புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 18, 2019 10:40 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-133

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்


தெளிவுரை
ஒருவனது குடிக்குப் பெருமை தருவது அவனது ஒழுக்கமே. ஒழுக்கம்
தவறினால் அவனது மனிதப் பிறவி பயனற்றுப் போகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கம்-------- உடை/மை--------- குடி/மை-------- இழுக்/கம்
நிரை/நேர்---------நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்
புளிமா------------புளிமா---------------புளிமா-------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


இழிந்/த--------- பிறப்/பாய்------------ விடும்
நிரை/நேர்--------நிரை/நேர்------------நிரை
புளிமா------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- ழுக்கம்- இழுக்கம்
மோனை- ழுக்கம் –டைமை, ழுக்கம்- ழிந்த


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 18, 2019 10:53 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-134

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மறப்பினும் ஓத்துக் கொளலாகும்  பார்ப்பான்
பிறப்பொழுக்கம்  குன்றக் கெடும்


தெளிவுரை
தன் கற்ற  சாத்திரங்களை ஒருவன் மறந்துவிட்டாலும், மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், அவனது ஒழுக்கம் ஒருமுறை கெடுமாயின் திரும்பப் பெற முடியாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

மறப்/பினும்------ ஓத்/துக்---------- கொள/லா/கும்-----பார்ப்/பான்
நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்  
கருவிளம்----------தேமா---------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை------ வெண்டளை


பிறப்/பொழுக்/கம்------ குன்/றக்------- கெடும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை  
கருவிளங்காய்------------தேமா--------------மலர்
வெண்சீர் ------------------ இயற்சீர்
வெண்டளை--------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2. மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- மப்பினும்- பிப்பொழுக்கம்
மோனை-த்துக் கொளலாகும்- குன்றக்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 18, 2019 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-135

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு


தெளிவுரை
மனக்கோட்டம் உடையவனுக்கு வளர்ச்சி இல்லை . அதுபோல்
ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு இல்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/கா-------- - றுடை/யான்/கண்----ஆக்/கம்/போன்------ றில்/லை
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்--------நேர்நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை-------- வெண்டளை


ஒழுக்/க---------- மிலான்/கண்------உயர்/வு
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா--------------புளிமா----------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உயர்வு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5.மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- ழுக்கா- ஒழுக்க
மோனை- ழுக்கா- க்கம்போன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 09, 2019 11:32 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-136

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதல் படுபாக் கறிந்து


தெளிவுரை
ஒழுக்கக்கேடு இழிவைத் தரும் என உணர்ந்து எந்நிலையிலும்
அறிவுடையோர் ஒழுக்கம் தவறார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கத்/தின்----- ஒல்/கார்-------- உர/வோர்-------- இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


ஏ/தல்------------- படு/பாக்-------- கறிந்/து
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------புளிமா
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ழுக்கத்தின்- இழுக்கத்தின்
மோனை- ழுக்கத்தின் - ல்கார் - ரவோர் , ழுக்கத்தின் - தல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 09, 2019 11:48 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-137

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின்
எய்துவார் எய்தாப் பழி


தெளிவுரை
ஒழுக்கம் புகழைத் தரும்; ஒழுக்கக்கேடு பழியை உண்டாக்கும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கத்/தின்------- எய்/துவார் ------மேன்/மை-------இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை

எய்/துவார்------- எய்/தாப்------- பழி
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ழுக்கத்தின்- இழுக்கத்தின் , எய்துவார்- எய்துவார் -எய்தாப்
மோனை- ய்துவார்- ய்துவார் -ய்தாப் - ழுக்கத்தின்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 10, 2019 2:16 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 11, 2019 12:03 pm

Dr.S.Soundarapandian wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 12:34 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-138

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்


தெளிவுரை
நல்ல ஒழுக்கம் எல்லாச் சிறப்புக்களுக்கும் அடைப்படை;
தீய ஒழுக்கம் இடையறாத் துன்பம் தரும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றிக்/கு------ வித்/தா/கும்--------- நல்/லொழுக்/கம்---- தீ/யொழுக்/கம்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமாங்காய்----------கூவிளங்காய்-----------கூவிளங்காய்
வெண்சீர் ----------வெண்சீர் ------------ வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------- வெண்டளை------------ வெண்டளை


என்/றும்---------- இடும்/பை----- தரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்றிக்கு- என்றும்
மோனை- ன்றிக்கு - ல்லொழுக்கம், ன்றும் - டும்பை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 12:49 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-139

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்


தெளிவுரை
ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர் பிறர்க்குத் தீமை
பயக்கும் சொற்களை மறந்தும் பேசார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/க---------- முடை/யவர்க்/கு------ ஒல்/லா/வே----- தீ/ய
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமாங்கய்---------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை


வழுக்/கியும்------வா/யால்----- சொலல்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ழுக்க- வழுக்கியும் , ஒல்லாவே- சொல், தீ- வாயால்
மோனை- ழுக்க - ல்லாவே, ழுக்கியும் -வாயால்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 12:23 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-140

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலசுற்றும்
கல்லார் அறிவிலா தார்


தெளிவுரை
உலகியல் அறிந்து அதற்கேற்ப நடப்போரே அறிவுடையார்;
அவ்வாறு நடவாதார் படித்தும் அறிவற்றவரே .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

உல/கத்/தோ ---------- டொட்/ட----------- ஒழு/கல்---------- பல/சுற்/றும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ----------- இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


கல்/லார்-------- அறி/விலா------ தார்
நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்
தேமா----------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்

எதுகை-கத்தோடு- பசுற்றும்- கல்லார்
மோனை- லகத்தோ- ழுகல்


Sponsored content

PostSponsored content



Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக