புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
52 Posts - 61%
heezulia
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
viyasan
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
244 Posts - 43%
heezulia
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
13 Posts - 2%
prajai
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:08 am

வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 B9sfqnS9S56waT2kecKN+c2caf96d77841c7ef9361c66d9b9a6fd

இறங்கியது இடி
சிங்கப்பூரின் கலாசாரம், பொருளியல், மரபுடமை தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உலகளவில் அளிக்கப்பெறும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் தமிழருமான மாலன், ஆறுமாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்து 1965 இலிருந்து 2015 வரை எழுதப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதன் சமூக வாழ்வியலை எவ்விதம் பிரதிபலித்தது என்ற ஆய்வினை மேற்கொண்டார். அவர் தனது அனுபவங்கள், வாசிப்பு இவற்றின் வழி அறிந்தவற்றைக் கொண்டு ஒரு நாடாக, சமூகமாக நாம் சிங்கப்பூரிடமிருந்து கற்க வேண்டியவை எவை என்பதைப் பேசும் கட்டுரைத் தொடர் இது:
ஆகஸ்ட் ஒன்பது 1965. பகல் பத்துமணி. வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் திடீரென ஒரு கணம் நிறுத்தப்பட்டன. அடுத்து ஒலித்தது ஒரு குரல். அது வெறும் அறிவிப்பாளரின் குரல் அல்ல. அது வரலாற்றின் குரல்.
""தற்சார்ந்தும், சுதந்திரமாகவும் வாழ மனிதருக்குள்ள பிரிக்க முடியாத உரிமையினால் இன்று முதல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனித்த இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, ஜனநாயகக் குடியரசாக மலர்கிறது சிங்கப்பூர்'' என்ற லீ குவான் யூவின் அறிவிப்பு ஒலித்தது.

நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:09 am

தன்னைத் தானே ஆண்டு கொள்கிற உரிமையை, ஒரு துளி ரத்தம் சிந்தாமல், எந்த விதப் போராட்டமும் இல்லாமல், ஓர் உயிரிழப்புக் கூட இல்லாமல் ஒரு தேசம் பெறும் போது அங்கே குதூகலமும் கொண்டாட்டமும் தானே கரை மீறிப் புரளும்?
ஆனால்- அறிவிப்பைக் கேட்ட தேசம் திடுக்கிட்டது. திகைப்பில் விக்கித்துப் போய் நின்றது. வெடிகள் இல்லை வேட்டுக்கள் இல்லை. வாணவேடிக்கைக் கொண்டாட்டங்கள் இல்லை. விருந்து கேளிக்கை எதுவும் இல்லை. திகிலும் திகைப்பும் தேசத்தைச் சூழ்ந்து கொண்டது. கண்ணீர் மல்க அறிவிப்பை வெளியிட்ட லீ குவான் யூ யாரையும் சந்திக்காமல், எவர் கண்ணிலும் படாமல், குடும்பத்தோடு சிங்கப்பூரின் புறநகர்ப் பகுதி ஒன்றில் மறைந்து கொண்டார்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதன் காரணமாக, அது நாள் வரை மலேசியக் கூட்டமைப்பில் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்ந்த மலாய் இனத்தவர் திடீரென்று அந்த முற்பகலில் சிறுபான்மையினராக மாறிப் போனார்கள். ஓராண்டிற்கு முன்னர்தான் (ஜூலை 21. செப்டம்பர் 2 1964 ) அவர்கள் இருமுறை இனக்கலவரத்தைச் சந்தித்திருந்தார்கள். வரலாற்றின் எந்த ஒரு நிகழ்வையும் விட சிங்கப்பூர் வாழ் மலாய் இனத்தவரின் மனதில் நேர்ந்த கடுமையான அடையாளச் சிக்கல் மலேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த போதுதான் ஏற்பட்டது என்று கார்னல் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த தனது பி.எச்டி ஆய்வில் ஸ்டான்லி சாண்டர்ஸ் பெட்லிங்டன் என்ற ஆய்வாளர் எழுதுகிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:10 am

தமிழர்கள் திகைத்துப் போனார்கள். மலேசியாவோடு அவர்கள் மனதால் நெருங்கியவர்கள். சிலர் அங்கிருந்து இங்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்களது உறவினர்களும் நண்பர்களும் அங்கிருந்தார்கள். சிங்கப்பூர் தனி இறையாண்மை பெற்ற நாடாக மலர்ந்த மறுநாள் "தமிழ் முரசு' நாளிதழ் தனது தலையங்கத்தில் "மலேசியர் அனைவருக்கும் திகைப்பையும் வியப்பையும் அளித்தது' என்று எழுதியது. இன்னொரு நாளேடான "தமிழ் மலர்' "திடீர் அரசியல் மாற்றத்தின் விளைவாக தங்களின் எதிர்காலம் பற்றிச் சிறுபான்மை மக்களிடையே காரணம் இல்லாத பீதி ஏற்படுவது இயல்புதான்' என எழுதியது.
சீனர்களும் மகிழ்ச்சியோடு இல்லை. இப்படி ஒரு நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கைக்கெட்டுகிற தூரத்தில் இருந்த இந்தோனேசியாவோடு முரண்பாடுகள் இருந்தன. அது ஓர் இஸ்லாமிய நாடு. அது மட்டுமல்ல, சிங்கப்பூரைச் சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள். அவற்றுக்கு நடுவே பல மதங்கள் கொண்ட சிங்கப்பூர். சில மாதங்களுக்கு முன்னர்தான் (மார்ச் 10, 1965) சிங்கப்பூரின் புகழ் பெற்ற ஆர்ச்செட் வீதியில் அமைந்திருந்த ஹாங்காங் ஷாங்காய் வங்கிக் கட்டிடத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரு கடற்படை வீரர்கள் ஒரு டைம் பாமை வெடிக்கச் செய்திருந்தார்கள். அந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது ஏதோ உதிரியான ஒற்றைச் சம்பவம் அல்ல. அதற்கு முன் 37 முறை சின்னச் சின்னதாய் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு முயற்சி நடந்திருந்தது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:11 am

தனக்கென பெரிய ராணுவம் இல்லாத ஒரு சிறு தீவு எப்படி எதிர்காலத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும், பொருளாதாரம் என்ன ஆகும் என்ற கவலைகள் எழுந்தன. சிங்கப்பூரில் பெருமளவு இயற்கை வளங்கள் இல்லை. மலேசியாவோ மலை, நதி, வனம், வயல், கடல் என எல்லா வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. ரப்பர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகில் முதல் இடம். அன்றைய சிங்கப்பூரில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. சிறு சிறு தொழிலகங்கள் அரும்பத் தொடங்கியிருந்தன. சொல்லிக் கொள்கிறார்போல் இருந்ததெல்லாம் ஒரு துறைமுகம் மட்டும்தான்.
எதிர்காலம் என்ன என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்து நின்றது. ""சிங்கப்பூரும் மலேசியக் கூட்டமைப்பும் ஒரே பொருளாதாரமாக இணைக்கப்பட்டால்தான் சிங்கப்பூர் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் செய்வது சாத்தியம்'' என டாக்டர் கோ கெங் ஸ்வீ மீண்டும் மீண்டும் கூறி வந்திருந்தார். பொருளாதர நோக்கில் மட்டுமல்ல, மலேயாவுடனான இணைப்பு "வரலாற்றுத் தேவை' என ராஜரத்தினம் பேசியிருந்தார்.
ஆனால் இனி இணைப்பு சாத்தியமில்லை. பேசியாயிற்று; கடிதங்கள் பரிமாறிக் கொண்டாயிற்று; அமைச்சர்கள் பத்துப் பேரும் கையெழுத்திட்டுப் பிரிந்து வந்தாயிற்று; பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டாயிற்று. இனி இணைப்பு சாத்தியமில்லை. சுயமரியாதையை விட்டுக் கொடுத்து மண்டியிட்டாலொழிய இணைப்பு சாத்தியமில்லை.

அதுதான் அந்த ஆகஸ்ட் 9-இல் இருந்த மனநிலை. ஆனால் வீழ்ந்து விடவில்லை சிங்கப்பூர். உலகப் பரப்பில் ஒருவராலும் கவனிக்கப்படாத ஒரு சிறு புள்ளியாய், பெருங்கடல் நடுவே ஒரு மணல்திட்டாய் அதன் கதை முடிந்து போகவில்லை. சீனம் போல் புலியில்லை, இந்தியா போல் யானை இல்லை, அமெரிக்கா போல் கழுகு இல்லை, என்றாலும் உலகால் புறந்தள்ளமுடியாத ஒரு சக்தியாகத் திகழ்கிறது இந்தச் சிட்டுக்குருவி.
இத்தனை நெருக்கடியிலிருந்து எப்படி எழுந்தது சிங்கப்பூர்?
இதற்கு ஒரு வரியில் விடை சொல்வதானால் சிங்கப்பூரிய உணர்வு (Singaporeaness) என்பது "வீழ்வேன் என்று நினைத்தாயோ?'
அதுதான் என்ன?
(தொடரும்)
நன்றி
தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக