புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
4 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
3 Posts - 3%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
216 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
6 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 15 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:28 am

T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:35 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-65

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு


தெளிவுரை

தம் குழந்தைகள் தமது உடம்பினைத் தொடுவதும் உ தைப்பதும் தம் உடம்புக்கு
இன்பம்., அவர் தம் ம ழழைச் சொல்லைக் கேட்பது செவிக்கும் இன்பம்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மக்/கண்/மெய்----- தீண்/ட--------- லுடற்/கின்/ப------- மற்/றவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர்------------ இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை

சொற்/கேட்/ட--- லின்/பஞ்--- செவிக்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>செவிக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில்
4. குற்றொற்று—குறிலினையொற்று
5. குற்றொற்று—நெற்றொற்று-- குறில்
6. குற்றொற்று— குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ற்றவர்- சொற்கேட்ட
மோனை- க்கண்மெய்- ற்றவர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-66

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

குழலினிதி யாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்


தெளிவுரை

தம் மக்களின் மழழைச் பேச்சைக் கேட்டு இன்புறும் வாய்ப்பு இல்லாதோரே
குழலோசையும் யாழோசையும் இனிய என்பர்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

குழ/லினி/தி----------யா/ழினி----- தென்/பதம்---- மக்/கண்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்/நிரை------ நேர்/நேர்
கருவிளங்காய்----கூவிளம்-------கூவிளம்--------தேமா
வெண்சீர்------------ இயற்சீர் ------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை-- வெண்டளை


மழ/லைச்/சொற்---- கே/ளா----- தவர்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்---------தேமா---------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறிலினை-- குறில்
2. நெடில்--- குறிலினை
3. குற்றொற்று-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெடில்
7. குறிலினையொற்று

எதுகை- குலினிதி -யாழினி - மலைச்சொற்
மோனை- க்கண்- ழலைச்சொற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 18, 2018 3:51 pm


அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-67

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்

தெளிவுரை

அறிஞர் கூட்டத்தில் பேரறிஞனாக விளங்கச் செய்தாலே
ஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றும் சிறந்த கடமையாகும்.


குறள்--------------அசை--------------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தந்/தை-------- மகற்/காற்/று-------- நன்/றி--------- யவை/யத்/து
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா--------------புளிமாங்காய்-------தேமா------------புளிமாங்காய்
இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

முந்/தி--------- யிருப்/பச்-------- செயல்
நேர்/நேர்-------நிரை/நேர் --------நிரை
தேமா-----------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று-- குறில்
6. குறிலினையொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ந்தை- முந்தி
மோனை- வையத்து -யிருப்பச்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 18, 2018 6:19 pm

ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:11 pm

T.N.Balasubramanian wrote:ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:19 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-68

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது


தெளிவுரை

பெற்றோரை விடப் பிள்ளைகள் மிக்க அறிவுடையவர்களாய் இருப்பின்,
அஃது உலகத்திற்கெல்லாம் நன்மை விளைவிக்கும்


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/மிற்/றம்----- மக்/க----- ளறி/வுடை/மை----- மா/நிலத்/து
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா-----------கருவிளங்காய்------கூவிளங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------வெண்சீர்-------- ----வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை------ வெண்டளை


மன்/னுயிர்க்---- கெல்/லா-- மினி/து
நேர்/நிரை----------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்-----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மினிது>>>நிரைபு>>>பிறப்பு

1 . குற்றொற்று-- குற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை-- குறிலினை-- குறில்
4. நெடில்—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—நெடில்
7. குறிலினை—குறில்


எதுகை-ன்னுயிர்க்- மினிது
மோனை- க்க- மாநிலத்து- ன்னுயிர்க் -


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:29 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 21, 2018 5:36 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-69

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஈன்ற  பொழுதிற்  பெரிதுவக்குந்   தன்மகனைச்
சான்றோ  னெனக்கேட்ட   தாய்


தெளிவுரை

தாய்க்கு இன்பம் பிள்ளைப்பேறு., அதைவிடப் பேரின்பம் அப்பிள்ளை
நல்ல பிள்ளை எனப் பிறரால் பாராட்டப்படுவது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

ஈன்/ற--------  பொழு/திற்-------  பெரி/துவக்/குந்-------   தன்/மக/னைச்
நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்  
தேமா-----------புளிமாங்காய்---கருவிளங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் ---------வெண்சீர்-------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


சான்/றோ----  னெனக்/கேட்/ட-----   தாய்
நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-------நேர்  
தேமா-----------புளிமாங்காய்------நாள்
இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தாய்>>>நேர்>>>>நாள்

1. குற்றொற்று- குறில்
2. குறிலினை- குற்றொற்று
3. குறிலினை- குறிலினையொற்று- குற்றொற்று
4. குற்றொற்று- குறிலினை- குற்றொற்று
5. நெற்றொற்று- நெடில்
6. குறிலினையொற்று- நெற்றொற்று- குறில்
7. நெற்றொற்று

எதுகை-ன்ற- தன்மகனைச்- சான்றோ - னெக்கேட்ட  
மோனை- ன்மகனைச்- தாய்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 21, 2018 8:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
ஐயா இந்த தொடர் பதிவின் பெயரை திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

உங்கள் விருப்பப்படி தலைப்பு மாற்றப்பட்டது.
@"பழமுத்துராமலிங்கம்"

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக