புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_m10விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:14 am

விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக மயில் வேட்டை: முட்டைக்காக வீடுகளில் வளர்ப்பு  VZxhbn3S76pyBAbBtYM6+21pyvel-peacock

கொளப்பாக்கத்தில் விளைநிலப் பகுதியில் சுற்றித்திரியும் மயில்.

விருத்தாசலம் சுற்று வட்டாரத்தில் இறைச்சிக்காக தேசியப்பறவையான மயில் வேட்டையாடப்படுகிறது. முட்டைக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.

விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, திட்டக்குடி உள்ளிட்ட வனப் பகுதியில் மான், மயில், காட்டுப் பன்றி, குரங்கு, உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. மான்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று, குடி நீர் மற்றும் இரை தேடும் போது,வாகனங்களில் சிக்கியும், வேட்டையாடும் கும்பல்களிடம் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வபோது நிகழ்கின்றன.

விளைநிலப் பகுதியில் இரைதேடும் மயில்கள், விருத்தாசலத்தை அடுத்த அரசகுழி, கொளப்பாக்கம், கோட்டேரி, வீரரெட்டிக்குப்பம், ஆலடி, மணக்கொல்லை கிராமப் பகுதிகளுக்கு படையெடுக்கின்றன. அங்குள்ள விளைநிலங்களிலும் முந்திரிக்காடுகளிலும் சுற்றித்திரியும் மயில்களை சிலர் பிடித்து, முட்டைக்காக வீடுகளில் வளர்க்கின்றனர்.

மேலும் மயில் குஞ்சுகளை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.மேலும் சிலர் மயில் இறைச்சியை சாப்பிட்டால் ஆண்களுக்கு நல்லது என்ற நம்பிக்கையில் அவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுவதாகவும் வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:22 am

கொளப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இரவில் தலையில் டார்ச் லைட்டுடன் வரும் மர்மநபர்கள், மின்சார கோபுரத்தின் மீதும், மரக் கிளைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் மயில்களை வேட்டையாடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் விளைநிலப் பகுதிக்குச் செல்லவே அச்சமாக உள்ளது என்கின்றனர்.

மயில் இறைச்சி விற்பனை

இதே போல் அரசகுழி பகுதியில் மயில் இறைச்சி விற்கப்படுகிறது.

இது குறித்து வன அலுவலர்களிடம் புகார் தெரிவித்தாலும், அவர்கள் இதுவரை மயில் வேட்டையை தடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் விவசாய நிலங்களில் இரைதேடும் மயில்களை மின்வேலி அமைத்து பிடிப்பது போன்ற செயல்களும் தொடர்வதாகத் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விருத்தாசலம் வன அதிகாரி சரவணக்குமார் கூறுகையில், “விளைநிலப் பகுதியில் இரைதேடி வரும் மயில்களை சிலர் வேட்டையாடி வீட்டில் வளர்ப்பது தெரிந்து, அவைகளை மீட்டு, வேட்டையாடியவர்களை எச்சரித்துள்ளோம்.

3 ஆண்டு சிறை தண்டனை

தேசியப் பறவையான மயிலை பிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். மயிலை வேட்டையாடுதல், மாமிசத்தை உண்பது உள்ளிட்ட அனைத்துக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை உண்டு என்பதை இப்பகுதி கிராம மக்களிடையே எடுத்துக் கூறியிருக்கிறோம். மயில்கள் காயமடைந்த நிலையில் இருந்தாலோ அல்லது யாரேனும் வேட்டையாடினாலோ அதுகுறித்து தகவலை வனத் துறையினருக்கு தெரிவிக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறோம்” என்றார்.

நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 29, 2017 4:54 pm

அந்த பகுதி மக்களுக்கு இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 8:09 pm

SK wrote:அந்த பகுதி மக்களுக்கு இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1255259

உண்மை நீங்கள் சொல்வது
நன்றி
நண்பா

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 29, 2017 11:25 pm

ஐயோ பாவம்,முருகா! நீ இனிமேல் கால் நடைதான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 7:01 am

மூர்த்தி wrote:ஐயோ பாவம்,முருகா! நீ இனிமேல் கால் நடைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1255308
முருகன் நடந்து செல்ல மாட்டார்
சேர் ஆட்டோ பிடித்து செல்வார்
நன்றி
நண்பா

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 31, 2017 12:23 am

சேர் ஆட்டோவா ,முடியாது ஐயா. உண்டியல் காசு கோவிலுக்கும் அர்ச்சகருக்கும் போய்விட்டால் ,பாவம் முருகன் என்ன செய்வார்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக