புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
3 Posts - 8%
heezulia
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:14 am

விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  VZxhbn3S76pyBAbBtYM6+21pyvel-peacock

கொளப்பாக்கத்தில் விளைநிலப் பகுதியில் சுற்றித்திரியும் மயில்.

விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக தேசியப்பறவையான மயில் வேட்டையாடப்படுகிறது. முட்டைக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.

விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, திட்டக்குடி உள்ளிட்ட வனப் பகுதியில் மான், மயில், காட்டுப் பன்றி, குரங்கு, உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. மான்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று, குடி நீர் மற்றும் இரை தேடும் போது,வாகனங்களில் சிக்கியும், வேட்டையாடும் கும்பல்களிடம் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வபோது நிகழ்கின்றன.

விளைநிலப் பகுதியில் இரைதேடும் மயில்கள், விருத்தாசலத்தை அடுத்த அரசகுழி, கொளப்பாக்கம், கோட்டேரி, வீரரெட்டிக்குப்பம், ஆலடி, மணக்கொல்லை கிராமப் பகுதிகளுக்கு படையெடுக்கின்றன. அங்குள்ள விளைநிலங்களிலும் முந்திரிக்காடுகளிலும் சுற்றித்திரியும் மயில்களை சிலர் பிடித்து, முட்டைக்காக வீடுகளில் வளர்க்கின்றனர்.

மேலும் மயில் குஞ்சுகளை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.மேலும் சிலர் மயில் இறைச்சியை சாப்பிட்டால் ஆண்களுக்கு நல்லது என்ற நம்பிக்கையில் அவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுவதாகவும் வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:22 am

கொளப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இரவில் தலையில் டார்ச் லைட்டுடன் வரும் மர்மநபர்கள், மின்சார கோபுரத்தின் மீதும், மரக் கிளைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் மயில்களை வேட்டையாடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் விளைநிலப் பகுதிக்குச் செல்லவே அச்சமாக உள்ளது என்கின்றனர்.

மயில் இறைச்சி விற்பனை

இதே போல் அரசகுழி பகுதியில் மயில் இறைச்சி விற்கப்படுகிறது.

இது குறித்து வன அலுவலர்களிடம் புகார் தெரிவித்தாலும், அவர்கள் இதுவரை மயில் வேட்டையை தடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் விவசாய நிலங்களில் இரைதேடும் மயில்களை மின்வேலி அமைத்து பிடிப்பது போன்ற செயல்களும் தொடர்வதாகத் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விருத்தாசலம் வன அதிகாரி சரவணக்குமார் கூறுகையில், “விளைநிலப் பகுதியில் இரைதேடி வரும் மயில்களை சிலர் வேட்டையாடி வீட்டில் வளர்ப்பது தெரிந்து, அவைகளை மீட்டு, வேட்டையாடியவர்களை எச்சரித்துள்ளோம்.

3 ஆண்டு சிறை தண்டனை

தேசியப் பறவையான மயிலை பிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். மயிலை வேட்டையாடுதல், மாமிசத்தை உண்பது உள்ளிட்ட அனைத்துக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை உண்டு என்பதை இப்பகுதி கிராம மக்களிடையே எடுத்துக் கூறியிருக்கிறோம். மயில்கள் காயமடைந்த நிலையில் இருந்தாலோ அல்லது யாரேனும் வேட்டையாடினாலோ அதுகுறித்து தகவலை வனத் துறையினருக்கு தெரிவிக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறோம்” என்றார்.

நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 29, 2017 4:54 pm

அந்த பகுதி மக்களுக்கு இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:09 pm

SK wrote:அந்த பகுதி மக்களுக்கு இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1255259

உண்மை நீங்கள் சொல்வது
நன்றி
நண்பா

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 29, 2017 11:25 pm

ஐயோ பாவம்,முருகா! நீ இனிமேல் கால் நடைதான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 7:01 am

மூர்த்தி wrote:ஐயோ பாவம்,முருகா! நீ இனிமேல் கால் நடைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1255308
முருகன் நடந்து செல்ல மாட்டார்
சேர் ஆட்டோ பிடித்து செல்வார்
நன்றி
நண்பா

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 31, 2017 12:23 am

சேர் ஆட்டோவா ,முடியாது ஐயா. உண்டியல் காசு கோவிலுக்கும் அர்ச்சகருக்கும் போய்விட்டால் ,பாவம் முருகன் என்ன செய்வார்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக