புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
5 Posts - 4%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 10:41 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-103

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பயன்தூக்கார்  செய்த  வுதவி  நறுன்றூக்கி
நன்மை கடலிற்  பெரிது


தெளிவுரை
எந்த பயனையும் எதிர்பாராது ஒருவர் செய்யும் உதவி சிந்தித்துப்
பார்த்தால் கடலை விட அளவிற் பெரியதாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பயன்/தூக்/கார்--------  செய்/த-------  வுத/வி-------------  நறுன்/றூக்/கி
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்    
புளிமாங்காய்-------------தேமா--------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


நன்/மை ----------கட/லிற்----------பெரி/து
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை/பு
தேமா----------------புளிமா------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு

1. குறிலினையொற்று—நெற்றொற்று-- நெற்றொற்று
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை—குறில்
4. குறிலினையொற்று—நெற்றொற்று-- குறில்
5. குற்றொற்று—குறில்
6. குறிலினை— குற்றொற்று
7. குறிலினை—குறில்

எதுகை-ன்தூக்கார் - செய்த  
மோனை- றுன்றூக்கி- ன்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 11:27 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-104

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

தெளிவுரை
தமக்குச் செய்யப்பட்ட உதவி தினையளவே ஆயினும் நல்லவர்கள்
அதன் பயன் நோக்கப் பனை அளவாகக் கொள்வார்கள்..


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தினைத்/துணை----- நன்/றி---------- செயி/னும்-------- பனைத்/துணை/யாக்
நிரை/நிரை--------------நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளம்-----------------தேமா----------------புளிமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ----------------- இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


கொள்/வர்------- பயன்/தெரி--------- வார்
நேர்/நேர்----------நிரை/நிரை-----------நேர்
தேமா---------------கருவிளம்---------------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்

1. குறிலினையொற்று-- குறிலினை
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை—குற்றொற்று
4. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினை
7. நெற்றொற்று


எதுகை- தினைத்துணை- பனைத்துணையாக்
மோனை- தினைத்துணை—செயினும்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 11:36 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-105

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பாட்டார் சால்பின் வரைத்து


தெளிவுரை
ஒருவர் செய்யும் உதவி அதன் அளவைப் பொறுத்து மதிக்கப்படாது; உதவிபெறுவோரது நிலைமையை பொறுத்தே மதிக்கப்படும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

உத/வி------------- வரைத்/தன்------ றுத/வி------------- உத/வி
நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்
புளிமா---------------புளிமா----------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


செயப்/பாட்/டார்------- சால்/பின்-----வரைத்/து
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை/பு
புளிமாங்காய்-------------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1. குறிலினை-- குறில்
2. குறிலினையொற்று-- குற்றொற்று
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறில்
5. குறிலினையொற்று – நெற்றொற்று—நெற்றொற்று
6. நெற்றொற்று— குற்றொற்று
7. குறிலினையொற்று – குறில்

எதுகை- வி- றுவி – உவி
மோனை- தவி- தவி, ரைத்தன் - ரைத்து



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 11:22 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-106

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு


தெளிவுரை
குற்றமற்ற பெரியோர் தொடர்பினை ஒருநாளும் விட வேண்டா;
துன்பத்தில் துணைநிற்கும் நல்லோர் நட்பினை மறக்க வேண்டா.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

மற/வற்/க------------ மா/சற்/றார்--------கேண்/மை-------துற/வற்/க
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------வெண்சீர் -------------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை

துன்/பத்/துள்------- துப்/பா/யார்------- நட்/பு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/பு
தேமாங்காய்--------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நட்பு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை-- குற்றொற்று-- குறில்
2. நெடில்-- குற்றொற்று-- நெற்றொற்று
3. நெற்றொற்று—குறில்
4. குறிலினை-- குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. குற்றொற்று—நெடில்-- நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்

எதுகை- வற்க - துவற்க
மோனை- துறவற்க- துன்பத்துள் - துப்பாயார் , றவற்க - மாசற்றார்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 11:49 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-107

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எழுமை எழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு


தெளிவுரை
தன் துன்பத்தைத் தீர்த்து உதவியவரை ஏழேழு பிறவியிலும்
மறவாது நினைத்தல் வேண்டும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எழு/மை---------- எழு/பிறப்/பு----------- முள்/ளுவர்------ தங்/கண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை


விழு/மந்---------- துடைத்/தவர்-------- நட்/பு
நிரை/நேர்---------நிரை/நிரை-----------நேர்/பு
புளிமா---------------கருவிளம்---------------காசு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நட்பு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை-- குறில்
2. குறிலினை—குறிலினையொற்று—குறில்
3. குற்றொற்று—குறிலினையொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினையொற்று
7. குற்றொற்று—குறில்


எதுகை- ழுமை -எழுபிறப்பு - விழுமந்
மோனை- ழுமை ழுபிறப்பு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 12:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-108

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நன்றி மறப்பது  நன்றன்று  நன்றல்ல
அன்றே மறப்பது  நன்று


தெளிவுரை
ஒருவர் செய்த நன்மையை மறத்தல் அழகன்று; ஆனால், அவர்
செய்த தீமையை அக்கணமே மறந்துவிட வேண்டும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றி------------- மறப்/பது-----------  நன்/றன்/று------- நன்/றல்/ல
நேர்/நேர்----------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்    
தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர்  ------------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை


அன்/றே---------மறப்/பது-------  நன்/று
நேர்/நேர்--------நிரை/நிரை----நேர்/பு    
தேமா--------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினையொற்று-- குறிலினை
7. குற்றொற்று—குறில்

எதுகை-ன்றி- நன்றன்று – நன்றல்ல- அன்றே- நன்று, மப்பது- மப்பது
மோனை- ன்றி- ன்றன்று – ன்றல்ல- ன்று, றப்பது- றப்பது




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 12:28 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-109

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்


தெளிவுரை
நன்மையே செய்து வந்த ஒருவர் இடையில் கொலையை ஒத்த கொடுமை செய்தாலும் அவர் முன் செய்த நன்மைகளுள் ஒன்றை நினைத்தாலே
தீமைகள் மறந்து போகும்.


குறள்-------------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கொன்/றன்/ன---இன்/னா-------- செயி/னு------- மவர்/செய்/த
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


வொன்/றுநன்--றுள்/ளக்------- கெடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-குறில்
4. குறிலினையொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று – குறிலினையொற்று
6. குற்றொற்று-- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- கொன்றன்ன - இன்னா - வொன்றுநன்
மோனை-



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 12:34 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-110

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எந்நன்றி கொன்றார்க்கு  முய்வுண்டா  முய்வில்லை
செய்ந்நன்றி   கொன்ற  மகற்கு

தெளிவுரை
தற்செயல்கள் பலவற்றைக் சிதைத்தோர்க்கும் உய்ய வழி உண்டு; ஆனால்
ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு வாழ்வே இல்லை.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எந்/நன்/றி------------ கொன்/றார்க்/கு---முய்/வுண்/டா ----முய்/வில்/லை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்    
தேமாங்காய் --------தேமாங்காய் ---------தேமாங்காய் -----தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ------------ வெண்சீர்  -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை


செய்ந்/நன்/றி ----கொன்/ற ------ மகற்/கு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு    
தேமாங்காய்--------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மகற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று-- குற்றொற்று – நெடில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
6. குற்றொற்று –குறில்
7. குறிலினையொற்று-- குறில்

எதுகை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்
மோனை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 4:24 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்


தெளிவுரை
நடுநிலைமை என்பது ஒரு சிறந்த அறம்; அது நண்பர், பகைவர்
என்று பாராது யாவரிடமும் ஒரே மாதிரி ஒழுகுதலாகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தகு/தி---------------- யென/வொன்/று--நன்/றே -------- பகு/தியாற்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமா---------------புளிமாங்காய்--------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பாற்/பட்---------- டொழு/கப்--------- பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை
தேமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- குற்றொற்று –குறில்
3. குற்றொற்று – நெடில்
4. குறிலினை-- குறினெடிலொற்று
5. நெற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-குதி- பகுதியாற் , யெவொன்று நன்றே
மோனை- குதியாற்- பாற்பட்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 22, 2018 11:23 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-112

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து


தெளிவுரை
நடுநிலைமை தவறாதவன் செல்வம் ஒருபோதும் அழியாது; அது பல தலைமுறைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செப்/ப------------ முடை/யவ--------- னாக்/கஞ்-------- சிதை/வின்/றி
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


யெச்/சத்/திற்------ கே/மாப்----- புடைத்/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்--------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று –குறில்
2. குறிலினை—குறிலினை
3. நெற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெற்றொற்று
7. குறிலினையொற்று—குறில்

எதுகை- முடையவ- புடைத்து
மோனை- செப்ப- சிதைவின்றி


Sponsored content

PostSponsored content



Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக