புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
5 Posts - 4%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:11 pm

T.N.Balasubramanian wrote:ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:19 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-68

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது


தெளிவுரை

பெற்றோரை விடப் பிள்ளைகள் மிக்க அறிவுடையவர்களாய் இருப்பின்,
அஃது உலகத்திற்கெல்லாம் நன்மை விளைவிக்கும்


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/மிற்/றம்----- மக்/க----- ளறி/வுடை/மை----- மா/நிலத்/து
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா-----------கருவிளங்காய்------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------வெண்சீர்-------- ----வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை------ வெண்டளை


மன்/னுயிர்க்---- கெல்/லா-- மினி/து
நேர்/நிரை----------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்-----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மினிது>>>நிரைபு>>>பிறப்பு

1 . குற்றொற்று-- குற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை-- குறிலினை-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—நெடில்
7. குறிலினை—குறில்


எதுகை-ன்னுயிர்க்- மினிது
மோனை- க்க- மாநிலத்து- ன்னுயிர்க் -


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:29 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-69

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஈன்ற  பொழுதிற்  பெரிதுவக்குந்   தன்மகனைச்
சான்றோ  னெனக்கேட்ட   தாய்


தெளிவுரை

தாய்க்கு இன்பம் பிள்ளைப்பேறு., அதைவிடப் பேரின்பம் அப்பிள்ளை
நல்ல பிள்ளை எனப் பிறரால் பாராட்டப்படுவது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

ஈன்/ற--------  பொழு/திற்-------  பெரி/துவக்/குந்-------   தன்/மக/னைச்
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்  
தேமா-----------புளிமாங்காய்---கருவிளங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------வெண்சீர்-------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


சான்/றோ----  னெனக்/கேட்/ட-----   தாய்
நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-------நேர்  
தேமா-----------புளிமாங்காய்------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தாய்>>>நேர்>>>>நாள்

1. குற்றொற்று- குறில்
2. குறிலினை- குற்றொற்று
3. குறிலினை- குறிலினையொற்று- குற்றொற்று
4. குற்றொற்று- குறிலினை- குற்றொற்று
5. நெற்றொற்று- நெடில்
6. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
7. நெற்றொற்று

எதுகை-ன்ற- தன்மகனைச்- சான்றோ - னெக்கேட்ட  
மோனை- ன்மகனைச்- தாய்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 21, 2018 8:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 22, 2018 10:36 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
இது யாப்பிலக்கணம் சம்மந்தப்பட்டது எனவே இதன் தலைப்பை மாற்ற நினைத்தேன் ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 26, 2018 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-70

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்

தெளிவுரை

இப்பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று உலகம் வியக்குமாறு நடந்து கொள்வதே அப்பிள்ளை அவனுக்குச் செய்யும் சிறந்த கைமாறாகும்.

குறள்----------------------அசை------------------சீர்-வாய்ப்பாடு----------------------தளை

மகன்/றந்/தைக்------காற்/று------ முத/வி--------- யிவன்/றந்/தை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை



யென்/னோற்/றான்--- கொல்/லெனுஞ்--------- சொல்
நேர்/நேர்/நேர்----------நேர்/நிரை---------------நேர்
தேமாங்காய்------------கூவிளம்-------------நாள்
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1. குறிலினையொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று- குறில்-
3. குறிலினை- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று- குறில்
5. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
6. குற்றொற்று- குறிலினையொற்று
7. குற்றொற்று

எதுகை- கொல்லெனுஞ் சொல்
மோனை- கொல்லெனுஞ் சொல்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 26, 2018 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்


தெளிவுரை

அன்பு என்ற பண்பினை அடைக்கத்தக்க கதவும் உண்டோ பிறர் துன்பம் கண்டு
அன்பரின் கண்கள் சிந்தும் கண்ணீர் அதனை வெளிப்படுத்திவிடும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பிற்/கு------முண்/டோ----- வடைக்/குந்/தா---ழார்/வலர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமாங்காய்-----தேமா------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர் ------- இயற்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புன்/க/ணீர் ---- பூ/சல்----- தரும்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----தேமா-------மலர்
வெண்சீர் ------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று- குற்றொற்று- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினையொற்று- குற்றொற்று- நெடில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறில்- நெற்றொற்று
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ன்பிற்கு- புன்கணீர்
மோனை-புன்கணீர் பூசல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 27, 2018 10:39 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-72

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிலா  ரெல்லாந்   தமக்குரிய   ரன்புடையா
ரென்பு  முரியர்     பிறர்க்கு

தெளிவுரை
அன்பு இல்லாதோர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவர்;
அன்பு உடையவரோ தம் உடம்பாலும் பிறருக்கு உதவுவர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பிலா---------  ரெல்/லாந்-----   தமக்/குரி/ய--------   ரன்/புடை/யா
நேர்/நிரை----------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-----------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் -------------==--வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை


ரென்/பு-----------  முரி/யர்------   பிறர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை/பு  
தேமா----------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிறர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குறினெடில்
2. குற்றொற்று- நெற்றொற்று
3. குறிலினையொற்று- குறிலினை- குறில்
4. குற்றொற்று- குறிலினை- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ன்பிலா- ரன்புடையா- ரென்பு
மோனை- ரெல்லாந்- ரென்பு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 27, 2018 11:09 am

[b]அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-73

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்போ  டியைந்த   வழக்கென்ப    வாருயிர்க்
கென்போ   டியைந்த    தொடர்பு

தெளிவுரை

உயிரும் உடம்பும் கூடிய மனித வாழ்க்கையின் பயன் அன்பு காட்டி வாழ்வதே ஆகும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/போ-----  டியைந்/த------   வழக்/கென்/ப-----    வா/ருயிர்க்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை  
தேமா------------புளிமா---------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை

கென்/போ----   டியைந்/த    தொடர்/பு
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா------------கூவிளம்-------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தொடர்பு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினையொற்று—குறில்
3. குறிலினையொற்று-- குற்றொற்று-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று
5. குற்றொற்று-- நெடில்
6. குறிலினையொற்று – குறில்
7. குறிலினையொற்று – குறில்


எதுகை-ன்போ- கென்போ , டியைந்த- டியைந்த
மோனை- டியைந்த- டியைந்த , ழக்கென்ப    வாருயிர்க்

[b]


Sponsored content

PostSponsored content



Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக