புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 12 of 100 •
Page 12 of 100 • 1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-47
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை
தெளிவுரை
முறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்;
பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
இயல்/பினா------னில்/வாழ்க்/கை----- வாழ்/பவ------னென்/பான்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---------நேர்/நிரை------நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்---------கூவிளம்-----------தேமா
இயற்சீர்-----------வெண்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை--------வெண்டளை---வெண்டளை
முயல்/வா/ரு----- ளெல்/லாந்------------ தலை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
புளிமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.குறிலினையொற்று/குறினெடில்
2.குற்றொற்று/நெற்றொற்று/குறில்
3.நெற்றொற்று/குறிலினை
4.குற்றொற்று/நெற்றொற்று
5.குறிலினையொற்று/நெடில்/குறில்
6.குற்றொற்று/நெற்றொற்று
7.குறிலினை
எதுகை-இயல்பினா-முயல்வாரு ,னில்வாழ்க்கை-ளெல்லாந்
மோனை-னில்வாழ்க்கை-னென்பான்
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-47
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை
தெளிவுரை
முறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்;
பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
இயல்/பினா------னில்/வாழ்க்/கை----- வாழ்/பவ------னென்/பான்
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---------நேர்/நிரை------நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்---------கூவிளம்-----------தேமா
இயற்சீர்-----------வெண்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை--------வெண்டளை---வெண்டளை
முயல்/வா/ரு----- ளெல்/லாந்------------ தலை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை
புளிமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்
1.குறிலினையொற்று/குறினெடில்
2.குற்றொற்று/நெற்றொற்று/குறில்
3.நெற்றொற்று/குறிலினை
4.குற்றொற்று/நெற்றொற்று
5.குறிலினையொற்று/நெடில்/குறில்
6.குற்றொற்று/நெற்றொற்று
7.குறிலினை
எதுகை-இயல்பினா-முயல்வாரு ,னில்வாழ்க்கை-ளெல்லாந்
மோனை-னில்வாழ்க்கை-னென்பான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-48
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து
தெளிவுரை
பிறர்க்கு நல்வழிகாட்டித் தானும் அறநெறி தவறாது ஒழுகுவானது இல்லறம்
நோன்பு செய்வோரின் வலிமையினும் மிக்க வலியதாம்
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
ஆற்/றி--------- னொழுக்/கி---- யற/னிழுக்/கா------வில்/வாழ்க்/கை
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா------------புளிமா---------கருவிளங்காய்-----தேமாங்காய்
இயற்சீர்----------இயற்சீர்--------வெண்சீர்- --------வெண்சீர்
-வெண்டளை—---வெண்டளை--- வெண்டளை-------வெண்டளை
நோற்/பா/ரி---- னோன்/மை------- யுடைத்து
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரைபு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்---------- இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1. நெற்றொற்று/ நெடில்
2. குறிலினையொற்று / குறில்
3. குறிலினை/ குறிலினையொற்று/ நெடில்
4. குற்றொற்று / நெற்றொற்று / குறில்
5.நெற்றொற்று / நெடில் / குறில்
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினையொற்று/ குறில்
எதுகை- ஆற்றி- நோற்பாரி
மோனை- னொழுக்கி- னோன்மை
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-48
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து
தெளிவுரை
பிறர்க்கு நல்வழிகாட்டித் தானும் அறநெறி தவறாது ஒழுகுவானது இல்லறம்
நோன்பு செய்வோரின் வலிமையினும் மிக்க வலியதாம்
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
ஆற்/றி--------- னொழுக்/கி---- யற/னிழுக்/கா------வில்/வாழ்க்/கை
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமா------------புளிமா---------கருவிளங்காய்-----தேமாங்காய்
இயற்சீர்----------இயற்சீர்--------வெண்சீர்- --------வெண்சீர்
-வெண்டளை—---வெண்டளை--- வெண்டளை-------வெண்டளை
நோற்/பா/ரி---- னோன்/மை------- யுடைத்து
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரைபு
தேமாங்காய்-------தேமா-----------பிறப்பு
வெண்சீர்---------- இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யுடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1. நெற்றொற்று/ நெடில்
2. குறிலினையொற்று / குறில்
3. குறிலினை/ குறிலினையொற்று/ நெடில்
4. குற்றொற்று / நெற்றொற்று / குறில்
5.நெற்றொற்று / நெடில் / குறில்
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினையொற்று/ குறில்
எதுகை- ஆற்றி- நோற்பாரி
மோனை- னொழுக்கி- னோன்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-49
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று
தெளிவுரை
அறம் என்று சிறப்பித்துக் கூறப்படுவது இல்லறமேயாம்;
பிறர் பழிக்காதபடி அமையின் துறவும் அறமெனவேபடும்
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
அற/னெனப்------ பட்/டதே -------யில்/வாழ்க்/கை ---யஃ/தும்
நிரை/நிரை--------நேர்/நிரை------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்--------தேமாங்காய்-------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்---------வெண்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை--- -வெண்டளை-------வெண்டளை
பிறன்/பழிப்/ப----- தில்/லா/யி-----னன்று
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்பு
கருவிளங்காய்-----தேமாங்காய்-----காசு
வெண்சீர்----------வெண்சீர்
-வெண்டளை----- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>னன்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை/ குறிலினையொற்று
2. குற்றொற்று / குறினெடில்
3. குற்றொற்று / நெற்றொற்று/ குறில்
4. குற்றொற்று / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குறில்
6. குற்றொற்று / நெடில் / குறில்
7. குற்றொற்று / குறில்
எதுகை- அறனெனப்- பிறன்பழிப்ப , யில்வாழ்க்கை- தில்லாயி
மோனை- யில்வாழ்க்கை- தில்லாயி
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-49
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று
தெளிவுரை
அறம் என்று சிறப்பித்துக் கூறப்படுவது இல்லறமேயாம்;
பிறர் பழிக்காதபடி அமையின் துறவும் அறமெனவேபடும்
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
அற/னெனப்------ பட்/டதே -------யில்/வாழ்க்/கை ---யஃ/தும்
நிரை/நிரை--------நேர்/நிரை------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்--------தேமாங்காய்-------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்---------வெண்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை--- -வெண்டளை-------வெண்டளை
பிறன்/பழிப்/ப----- தில்/லா/யி-----னன்று
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்பு
கருவிளங்காய்-----தேமாங்காய்-----காசு
வெண்சீர்----------வெண்சீர்
-வெண்டளை----- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>னன்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை/ குறிலினையொற்று
2. குற்றொற்று / குறினெடில்
3. குற்றொற்று / நெற்றொற்று/ குறில்
4. குற்றொற்று / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குறில்
6. குற்றொற்று / நெடில் / குறில்
7. குற்றொற்று / குறில்
எதுகை- அறனெனப்- பிறன்பழிப்ப , யில்வாழ்க்கை- தில்லாயி
மோனை- யில்வாழ்க்கை- தில்லாயி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-50
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்
தெளிவுரை
இவ்வுலகில் நெறிதவறாது வாழ்க்கை நடத்துபவன் தெய்வத்தோடு ஒப்பவைத்து மதிக்கப்படுவான்
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
வை/யத்/துள்------வாழ்/வாங்/கு----- வாழ்/பவன் ----- வா/னுறை/யுந்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை---------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளம்----------கூவிளங்காய்
வெண்சீர்----------வெண்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
-வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை
தெய்/வத்/துள்---- வைக்/கப்------- படும்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்----------- இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
2. நெற்றொற்று/ நெற்றொற்று / குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று
4. நெடில்/ குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
6. குற்றொற்று / குற்றொற்று
7.குறிலினையொற்று
எதுகை- வாழ்வாங்கு - வாழ்பவன் , வையத்துள்- தெய்வத்துள்
மோனை- வையத்துள்- வைக்கப் , வாழ்வாங்கு - வாழ்பவன் - வானுறையுந்
1.2-இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-50
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்
தெளிவுரை
இவ்வுலகில் நெறிதவறாது வாழ்க்கை நடத்துபவன் தெய்வத்தோடு ஒப்பவைத்து மதிக்கப்படுவான்
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
வை/யத்/துள்------வாழ்/வாங்/கு----- வாழ்/பவன் ----- வா/னுறை/யுந்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை---------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளம்----------கூவிளங்காய்
வெண்சீர்----------வெண்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
-வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை
தெய்/வத்/துள்---- வைக்/கப்------- படும்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்----------- இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
2. நெற்றொற்று/ நெற்றொற்று / குறில்
3. நெற்றொற்று / குறிலினையொற்று
4. நெடில்/ குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
6. குற்றொற்று / குற்றொற்று
7.குறிலினையொற்று
எதுகை- வாழ்வாங்கு - வாழ்பவன் , வையத்துள்- தெய்வத்துள்
மோனை- வையத்துள்- வைக்கப் , வாழ்வாங்கு - வாழ்பவன் - வானுறையுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
தெளிவுரை
நல்ல குணங்களும், செயல்களும் அமையப் பெற்றுத் தன் கணவனது வருவாய்க்கு
ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த மனைவியாவாள்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
மனைத்/தக்/க-----மாண்/புடை/ய-----ளா/கித்/தற்------கொண்/டான்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளங்காய்-------தேமாங்காய்-----தேமா
வெண்சீர்--------- வெண்சீர்-----------வெண்சீர்---------இயற்சீர்-
-வெண்டளை----- வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை
வளத்/தக்/காள்---- வாழ்க்/கைத்----- துணை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை
புளிமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்-
-வெண்டளை------ வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
1.குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
2. நெற்றொற்று/ குறிலினை / குறில்
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5.குறிலினையொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று
7. குறிலினை
எதுகை- மாண்புடைய- கொண்டான்- துணை
மோனை- மனைத்தக்க - மாண்புடைய , வளத்தக்காள் -வாழ்க்கைத்
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-51
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
தெளிவுரை
நல்ல குணங்களும், செயல்களும் அமையப் பெற்றுத் தன் கணவனது வருவாய்க்கு
ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த மனைவியாவாள்.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
மனைத்/தக்/க-----மாண்/புடை/ய-----ளா/கித்/தற்------கொண்/டான்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளங்காய்-------தேமாங்காய்-----தேமா
வெண்சீர்--------- வெண்சீர்-----------வெண்சீர்---------இயற்சீர்-
-வெண்டளை----- வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை
வளத்/தக்/காள்---- வாழ்க்/கைத்----- துணை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை
புளிமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்-
-வெண்டளை------ வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
1.குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
2. நெற்றொற்று/ குறிலினை / குறில்
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5.குறிலினையொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று
7. குறிலினை
எதுகை- மாண்புடைய- கொண்டான்- துணை
மோனை- மனைத்தக்க - மாண்புடைய , வளத்தக்காள் -வாழ்க்கைத்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-52
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்
தெளிவுரை
மனைவியிடம் நற்குணநற்செய்கைகள் அமையாது போனால் செல்வம்
முதலிய பல வளங்கள் இருந்தாலும் இல்வாழ்க்கை சிறப்படையாது.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
மனை/மாட்/சி------ யில்/லாள்/க----- ணில்/லா/யின் --வாழ்க்/கை
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்------------வெண்சீர்---------வெண்சீர்--------- இயற்சீர்-
-வெண்டளை------ வெண்டளை------வெண்டளை------ வெண்டளை
யெனை/மாட்/சித்---- தா/யினு ------மில்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்
புளிமாங்காய்---------கூவிளம்-------நாள்
வெண்சீர்-------------இயற்சீர்-
-வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்
1. குறிலினை/ நெற்றொற்று / குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று / குறில்
3. குற்றொற்று / நெடில் / குற்றொற்று
4. நெற்றொற்று / குறில்
5. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று
6. நெடில் / குறிலினை
7. குற்றொற்று
எதுகை- மனைமாட்சி- யெனைமாட்சித் , யில்லாள்க -ணில்லாயின் – மில்
மோனை- மனைமாட்சி- மில் , யில்லாள்க- யெனைமாட்சித்
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-52
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்
தெளிவுரை
மனைவியிடம் நற்குணநற்செய்கைகள் அமையாது போனால் செல்வம்
முதலிய பல வளங்கள் இருந்தாலும் இல்வாழ்க்கை சிறப்படையாது.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
மனை/மாட்/சி------ யில்/லாள்/க----- ணில்/லா/யின் --வாழ்க்/கை
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்------------வெண்சீர்---------வெண்சீர்--------- இயற்சீர்-
-வெண்டளை------ வெண்டளை------வெண்டளை------ வெண்டளை
யெனை/மாட்/சித்---- தா/யினு ------மில்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை------நேர்
புளிமாங்காய்---------கூவிளம்-------நாள்
வெண்சீர்-------------இயற்சீர்-
-வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மில்>>>நேர்>>>நாள்
1. குறிலினை/ நெற்றொற்று / குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று / குறில்
3. குற்றொற்று / நெடில் / குற்றொற்று
4. நெற்றொற்று / குறில்
5. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று
6. நெடில் / குறிலினை
7. குற்றொற்று
எதுகை- மனைமாட்சி- யெனைமாட்சித் , யில்லாள்க -ணில்லாயின் – மில்
மோனை- மனைமாட்சி- மில் , யில்லாள்க- யெனைமாட்சித்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-53
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இல்லாதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை
தெளிவுரை
மனைவி குணத்தாலும் செயலாலும் நல்லவளாய் இருப்பின் , அக்குடும்பத்தில் இல்லாதது ஒன்றுமில்லை; அவள் மாறாக இருப்பின் ஆங்கு உள்ளது ஒன்றுமில்லை.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
இல்/லா/தெ------ னில்/லவள் ------ மாண்/பா/னா----- லுள்/ளதெ
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை
தேமாங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம்
வெண்சீர்--------- இயற்சீர்------------வெண்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை-------- வெண்டளை-------வெண்டளை
னில்/லவள்------- மா/ணாக் -------கடை
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்---------- இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்
1.குற்றொற்று / நெடில் / குறில்
2. குற்றொற்று / குறிலினையொற்று
3. நெற்றொற்று/ நெடில்/ நெடில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குறிலினையொற்று
6. நெடில் / நெற்றொற்று
7. குறிலினை
எதுகை- இல்லாதெ - னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக்
மோனை- னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக்
1.2-இல்லறவியல்-
1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-53
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
இல்லாதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை
தெளிவுரை
மனைவி குணத்தாலும் செயலாலும் நல்லவளாய் இருப்பின் , அக்குடும்பத்தில் இல்லாதது ஒன்றுமில்லை; அவள் மாறாக இருப்பின் ஆங்கு உள்ளது ஒன்றுமில்லை.
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
இல்/லா/தெ------ னில்/லவள் ------ மாண்/பா/னா----- லுள்/ளதெ
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்------நேர்/நிரை
தேமாங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம்
வெண்சீர்--------- இயற்சீர்------------வெண்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---- வெண்டளை-------- வெண்டளை-------வெண்டளை
னில்/லவள்------- மா/ணாக் -------கடை
நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை
கூவிளம்----------தேமா------------மலர்
இயற்சீர்---------- இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்
1.குற்றொற்று / நெடில் / குறில்
2. குற்றொற்று / குறிலினையொற்று
3. நெற்றொற்று/ நெடில்/ நெடில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குறிலினையொற்று
6. நெடில் / நெற்றொற்று
7. குறிலினை
எதுகை- இல்லாதெ - னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக்
மோனை- னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-54
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்
தெளிவுரை
மனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை
விடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
பெண்/ணிற்---- பெருந்/தக்/க---- யா/வுள----------- கற்/பென்/னுந்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை------நேர்/நேர்/நேர்
தேமா-------------புளிமாங்காய்-------கூவிளம்--------தேமாங்காய்
இயற்சீர்--------- வெண்சீர்---------- இயற்சீர்--------- வெண்சீர்
-வெண்டளை--வெண்டளை ----வெண்டளை---- வெண்டளை
திண்/மை/யுண்--- டா/கப்--------- பெறின்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்--------- இயற்சீர்
-வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>>பெறின்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று/ குற்றொற்று
2. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
3. நெடில்/ குறிலினை
4. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
5. குற்றொற்று /குறில்/குற்றொற்று
6. நெடில்/குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- பெண்ணிற்- திண்மையுண்- கற்பென்னுந்- பெறின்
மோனை- பெண்ணிற் –பெருந்தக்க- பெறின்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்
தெளிவுரை
மனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை
விடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை
குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை
பெண்/ணிற்---- பெருந்/தக்/க---- யா/வுள----------- கற்/பென்/னுந்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை------நேர்/நேர்/நேர்
தேமா-------------புளிமாங்காய்-------கூவிளம்--------தேமாங்காய்
இயற்சீர்--------- வெண்சீர்---------- இயற்சீர்--------- வெண்சீர்
-வெண்டளை--வெண்டளை ----வெண்டளை---- வெண்டளை
திண்/மை/யுண்--- டா/கப்--------- பெறின்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர்--------- இயற்சீர்
-வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>>பெறின்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று/ குற்றொற்று
2. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
3. நெடில்/ குறிலினை
4. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று
5. குற்றொற்று /குறில்/குற்றொற்று
6. நெடில்/குற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- பெண்ணிற்- திண்மையுண்- கற்பென்னுந்- பெறின்
மோனை- பெண்ணிற் –பெருந்தக்க- பெறின்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
தெளிவுரை
மனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை
விடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை
ஆம் இந்த வார செய்திகளில் இது மிகவும் அடிபட்டது.
இரு குழந்தைகளின் உயிர் போனது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:தெளிவுரை
மனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை
விடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை
ஆம் இந்த வார செய்திகளில் இது மிகவும் அடிபட்டது.
இரு குழந்தைகளின் உயிர் போனது.
ரமணியன்
இப்படி பட்ட சூழ்நிலையில் இந்த குறள் பதிவு மிகுந்த வேதனை அளிக்கின்றது ஐயா
- Sponsored content
Page 12 of 100 • 1 ... 7 ... 11, 12, 13 ... 56 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 100
|
|