புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
3 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
1 Post - 0%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
3 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
1 Post - 0%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 22, 2018 11:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-113

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நன்றே தரினு நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்


தெளிவுரை
எவ்வளவு நன்மை வரினும், நடுநிலைமை தவறி பொருளீட்டல் கூடாது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றே---------- தரி/னு------------- நடு/விகந்/தாம்------ஆக்/கத்/தை
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்/நேர்
தேமா-----------------புளிமா---------------கருவிளங்காய்-----தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- -வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


அன்/றே----- யொழி/ய------விடல்
நேர்/நேர்------நிரை/நேர்----நிரை
தேமா------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினை—குறில்
3. குறிலினை—குறிலினையொற்று-- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று


எதுகை- ன்றே—அன்றே
மோனை- ன்றே- க்கத்தை, ன்றே- டுவிகந்தாம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 4:42 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-114

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்


தெளிவுரை
ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர்
நடத்தையால் வரும் நிறைகுறைகளால் அறியப்படும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தக்/கார்--------- தக/வில------------- ரென்/ப--------- தவ/ரவ
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்------------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ரெச்/சத்/தாற்------ கா/ணப்--------- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று--நெற்றொற்று
2. குறிலினை—குறிலினை
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-குற்றொற்று—நெற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை-க்கார் - தவில
மோனை- க்கார் - கவில - வரவ



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 4:48 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-115

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி


தெளிவுரை
வாழ்க்கையில் வளமும் வறுமையும் வருவது இயல்பு;
அதனை உணர்ந்து எந்நிலையிலும் நடுநிலை தவறாமல்
நடத்தல் அறிவுடையோர்க்கு அழகு.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கே/டும்-------------- பெருக்/கமு-------- மில்/லல்/ல-------- நெஞ்/சத்/துக்
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- -வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை


கோ/டா/மை-------- சான்/றோர்க்------ கணி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------------நிரை
தேமாங்காய்--------தேமா-----------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கணி>>>நிரை>>>மலர்

1. குறில்-- குற்றொற்று
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று— குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று— குற்றொற்று
5. நெடில்- நெடில்- குறில்
6. நெற்றொற்று— நெற்றொற்று
7. குறிலினை


எதுகை-
மோனை- புலப்படவில்லை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 4:56 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-116

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்


தெளிவுரை
ஒருவன் அறிந்திருந்தும் நடுநிலை தவறிச் செயல்படின்,
அவன் கெட்டொழிவது உறுதி.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கெடு/வல்/யா------ னென்/ப--------- தறி/கதன்-------- னெஞ்/ச
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------கருவிளம்----------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

நடு/வொரீ/இ------- யல்/ல--------- செயின்
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குற்றொற்று-- நெடில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குறில்
5. குறிலினை-- குறினெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று


எதுகை- கெடுவல்யா- நடுவொரீஇ
மோனை- னென்ப- னெஞ்ச



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 10:50 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-117

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


தெளிவுரை
நடுநிலை தவறாமல் நடப்பதால் ஒருவனது வளம் சுருங்கினும்
அதனை உயர்ந்தோர் பொருட்படுத்தார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கெடு/வா/க--------- வை/யா------- துல/கம்---------- நடு/வா/க
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை


நன்/றிக்/கண்------ தங்/கியான் ---தாழ்/வு
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கூவிளம்----------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தாழ்வு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை- நெடில்- குறில்
2. நெடில்- நெடில்
3. குறிலினை—குற்றொற்று
4. குறிலினை— நெடில்-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. குற்றொற்று— நெற்றொற்று
7. நெற்றொற்று—குறில்

எதுகை- கெடுவாக- நடுவாக
மோனை- டுவாக—ன்றிக்கண் , ங்கியான் - தாழ்வு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 10:56 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-118

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி


தெளிவுரை
இரண்டு தட்டுகளும் சமமாக நிற்கும் தராசுபோல ஒரு சார்பின்றி
நடுதிலை தவறாது நடந்தலே உயர்ந்தோர் பொருட்படுத்தார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சமன்/செய்/து------- சீர்/தூக்/குங்-------- கோல்/போ----- லமைந்/தொரு/பாற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


கோ/டா/மை---------- சான்/றோர்க்------- கணி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------------நிரை
தேமாங்காய்------------தேமா------------------மலர்
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கணி>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று—குற்றொற்று-- குறில்
2. நெற்றொற்று-- நெற்றொற்று—குற்றொற்று
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
5. நெடில்-- நெடில்—குறில்
6. நெற்றொற்று—நெற்றொற்று
7. குறிலினை

எதுகை- ன்செய்து- லமைந்தொருபாற்
மோனை- மன்செய்து- சான்றோர்க்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 12:02 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-119

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சொற்கோட்ட மில்லது செப்ப  மொருதலையா
வுட்கோட்ட  மின்மை  பெறின்


தெளிவுரை
உள்ளத்தால்  ஓரம்போகாமல் இருந்தால் சொல்லிலும்
நடுவுநிலமை தவறாது காக்கலாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சொற்/கோட்/ட------மில்/லது--------- செப்/ப-----------  மொரு/தலை/யா
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்      
தேமாங்காய்---------கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


உட்/கோட்/ட---------  மின்/மை-------  பெறின்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
     
1. காய் முன் நேர் 2.விளம் முன் நேர்  3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன்  நிரை

எதுகை- சொற்கோட்ட- பெறின்
மோனை- மில்லது- மின்மை





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 12:14 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-120

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்


தெளிவுரை
பிறர்பொருளையும் தம் பொருளாகக் கருதி நடுநிலையுடன்
செயல்படுவதே வணிகர்க்கு அழகாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வா/ணிகஞ்----- செய்/வார்க்/கு----- வா/ணிகம்----- பே/ணிப்
நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்
கூவிளம்------------தேமாங்காய்----------கூவிளம்----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


பிற/வுந்--------- தம/போற்-------- செயின்
நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை
புளிமா--------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1. விளம் முன் நேர் 2. காய் முன் நேர் 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- வாணிகஞ்- வாணிகம்
மோனை- வாணிகஞ் -வாணிகம் , செய்வார்க்கு- செயின் , பிறவுந்- பேணிப்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 12:29 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்


தெளிவுரை
அடக்கம் ஒருவனை இன்ப உலகத்தில் சேர்க்கும்;
அடங்காமை நீங்காத துன்பத்துள் அழுத்திவிடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அடக்/கம்---------- அம/ரருள்-------- உய்க்/கும்--------- அடங்/கா/மை
நிரை/நேர்---------நிரை/நிரை-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளம்---------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


ஆ/ரிருள்---------- உய்த்/து------- விடும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்------------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- க்கம்- அங்காமை , உய்க்கும்- உய்த்து
மோனை- டக்கம் -மரருள் – டங்காமை- ரிருள் , ய்க்கும்- ய்த்து



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 12:18 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-122

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை யுயிர்க்கு

தெளிவுரை
அடக்கத்தைச் செல்வமாக்க கருதிக் காத்தல் வேண்டும்; ஒருவனுக்கு அதனைவிட நிலையான மதிப்பைத் தருவது பிறிதொன்றும் இல்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

காக்/க------------- பொரு/ளா------- அடக்/கத்/தை--------ஆக்/கம்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமா-----------------புளிமா---------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


அத/னினூங்------கில்/லை------ யுயிர்க்/கு
நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/பு
கருவிளம்----------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- காக்க- ஆக்கம்
மோனை- டக்கத்தை - க்கம்- தனினூங்



Sponsored content

PostSponsored content



Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக