ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 22, 2018 11:33 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-113

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நன்றே தரினு நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்


தெளிவுரை
எவ்வளவு நன்மை வரினும், நடுநிலைமை தவறி பொருளீட்டல் கூடாது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றே---------- தரி/னு------------- நடு/விகந்/தாம்------ஆக்/கத்/தை
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்/நேர்
தேமா-----------------புளிமா---------------கருவிளங்காய்-----தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- -வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


அன்/றே----- யொழி/ய------விடல்
நேர்/நேர்------நிரை/நேர்----நிரை
தேமா------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினை—குறில்
3. குறிலினை—குறிலினையொற்று-- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று


எதுகை- ன்றே—அன்றே
மோனை- ன்றே- க்கத்தை, ன்றே- டுவிகந்தாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 4:42 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-114

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்


தெளிவுரை
ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர்
நடத்தையால் வரும் நிறைகுறைகளால் அறியப்படும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தக்/கார்--------- தக/வில------------- ரென்/ப--------- தவ/ரவ
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்------------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


ரெச்/சத்/தாற்------ கா/ணப்--------- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று--நெற்றொற்று
2. குறிலினை—குறிலினை
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-குற்றொற்று—நெற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினையொற்று


எதுகை-க்கார் - தவில
மோனை- க்கார் - கவில - வரவ

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 4:48 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-115

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி


தெளிவுரை
வாழ்க்கையில் வளமும் வறுமையும் வருவது இயல்பு;
அதனை உணர்ந்து எந்நிலையிலும் நடுநிலை தவறாமல்
நடத்தல் அறிவுடையோர்க்கு அழகு.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கே/டும்-------------- பெருக்/கமு-------- மில்/லல்/ல-------- நெஞ்/சத்/துக்
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- -வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை


கோ/டா/மை-------- சான்/றோர்க்------ கணி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------------நிரை
தேமாங்காய்--------தேமா-----------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கணி>>>நிரை>>>மலர்

1. குறில்-- குற்றொற்று
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று— குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று— குற்றொற்று
5. நெடில்- நெடில்- குறில்
6. நெற்றொற்று— நெற்றொற்று
7. குறிலினை


எதுகை-
மோனை- புலப்படவில்லை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 4:56 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-116

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்


தெளிவுரை
ஒருவன் அறிந்திருந்தும் நடுநிலை தவறிச் செயல்படின்,
அவன் கெட்டொழிவது உறுதி.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கெடு/வல்/யா------ னென்/ப--------- தறி/கதன்-------- னெஞ்/ச
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------கருவிளம்----------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

நடு/வொரீ/இ------- யல்/ல--------- செயின்
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குற்றொற்று-- நெடில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குறில்
5. குறிலினை-- குறினெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று


எதுகை- கெடுவல்யா- நடுவொரீஇ
மோனை- னென்ப- னெஞ்ச

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 10:50 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-117

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


தெளிவுரை
நடுநிலை தவறாமல் நடப்பதால் ஒருவனது வளம் சுருங்கினும்
அதனை உயர்ந்தோர் பொருட்படுத்தார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கெடு/வா/க--------- வை/யா------- துல/கம்---------- நடு/வா/க
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை


நன்/றிக்/கண்------ தங்/கியான் ---தாழ்/வு
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கூவிளம்----------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தாழ்வு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை- நெடில்- குறில்
2. நெடில்- நெடில்
3. குறிலினை—குற்றொற்று
4. குறிலினை— நெடில்-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. குற்றொற்று— நெற்றொற்று
7. நெற்றொற்று—குறில்

எதுகை- கெடுவாக- நடுவாக
மோனை- டுவாக—ன்றிக்கண் , ங்கியான் - தாழ்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 10:56 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-118

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி


தெளிவுரை
இரண்டு தட்டுகளும் சமமாக நிற்கும் தராசுபோல ஒரு சார்பின்றி
நடுதிலை தவறாது நடந்தலே உயர்ந்தோர் பொருட்படுத்தார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சமன்/செய்/து------- சீர்/தூக்/குங்-------- கோல்/போ----- லமைந்/தொரு/பாற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்--------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


கோ/டா/மை---------- சான்/றோர்க்------- கணி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------------நிரை
தேமாங்காய்------------தேமா------------------மலர்
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கணி>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று—குற்றொற்று-- குறில்
2. நெற்றொற்று-- நெற்றொற்று—குற்றொற்று
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
5. நெடில்-- நெடில்—குறில்
6. நெற்றொற்று—நெற்றொற்று
7. குறிலினை

எதுகை- ன்செய்து- லமைந்தொருபாற்
மோனை- மன்செய்து- சான்றோர்க்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 12:02 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-119

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சொற்கோட்ட மில்லது செப்ப  மொருதலையா
வுட்கோட்ட  மின்மை  பெறின்


தெளிவுரை
உள்ளத்தால்  ஓரம்போகாமல் இருந்தால் சொல்லிலும்
நடுவுநிலமை தவறாது காக்கலாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

சொற்/கோட்/ட------மில்/லது--------- செப்/ப-----------  மொரு/தலை/யா
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்      
தேமாங்காய்---------கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


உட்/கோட்/ட---------  மின்/மை-------  பெறின்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
     
1. காய் முன் நேர் 2.விளம் முன் நேர்  3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன்  நிரை

எதுகை- சொற்கோட்ட- பெறின்
மோனை- மில்லது- மின்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 12:14 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-120

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்


தெளிவுரை
பிறர்பொருளையும் தம் பொருளாகக் கருதி நடுநிலையுடன்
செயல்படுவதே வணிகர்க்கு அழகாம்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

வா/ணிகஞ்----- செய்/வார்க்/கு----- வா/ணிகம்----- பே/ணிப்
நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்
கூவிளம்------------தேமாங்காய்----------கூவிளம்----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை


பிற/வுந்--------- தம/போற்-------- செயின்
நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை
புளிமா--------------புளிமா---------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1. விளம் முன் நேர் 2. காய் முன் நேர் 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- வாணிகஞ்- வாணிகம்
மோனை- வாணிகஞ் -வாணிகம் , செய்வார்க்கு- செயின் , பிறவுந்- பேணிப்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jan 07, 2019 12:29 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-121

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்


தெளிவுரை
அடக்கம் ஒருவனை இன்ப உலகத்தில் சேர்க்கும்;
அடங்காமை நீங்காத துன்பத்துள் அழுத்திவிடும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அடக்/கம்---------- அம/ரருள்-------- உய்க்/கும்--------- அடங்/கா/மை
நிரை/நேர்---------நிரை/நிரை-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமா---------------கருவிளம்---------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


ஆ/ரிருள்---------- உய்த்/து------- விடும்
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்------------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- க்கம்- அங்காமை , உய்க்கும்- உய்த்து
மோனை- டக்கம் -மரருள் – டங்காமை- ரிருள் , ய்க்கும்- ய்த்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 12:18 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-122

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை யுயிர்க்கு

தெளிவுரை
அடக்கத்தைச் செல்வமாக்க கருதிக் காத்தல் வேண்டும்; ஒருவனுக்கு அதனைவிட நிலையான மதிப்பைத் தருவது பிறிதொன்றும் இல்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

காக்/க------------- பொரு/ளா------- அடக்/கத்/தை--------ஆக்/கம்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
தேமா-----------------புளிமா---------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை


அத/னினூங்------கில்/லை------ யுயிர்க்/கு
நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/பு
கருவிளம்----------தேமா--------------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- காக்க- ஆக்கம்
மோனை- டக்கத்தை - க்கம்- தனினூங்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 21 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum