Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 24 of 100
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்
தெளிவுரை
அறநெறி உணர்ந்த ஆன்றோரிடம் பிறன் மனைவியை
விரும்பும் குணக்கேடு நேராது
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பிறன்/பொரு/ளாள்-----பெட்/டொழு/கும்-----பே/தமை-------- ஞா/லத்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளங்காய்-------------கூவிளங்காய்-----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை
தறம்/பொருள்---- கண்/டார்/கண்---- இல்
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்--------நேர்
கருவிளம்-------------தேமாங்காய்-----------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
எதுகை- பிறன்பொருளாள்- தறம்பொருள், ஞாலத்- இல்
மோனை- பிறன்பொருளாள்- பெட்டொழுகும் - பேதமை -
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்
தெளிவுரை
அறநெறி உணர்ந்த ஆன்றோரிடம் பிறன் மனைவியை
விரும்பும் குணக்கேடு நேராது
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பிறன்/பொரு/ளாள்-----பெட்/டொழு/கும்-----பே/தமை-------- ஞா/லத்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளங்காய்-------------கூவிளங்காய்-----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை
தறம்/பொருள்---- கண்/டார்/கண்---- இல்
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்--------நேர்
கருவிளம்-------------தேமாங்காய்-----------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
எதுகை- பிறன்பொருளாள்- தறம்பொருள், ஞாலத்- இல்
மோனை- பிறன்பொருளாள்- பெட்டொழுகும் - பேதமை -
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
தெளிவுரை
அறவுணர்வு இல்லாதோர் பலருள்ளும் பிறன் மனையாளை
விரும்புவோனைப் போன்ற அறிவிலி வேறு யாரும் இலர்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அறன்/கடை----- நின்/றா/ருள்----- எல்/லாம்-------- பிறன்/கடை
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமாங்காய்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
நின்/றா/ரின்----- பே/தை/யார்-------- இல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்கய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- அறன்கடை- பிறன்கடை, நின்றாருள் - நின்றாரின், எல்லாம்- இல்
மோனை- நின்றாருள்- நின்றாரின், பிறன்கடை - பேதையார் , எல்லாம்- இல்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
தெளிவுரை
அறவுணர்வு இல்லாதோர் பலருள்ளும் பிறன் மனையாளை
விரும்புவோனைப் போன்ற அறிவிலி வேறு யாரும் இலர்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அறன்/கடை----- நின்/றா/ருள்----- எல்/லாம்-------- பிறன்/கடை
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமாங்காய்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
நின்/றா/ரின்----- பே/தை/யார்-------- இல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்கய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- அறன்கடை- பிறன்கடை, நின்றாருள் - நின்றாரின், எல்லாம்- இல்
மோனை- நின்றாருள்- நின்றாரின், பிறன்கடை - பேதையார் , எல்லாம்- இல்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
ஒரு தகவல்.......
இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy அண்ட் paste செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.
அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.
Guest- Guest
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:
ஒரு தகவல்.......
இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy அண்ட் paste செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.
அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.
நன்றி சக்தி
இதை தேவைப்படும் போது
உபயோகித்து கொள்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
- Code:
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141
என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141
என படிக்கவும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
- Code:
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
இதில் திருத்தம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142
என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-142
என திருத்திபடிக்கவும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -143
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
தெளிவுரை
தன்னை முழுமையாக நம்பும் நண்பன் ஒருவனின் மனைவியுடன்
கள்ளத் தொடர்பு கொள்பவன் உயிரற்ற பிணமேயாவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விளிந்/தா/ரின்------ வே/றல்/லர்-------மன்/ற------------- தெளிந்/தா/ரில்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
தீ/மை-------------- புரிந்/தொழு/கு------- வார்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர் -----நேர்
தேமா-----------------கருவிளங்காய் ---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- விளிந்தாரின்- தெளிந்தாரில் , புரிந்தொழுகு வார்
மோனை- விளிந்தாரின் - வேறல்லர் , தெளிந்தாரில்- தீமை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
தெளிவுரை
தன்னை முழுமையாக நம்பும் நண்பன் ஒருவனின் மனைவியுடன்
கள்ளத் தொடர்பு கொள்பவன் உயிரற்ற பிணமேயாவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விளிந்/தா/ரின்------ வே/றல்/லர்-------மன்/ற------------- தெளிந்/தா/ரில்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
தீ/மை-------------- புரிந்/தொழு/கு------- வார்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர் -----நேர்
தேமா-----------------கருவிளங்காய் ---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- விளிந்தாரின்- தெளிந்தாரில் , புரிந்தொழுகு வார்
மோனை- விளிந்தாரின் - வேறல்லர் , தெளிந்தாரில்- தீமை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -144
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எனைத்துணையர் ஆயினும் என்னால் நினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
தெளிவுரை
தவறு என்று எள்ளளவும் உணராது பிறன் மனைவியுடன் தொடர்பு
கொள்பவன் சிறப்புகள் பல பெற்றிருப்பினும் மதிக்கப்படான்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எனைத்/துணை/யர்----ஆ/யினும்----------- என்/னால்------ நினைத்/துணை/யும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை------------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------------கூவிளம்---------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தே/ரான்--------- பிற/னில்-------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- எனைத்துணையர்- நினைத்துணையும்
மோனை- எனைத்துணையர்- என்னால்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எனைத்துணையர் ஆயினும் என்னால் நினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
தெளிவுரை
தவறு என்று எள்ளளவும் உணராது பிறன் மனைவியுடன் தொடர்பு
கொள்பவன் சிறப்புகள் பல பெற்றிருப்பினும் மதிக்கப்படான்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எனைத்/துணை/யர்----ஆ/யினும்----------- என்/னால்------ நினைத்/துணை/யும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை------------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------------கூவிளம்---------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தே/ரான்--------- பிற/னில்-------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- எனைத்துணையர்- நினைத்துணையும்
மோனை- எனைத்துணையர்- என்னால்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -145
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
தெளிவுரை
வளத்தாலும் வலிமையாலும் எளிது என நினைத்துப் பிறன்
மனைவியைச் சேர்தல் நீங்காத பழியைத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எளி/தென----- இல்/லிறப்/பான்----- எய்/துமெஞ்---- ஞான்/றும்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்----------கூவிளம்------------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை
விளி/யா/து ---------- நிற்/கும்------ பழி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர் ----நிரை
புளிமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எளிதென- விளியாது
மோனை- எளிதென- எய்துமெஞ்- இல்லிறப்பான்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
தெளிவுரை
வளத்தாலும் வலிமையாலும் எளிது என நினைத்துப் பிறன்
மனைவியைச் சேர்தல் நீங்காத பழியைத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எளி/தென----- இல்/லிறப்/பான்----- எய்/துமெஞ்---- ஞான்/றும்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்----------கூவிளம்------------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை
விளி/யா/து ---------- நிற்/கும்------ பழி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர் ----நிரை
புளிமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எளிதென- விளியாது
மோனை- எளிதென- எய்துமெஞ்- இல்லிறப்பான்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
Similar topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 24 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|