தெளிந்தாரில் , புரிந்தொழுகு வார்
மோனை- விளிந்தாரின் - வேறல்லர் , தெளிந்தாரில்- தீமை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 11:07 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -144

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எனைத்துணையர் ஆயினும் என்னால் நினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்


தெளிவுரை
தவறு என்று எள்ளளவும் உணராது பிறன் மனைவியுடன் தொடர்பு
கொள்பவன் சிறப்புகள் பல பெற்றிருப்பினும் மதிக்கப்படான்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எனைத்/துணை/யர்----ஆ/யினும்----------- என்/னால்------ நினைத்/துணை/யும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை------------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------------கூவிளம்---------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தே/ரான்--------- பிற/னில்-------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னைத்துணையர்- நினைத்துணையும்
மோனை- னைத்துணையர்- ன்னால்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 15, 2019 12:03 pm

Dr.S.Soundarapandian wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 24 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 15, 2019 12:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -145

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி


தெளிவுரை
வளத்தாலும் வலிமையாலும் எளிது என நினைத்துப் பிறன்
மனைவியைச் சேர்தல் நீங்காத பழியைத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எளி/தென----- இல்/லிறப்/பான்----- எய்/துமெஞ்---- ஞான்/றும்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்----------கூவிளம்------------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை


விளி/யா/து ---------- நிற்/கும்------ பழி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர் ----நிரை
புளிமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ளிதென- விளியாது
மோனை- ளிதென- ய்துமெஞ்- ல்லிறப்பான்




Sponsored content

PostSponsored content



Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக