புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
22 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
20 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
22 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
20 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:11 pm

T.N.Balasubramanian wrote:ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:19 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-68

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது


தெளிவுரை

பெற்றோரை விடப் பிள்ளைகள் மிக்க அறிவுடையவர்களாய் இருப்பின்,
அஃது உலகத்திற்கெல்லாம் நன்மை விளைவிக்கும்


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/மிற்/றம்----- மக்/க----- ளறி/வுடை/மை----- மா/நிலத்/து
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா-----------கருவிளங்காய்------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------வெண்சீர்-------- ----வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை------ வெண்டளை


மன்/னுயிர்க்---- கெல்/லா-- மினி/து
நேர்/நிரை----------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்-----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மினிது>>>நிரைபு>>>பிறப்பு

1 . குற்றொற்று-- குற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை-- குறிலினை-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—நெடில்
7. குறிலினை—குறில்


எதுகை-ன்னுயிர்க்- மினிது
மோனை- க்க- மாநிலத்து- ன்னுயிர்க் -


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:29 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-69

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஈன்ற  பொழுதிற்  பெரிதுவக்குந்   தன்மகனைச்
சான்றோ  னெனக்கேட்ட   தாய்


தெளிவுரை

தாய்க்கு இன்பம் பிள்ளைப்பேறு., அதைவிடப் பேரின்பம் அப்பிள்ளை
நல்ல பிள்ளை எனப் பிறரால் பாராட்டப்படுவது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

ஈன்/ற--------  பொழு/திற்-------  பெரி/துவக்/குந்-------   தன்/மக/னைச்
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்  
தேமா-----------புளிமாங்காய்---கருவிளங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------வெண்சீர்-------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


சான்/றோ----  னெனக்/கேட்/ட-----   தாய்
நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-------நேர்  
தேமா-----------புளிமாங்காய்------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தாய்>>>நேர்>>>>நாள்

1. குற்றொற்று- குறில்
2. குறிலினை- குற்றொற்று
3. குறிலினை- குறிலினையொற்று- குற்றொற்று
4. குற்றொற்று- குறிலினை- குற்றொற்று
5. நெற்றொற்று- நெடில்
6. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
7. நெற்றொற்று

எதுகை-ன்ற- தன்மகனைச்- சான்றோ - னெக்கேட்ட  
மோனை- ன்மகனைச்- தாய்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 21, 2018 8:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 22, 2018 10:36 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
இது யாப்பிலக்கணம் சம்மந்தப்பட்டது எனவே இதன் தலைப்பை மாற்ற நினைத்தேன் ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 26, 2018 11:03 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-70

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்

தெளிவுரை

இப்பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று உலகம் வியக்குமாறு நடந்து கொள்வதே அப்பிள்ளை அவனுக்குச் செய்யும் சிறந்த கைமாறாகும்.

குறள்----------------------அசை------------------சீர்-வாய்ப்பாடு----------------------தளை

மகன்/றந்/தைக்------காற்/று------ முத/வி--------- யிவன்/றந்/தை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை



யென்/னோற்/றான்--- கொல்/லெனுஞ்--------- சொல்
நேர்/நேர்/நேர்----------நேர்/நிரை---------------நேர்
தேமாங்காய்------------கூவிளம்-------------நாள்
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை-------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்

1. குறிலினையொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று- குறில்-
3. குறிலினை- குறில்
4. குறிலினையொற்று- குற்றொற்று- குறில்
5. குற்றொற்று- நெற்றொற்று- நெற்றொற்று
6. குற்றொற்று- குறிலினையொற்று
7. குற்றொற்று

எதுகை- கொல்லெனுஞ் சொல்
மோனை- கொல்லெனுஞ் சொல்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 26, 2018 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-71

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணீர் பூசல் தரும்


தெளிவுரை

அன்பு என்ற பண்பினை அடைக்கத்தக்க கதவும் உண்டோ பிறர் துன்பம் கண்டு
அன்பரின் கண்கள் சிந்தும் கண்ணீர் அதனை வெளிப்படுத்திவிடும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பிற்/கு------முண்/டோ----- வடைக்/குந்/தா---ழார்/வலர்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமாங்காய்-----தேமா------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர் ------- இயற்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


புன்/க/ணீர் ---- பூ/சல்----- தரும்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----தேமா-------மலர்
வெண்சீர் ------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று- குற்றொற்று- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினையொற்று- குற்றொற்று- நெடில்
4. நெற்றொற்று- குறிலினையொற்று
5. குற்றொற்று- குறில்- நெற்றொற்று
6. நெடில்- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ன்பிற்கு- புன்கணீர்
மோனை-புன்கணீர் பூசல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 27, 2018 10:39 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-72

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிலா  ரெல்லாந்   தமக்குரிய   ரன்புடையா
ரென்பு  முரியர்     பிறர்க்கு

தெளிவுரை
அன்பு இல்லாதோர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவர்;
அன்பு உடையவரோ தம் உடம்பாலும் பிறருக்கு உதவுவர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பிலா---------  ரெல்/லாந்-----   தமக்/குரி/ய--------   ரன்/புடை/யா
நேர்/நிரை----------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-----------கூவிளங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் -------------==--வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை


ரென்/பு-----------  முரி/யர்------   பிறர்க்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை/பு  
தேமா----------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிறர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குறினெடில்
2. குற்றொற்று- நெற்றொற்று
3. குறிலினையொற்று- குறிலினை- குறில்
4. குற்றொற்று- குறிலினை- நெடில்
5. குற்றொற்று- குறில்
6. குறிலினை- குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ன்பிலா- ரன்புடையா- ரென்பு
மோனை- ரெல்லாந்- ரென்பு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 27, 2018 11:09 am

[b]அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-73

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்போ  டியைந்த   வழக்கென்ப    வாருயிர்க்
கென்போ   டியைந்த    தொடர்பு

தெளிவுரை

உயிரும் உடம்பும் கூடிய மனித வாழ்க்கையின் பயன் அன்பு காட்டி வாழ்வதே ஆகும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/போ-----  டியைந்/த------   வழக்/கென்/ப-----    வா/ருயிர்க்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை  
தேமா------------புளிமா---------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை

கென்/போ----   டியைந்/த    தொடர்/பு
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா------------கூவிளம்-------பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தொடர்பு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- நெடில்
2. குறிலினையொற்று—குறில்
3. குறிலினையொற்று-- குற்றொற்று-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று
5. குற்றொற்று-- நெடில்
6. குறிலினையொற்று – குறில்
7. குறிலினையொற்று – குறில்


எதுகை-ன்போ- கென்போ , டியைந்த- டியைந்த
மோனை- டியைந்த- டியைந்த , ழக்கென்ப    வாருயிர்க்

[b]


Sponsored content

PostSponsored content



Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக