புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Pampu | ||||
KristLowry |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 20 of 100 •
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-108
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
அன்றே மறப்பது நன்று
தெளிவுரை
ஒருவர் செய்த நன்மையை மறத்தல் அழகன்று; ஆனால், அவர்
செய்த தீமையை அக்கணமே மறந்துவிட வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நன்/றி------------- மறப்/பது----------- நன்/றன்/று------- நன்/றல்/ல
நேர்/நேர்----------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
அன்/றே---------மறப்/பது------- நன்/று
நேர்/நேர்--------நிரை/நிரை----நேர்/பு
தேமா--------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினையொற்று-- குறிலினை
7. குற்றொற்று—குறில்
எதுகை- நன்றி- நன்றன்று – நன்றல்ல- அன்றே- நன்று, மறப்பது- மறப்பது
மோனை- நன்றி- நன்றன்று – நன்றல்ல- நன்று, மறப்பது- மறப்பது
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
அன்றே மறப்பது நன்று
தெளிவுரை
ஒருவர் செய்த நன்மையை மறத்தல் அழகன்று; ஆனால், அவர்
செய்த தீமையை அக்கணமே மறந்துவிட வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நன்/றி------------- மறப்/பது----------- நன்/றன்/று------- நன்/றல்/ல
நேர்/நேர்----------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
அன்/றே---------மறப்/பது------- நன்/று
நேர்/நேர்--------நிரை/நிரை----நேர்/பு
தேமா--------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினையொற்று-- குறிலினை
7. குற்றொற்று—குறில்
எதுகை- நன்றி- நன்றன்று – நன்றல்ல- அன்றே- நன்று, மறப்பது- மறப்பது
மோனை- நன்றி- நன்றன்று – நன்றல்ல- நன்று, மறப்பது- மறப்பது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-109
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்
தெளிவுரை
நன்மையே செய்து வந்த ஒருவர் இடையில் கொலையை ஒத்த கொடுமை செய்தாலும் அவர் முன் செய்த நன்மைகளுள் ஒன்றை நினைத்தாலே
தீமைகள் மறந்து போகும்.
குறள்-------------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கொன்/றன்/ன---இன்/னா-------- செயி/னு------- மவர்/செய்/த
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
வொன்/றுநன்--றுள்/ளக்------- கெடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-குறில்
4. குறிலினையொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று – குறிலினையொற்று
6. குற்றொற்று-- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- கொன்றன்ன - இன்னா - வொன்றுநன்
மோனை-
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்
தெளிவுரை
நன்மையே செய்து வந்த ஒருவர் இடையில் கொலையை ஒத்த கொடுமை செய்தாலும் அவர் முன் செய்த நன்மைகளுள் ஒன்றை நினைத்தாலே
தீமைகள் மறந்து போகும்.
குறள்-------------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கொன்/றன்/ன---இன்/னா-------- செயி/னு------- மவர்/செய்/த
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
வொன்/றுநன்--றுள்/ளக்------- கெடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-குறில்
4. குறிலினையொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று – குறிலினையொற்று
6. குற்றொற்று-- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- கொன்றன்ன - இன்னா - வொன்றுநன்
மோனை-
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-110
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
தெளிவுரை
தற்செயல்கள் பலவற்றைக் சிதைத்தோர்க்கும் உய்ய வழி உண்டு; ஆனால்
ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு வாழ்வே இல்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எந்/நன்/றி------------ கொன்/றார்க்/கு---முய்/வுண்/டா ----முய்/வில்/லை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய் --------தேமாங்காய் ---------தேமாங்காய் -----தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ------------ வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை
செய்ந்/நன்/றி ----கொன்/ற ------ மகற்/கு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்--------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மகற்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று-- குற்றொற்று – நெடில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
6. குற்றொற்று –குறில்
7. குறிலினையொற்று-- குறில்
எதுகை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற
மோனை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
தெளிவுரை
தற்செயல்கள் பலவற்றைக் சிதைத்தோர்க்கும் உய்ய வழி உண்டு; ஆனால்
ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு வாழ்வே இல்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எந்/நன்/றி------------ கொன்/றார்க்/கு---முய்/வுண்/டா ----முய்/வில்/லை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய் --------தேமாங்காய் ---------தேமாங்காய் -----தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ------------ வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை
செய்ந்/நன்/றி ----கொன்/ற ------ மகற்/கு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்--------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மகற்கு>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று-- குற்றொற்று – நெடில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
6. குற்றொற்று –குறில்
7. குறிலினையொற்று-- குறில்
எதுகை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற
மோனை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்
தெளிவுரை
நடுநிலைமை என்பது ஒரு சிறந்த அறம்; அது நண்பர், பகைவர்
என்று பாராது யாவரிடமும் ஒரே மாதிரி ஒழுகுதலாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
தகு/தி---------------- யென/வொன்/று--நன்/றே -------- பகு/தியாற்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமா---------------புளிமாங்காய்--------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பாற்/பட்---------- டொழு/கப்--------- பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை
தேமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- குற்றொற்று –குறில்
3. குற்றொற்று – நெடில்
4. குறிலினை-- குறினெடிலொற்று
5. நெற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- தகுதி- பகுதியாற் , யெனவொன்று நன்றே
மோனை- பகுதியாற்- பாற்பட்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்
தெளிவுரை
நடுநிலைமை என்பது ஒரு சிறந்த அறம்; அது நண்பர், பகைவர்
என்று பாராது யாவரிடமும் ஒரே மாதிரி ஒழுகுதலாகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
தகு/தி---------------- யென/வொன்/று--நன்/றே -------- பகு/தியாற்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமா---------------புளிமாங்காய்--------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பாற்/பட்---------- டொழு/கப்--------- பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை
தேமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- குற்றொற்று –குறில்
3. குற்றொற்று – நெடில்
4. குறிலினை-- குறினெடிலொற்று
5. நெற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- தகுதி- பகுதியாற் , யெனவொன்று நன்றே
மோனை- பகுதியாற்- பாற்பட்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-112
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து
தெளிவுரை
நடுநிலைமை தவறாதவன் செல்வம் ஒருபோதும் அழியாது; அது பல தலைமுறைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செப்/ப------------ முடை/யவ--------- னாக்/கஞ்-------- சிதை/வின்/றி
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
யெச்/சத்/திற்------ கே/மாப்----- புடைத்/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்--------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று –குறில்
2. குறிலினை—குறிலினை
3. நெற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெற்றொற்று
7. குறிலினையொற்று—குறில்
எதுகை- முடையவ- புடைத்து
மோனை- செப்ப- சிதைவின்றி
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து
தெளிவுரை
நடுநிலைமை தவறாதவன் செல்வம் ஒருபோதும் அழியாது; அது பல தலைமுறைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செப்/ப------------ முடை/யவ--------- னாக்/கஞ்-------- சிதை/வின்/றி
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
யெச்/சத்/திற்------ கே/மாப்----- புடைத்/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்--------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1. குற்றொற்று –குறில்
2. குறிலினை—குறிலினை
3. நெற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெற்றொற்று
7. குறிலினையொற்று—குறில்
எதுகை- முடையவ- புடைத்து
மோனை- செப்ப- சிதைவின்றி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-113
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நன்றே தரினு நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
தெளிவுரை
எவ்வளவு நன்மை வரினும், நடுநிலைமை தவறி பொருளீட்டல் கூடாது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நன்/றே---------- தரி/னு------------- நடு/விகந்/தாம்------ஆக்/கத்/தை
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்/நேர்
தேமா-----------------புளிமா---------------கருவிளங்காய்-----தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- -வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
அன்/றே----- யொழி/ய------விடல்
நேர்/நேர்------நிரை/நேர்----நிரை
தேமா------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினை—குறில்
3. குறிலினை—குறிலினையொற்று-- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று
எதுகை- நன்றே—அன்றே
மோனை- அன்றே- ஆக்கத்தை, நன்றே- நடுவிகந்தாம்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நன்றே தரினு நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
தெளிவுரை
எவ்வளவு நன்மை வரினும், நடுநிலைமை தவறி பொருளீட்டல் கூடாது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நன்/றே---------- தரி/னு------------- நடு/விகந்/தாம்------ஆக்/கத்/தை
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்--நேர்/நேர்/நேர்
தேமா-----------------புளிமா---------------கருவிளங்காய்-----தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- -வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------- வெண்டளை
அன்/றே----- யொழி/ய------விடல்
நேர்/நேர்------நிரை/நேர்----நிரை
தேமா------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினை—குறில்
3. குறிலினை—குறிலினையொற்று-- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று
எதுகை- நன்றே—அன்றே
மோனை- அன்றே- ஆக்கத்தை, நன்றே- நடுவிகந்தாம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-114
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்
தெளிவுரை
ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர்
நடத்தையால் வரும் நிறைகுறைகளால் அறியப்படும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
தக்/கார்--------- தக/வில------------- ரென்/ப--------- தவ/ரவ
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்------------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ரெச்/சத்/தாற்------ கா/ணப்--------- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று--நெற்றொற்று
2. குறிலினை—குறிலினை
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-குற்றொற்று—நெற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- தக்கார் - தகவில
மோனை- தக்கார் - தகவில - தவரவ
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காணப் படும்
தெளிவுரை
ஒருவர் நேர்மை உடையவரா, இல்லாதவரா என்பது அவரவர்
நடத்தையால் வரும் நிறைகுறைகளால் அறியப்படும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
தக்/கார்--------- தக/வில------------- ரென்/ப--------- தவ/ரவ
நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்------------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
ரெச்/சத்/தாற்------ கா/ணப்--------- படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று--நெற்றொற்று
2. குறிலினை—குறிலினை
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குறிலினை
5. குற்றொற்று-குற்றொற்று—நெற்றொற்று
6. நெடில்—குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- தக்கார் - தகவில
மோனை- தக்கார் - தகவில - தவரவ
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-115
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
தெளிவுரை
வாழ்க்கையில் வளமும் வறுமையும் வருவது இயல்பு;
அதனை உணர்ந்து எந்நிலையிலும் நடுநிலை தவறாமல்
நடத்தல் அறிவுடையோர்க்கு அழகு.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கே/டும்-------------- பெருக்/கமு-------- மில்/லல்/ல-------- நெஞ்/சத்/துக்
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- -வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
கோ/டா/மை-------- சான்/றோர்க்------ கணி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------------நிரை
தேமாங்காய்--------தேமா-----------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கணி>>>நிரை>>>மலர்
1. குறில்-- குற்றொற்று
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று— குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று— குற்றொற்று
5. நெடில்- நெடில்- குறில்
6. நெற்றொற்று— நெற்றொற்று
7. குறிலினை
எதுகை-
மோனை- புலப்படவில்லை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
தெளிவுரை
வாழ்க்கையில் வளமும் வறுமையும் வருவது இயல்பு;
அதனை உணர்ந்து எந்நிலையிலும் நடுநிலை தவறாமல்
நடத்தல் அறிவுடையோர்க்கு அழகு.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கே/டும்-------------- பெருக்/கமு-------- மில்/லல்/ல-------- நெஞ்/சத்/துக்
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமாங்காய்--------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ------------- -வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----- வெண்டளை
கோ/டா/மை-------- சான்/றோர்க்------ கணி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------------நிரை
தேமாங்காய்--------தேமா-----------------மலர்
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கணி>>>நிரை>>>மலர்
1. குறில்-- குற்றொற்று
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று— குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று— குற்றொற்று
5. நெடில்- நெடில்- குறில்
6. நெற்றொற்று— நெற்றொற்று
7. குறிலினை
எதுகை-
மோனை- புலப்படவில்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-116
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்
தெளிவுரை
ஒருவன் அறிந்திருந்தும் நடுநிலை தவறிச் செயல்படின்,
அவன் கெட்டொழிவது உறுதி.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கெடு/வல்/யா------ னென்/ப--------- தறி/கதன்-------- னெஞ்/ச
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------கருவிளம்----------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
நடு/வொரீ/இ------- யல்/ல--------- செயின்
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குற்றொற்று-- நெடில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குறில்
5. குறிலினை-- குறினெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று
எதுகை- கெடுவல்யா- நடுவொரீஇ
மோனை- னென்ப- னெஞ்ச
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்
தெளிவுரை
ஒருவன் அறிந்திருந்தும் நடுநிலை தவறிச் செயல்படின்,
அவன் கெட்டொழிவது உறுதி.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கெடு/வல்/யா------ னென்/ப--------- தறி/கதன்-------- னெஞ்/ச
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------கருவிளம்----------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
நடு/வொரீ/இ------- யல்/ல--------- செயின்
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்
1. குறிலினை-- குற்றொற்று-- நெடில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குறில்
5. குறிலினை-- குறினெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று
எதுகை- கெடுவல்யா- நடுவொரீஇ
மோனை- னென்ப- னெஞ்ச
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-117
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
தெளிவுரை
நடுநிலை தவறாமல் நடப்பதால் ஒருவனது வளம் சுருங்கினும்
அதனை உயர்ந்தோர் பொருட்படுத்தார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கெடு/வா/க--------- வை/யா------- துல/கம்---------- நடு/வா/க
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை
நன்/றிக்/கண்------ தங்/கியான் ---தாழ்/வு
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கூவிளம்----------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தாழ்வு>>>நேர்பு>>>காசு
1. குறிலினை- நெடில்- குறில்
2. நெடில்- நெடில்
3. குறிலினை—குற்றொற்று
4. குறிலினை— நெடில்-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. குற்றொற்று— நெற்றொற்று
7. நெற்றொற்று—குறில்
எதுகை- கெடுவாக- நடுவாக
மோனை- நடுவாக—நன்றிக்கண் , தங்கியான் - தாழ்வு
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
தெளிவுரை
நடுநிலை தவறாமல் நடப்பதால் ஒருவனது வளம் சுருங்கினும்
அதனை உயர்ந்தோர் பொருட்படுத்தார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கெடு/வா/க--------- வை/யா------- துல/கம்---------- நடு/வா/க
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமா---------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--வெண்டளை--- வெண்டளை
நன்/றிக்/கண்------ தங்/கியான் ---தாழ்/வு
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை------நேர்/பு
தேமாங்காய்---------கூவிளம்----------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தாழ்வு>>>நேர்பு>>>காசு
1. குறிலினை- நெடில்- குறில்
2. நெடில்- நெடில்
3. குறிலினை—குற்றொற்று
4. குறிலினை— நெடில்-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. குற்றொற்று— நெற்றொற்று
7. நெற்றொற்று—குறில்
எதுகை- கெடுவாக- நடுவாக
மோனை- நடுவாக—நன்றிக்கண் , தங்கியான் - தாழ்வு
- Sponsored content
Page 20 of 100 • 1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 100
|
|