புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 14 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 11, 2018 10:57 am

சிவா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவா wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.
[You must be registered and logged in to see this link.]

STICKY - முக்கியமான திரிகளை அனைவரும் எளிதில் அடையாளம் கொண்டு படிக்கும் வகையில் தலைப்புப் பகுதியிலேயே ஒட்டி வைத்திருப்பதாகும்.
[You must be registered and logged in to see this link.]
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பர் சிவா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 12, 2018 5:01 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-62

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்


தெளிவுரை

இப்பிறப்பில் பழிநீங்கிய, பண்புள்ள பிள்ளைகளைப் பெறும்
ஒருவனுக்குப் பின்வரும் பிறவிகளில் துன்பம் நேராது.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

எழு/பிறப்/புந்------- தீ/யவை------- ---- தீண்/டா ----------பழி/பிறங்/காப்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்---------தேமா-------------கருவிளங்காய்
வெண்சீர்------------- இயற்சீர் ----------- இயற்சீர்----------வெண்சீர்
-வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை

பண்/புடை--------- மக்/கட்--------- பெறின்
நேர்/நிரை-----------நேர்/நேர்---------நிரை
கூவிளம்-------------தேமா-----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்-
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று
2. நெடில்-- குறிலினை
3. நெற்றொற்று-- நெடில்
4. குறிலினை—குறிலினையொற்று—நெற்றொற்று
5. குற்றொற்று-- குறிலினை
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- தீண்டா- பண்புடை
மோனை- தீயவை – தீண்டா, ழிபிறங்காப்- ண்புடை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 13, 2018 12:08 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-63

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
டந்தம் வினையான் வரும்


தெளிவுரை

ஒருவனது உண்மையான செல்வம் மக்கட் செல்வமே., அம்மக்கட்செல்வமும்
அவரவர் செய்யும் நல்வினையின் பயனே ஆகும்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தம்/பொரு------ ளென்/பதம்----- மக்/க-------- ளவர்/பொரு
நேர்/நிரை--------நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை/நிரை
கூவிளம்----------கூவிளம்-----------தேமா----------கருவிளம்
இயற்சீர் ---------- இயற்சீர் -----------இயற்சீர்------ இயற்சீர்-
-வெண்டளை---- வெண்டளை-----வெண்டளை- வெண்டளை

டந்/தம்----------- வினை/யான்----- வரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
-வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறிலினை
2. குற்றொற்று-- குறிலினையொற்று
3. குற்றொற்று—குறில்
4. குறிலினையொற்று-- குறிலினை
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- நெற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- ளென்பதம் வினையான்
மோனை- ம்பொரு -ந்தம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 14, 2018 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-64

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அமிழ்தினு  மாற்ற  வினிதேதம்   மக்கள்
சிறுகை  யளாவிய   கூழ்


தெளிவுரை

அமிழ்தத்தை விடத் தன்பிள்ளை சிறு கையினால் தன்மீது சிதறிய
சோற்றுப் திறள் மிகவும் இனிமை உடையதாம்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

அமிழ்/தினு------  மாற்/ற---------- வினி/தே/தம்--------- மக்/கள்
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் ----------வெண்சீர் ---------- இயற்சீர்-
வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை------ வெண்டளை


சிறு/கை----------  யளா/விய----   கூழ்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்
புளிமா-------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
-வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கூழ்>>>நேர்>>>>நாள்

1. குறிலினையொற்று-- குறிலினை
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினை—நெடில்—குற்றொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குறில்
6. குறினெடில்--- குறிலினை
7. நெற்றொற்று

எதுகை- மாற்ற- சிறுகை
மோனை- மிழ்தினு  - மாற்/ற                                                                                                                                                      ளாவிய
                       



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 14, 2018 11:23 am

அருமையான கருத்து.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:28 am

T.N.Balasubramanian wrote:அருமையான கருத்து.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:35 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-65

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு


தெளிவுரை

தம் குழந்தைகள் தமது உடம்பினைத் தொடுவதும் உ தைப்பதும் தம் உடம்புக்கு
இன்பம்., அவர் தம் ம ழழைச் சொல்லைக் கேட்பது செவிக்கும் இன்பம்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மக்/கண்/மெய்----- தீண்/ட--------- லுடற்/கின்/ப------- மற்/றவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-----கூவிளம்
வெண்சீர்------------ இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை

சொற்/கேட்/ட--- லின்/பஞ்--- செவிக்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை

ஈற்றுச்சீர்>>>செவிக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று- குற்றொற்று- குற்றொற்று
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில்
4. குற்றொற்று—குறிலினையொற்று
5. குற்றொற்று—நெற்றொற்று-- குறில்
6. குற்றொற்று— குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை-ற்றவர்- சொற்கேட்ட
மோனை- க்கண்மெய்- ற்றவர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 15, 2018 10:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-66

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

குழலினிதி யாழினி தென்பதம் மக்கண்
மழலைச்சொற் கேளா தவர்


தெளிவுரை

தம் மக்களின் மழழைச் பேச்சைக் கேட்டு இன்புறும் வாய்ப்பு இல்லாதோரே
குழலோசையும் யாழோசையும் இனிய என்பர்.


குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

குழ/லினி/தி----------யா/ழினி----- தென்/பதம்---- மக்/கண்
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்/நிரை------ நேர்/நேர்
கருவிளங்காய்----கூவிளம்-------கூவிளம்--------தேமா
வெண்சீர்------------ இயற்சீர் ------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை-- வெண்டளை-- வெண்டளை


மழ/லைச்/சொற்---- கே/ளா----- தவர்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்---------தேமா---------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறிலினை-- குறில்
2. நெடில்--- குறிலினை
3. குற்றொற்று-- குறிலினையொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெடில்
7. குறிலினையொற்று

எதுகை- குலினிதி -யாழினி - மலைச்சொற்
மோனை- க்கண்- ழலைச்சொற்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 18, 2018 3:51 pm


அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-67

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல்

தெளிவுரை

அறிஞர் கூட்டத்தில் பேரறிஞனாக விளங்கச் செய்தாலே
ஒரு தந்தை தன் மகனுக்கு ஆற்றும் சிறந்த கடமையாகும்.


குறள்--------------அசை--------------சீர்-வாய்ப்பாடு-------------தளை
தந்/தை-------- மகற்/காற்/று-------- நன்/றி--------- யவை/யத்/து
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா--------------புளிமாங்காய்-------தேமா------------புளிமாங்காய்
இயற்சீர் --------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

முந்/தி--------- யிருப்/பச்-------- செயல்
நேர்/நேர்-------நிரை/நேர் --------நிரை
தேமா-----------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------ வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை—குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று-- குறில்
6. குறிலினையொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-ந்தை- முந்தி
மோனை- வையத்து -யிருப்பச்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 18, 2018 6:19 pm

ஈகரை பதிவர்களின் தந்தைமார்கள்
அந்த பெருமைக்குரியவர்கள் , பழமு அவர்களே  மகிழ்ச்சி மகிழ்ச்சி  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக