புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
102 Posts - 48%
ayyasamy ram
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_lcapஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_voting_barஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 30, 2017 7:03 am

ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Tamil_News_large_192889820171230014405
-
கோவை நகரின் மிக முக்கியமான இரு பகுதிகளான கணபதி மற்றும்
ஆவாரம்பாளையத்தை இணைக்கும் ரோட்டில், 'ரயில்வே கேட்'
(கடவு எண்:9) உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள்
பயன்படுத்தும் இந்த பாதையில், ஒரு நாளுக்கு, 70க்கும் அதிகமான
முறை, 'கேட்' மூடப்படுகிறது.

நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த, 'ரயில்வே கேட்' அடிக்கடி
மூடப்படுவதால், ஏராளமான மக்கள், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இங்கு, ரயில்வே மேம்பாலம் கட்டுவதன் அவசியத்தை உணர்ந்து,
கடந்த 2009ல், இந்த பாலம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதலுடன்,
22.50 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.

ஆனால், நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளை தி.மு.க., அரசு செய்து
முடிக்காமலே, ஆட்சி முடியும்தறுவாயில், 2011 ஜன., 6ல் அவசர
அவசரமாக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. நிலம்
கையகப்படுத்துவதை எதிர்த்து, சிலர் தடையுத்தரவு பெற்றனர்.

பாலம் கட்டும் பணி துவங்கவேயில்லை.அதன்பின், 2011ல்,
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்த பாலத்தைக்
கட்டுவதற்கான வேலை எதுவும் நடக்கவில்லை.

ஏழு ஆண்டுகளாகியும், இந்த பாலத்தைக் கட்டுவதற்கான வேலையை,
மாநில அரசுத் துறை துவக்காத காரணத்தால், மத்திய அரசுத்
துறையான ரயில்வே, தனது பகுதியில் பாலம் கட்டும் பணியைத் துவக்கி
விட்டது.
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 30, 2017 7:04 am



வழக்கமாக, ரயில்வே மேம்பாலம் கட்டும்போது, மாற்றுப்பாதை
அமைப்பது, குறித்த அறிவிப்பை, மாநில நெடுஞ்சாலைத்துறை அல்லது
காவல்துறையே வெளியிடும். ஆனால், முதன் முறையாக, ரயில்வே
சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சாலை மூடப்பட்டுள்ளது.

இருப்புப்பாதை அமைந்துள்ள பகுதியில், ரயில்வே சார்பில் பாலம் கட்டும்
பணி, இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து விடுமென்று தெரிகிறது.
ஆனால், இன்று வரையிலும் அணுகுபாலம் அமைப்பதற்கான நிலத்தைக்
கூட, ஆர்ஜிதம் செய்யாமல் ஆறரை ஆண்டுகளை விழுங்கியுள்ளது
அ.தி.மு.க., அரசு.

அசாத்தியமான இந்த தாமதத்தால், நில மதிப்பு, கட்டுமானப்
பொருட்கள் விலை பல மடங்கு எகிறியுள்ளது. இந்த காரணங்களால்,
22.50 கோடி ரூபாயாக இருந்த மதிப்பீடு, தற்போது 55 கோடி ரூபாயாக
உயர்ந்துள்ளது.

இதில், நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும், 33 கோடி ரூபாய் தேவை
என்று, நில நிர்வாக ஆணையருக்கு, திருத்தப்பட்ட மதிப்பீடு அனுப்பப்
பட்டுள்ளது.இதை ஏற்று, அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே, இந்த பாலம்
கட்டும் பணி, வரும் புத்தாண்டிலாவது துவங்குவதற்கு வாய்ப்புள்ளது.

நிதி மட்டுமின்றி, நிர்வாக ஒப்புதல், தொழில் நுட்ப ஒப்புதல், டெண்டர்
என பல கட்டங்களைத் தாண்டி, அணுகுபாலம் கட்டும் பணி, எப்போது
துவங்குமென்பது, யாராலும் கணிக்க முடியாத விஷயமாகவுள்ளது.

மாநகருக்கு மத்தியில், பல லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய
ஒரு பாலத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்
படுத்தித் தராமல், இழுத்தடித்துள்ளது வருவாய்த்துறை. பாலத்தைக்
கட்டுவற்கான எந்த முயற்சியும் செய்யாமல், காலம் கடத்தியுள்ளது
மாநில நெடுஞ்சாலைத்துறை.

முதல்வர் பழனிச்சாமியின் வசமுள்ள நெடுஞ்சாலைத்துறையின்
நீள் துாக்கத்தால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில், கோவை நகரிலுள்ள பல்வேறு ரோடுகளில், '
பேட்ச் ஒர்க்' செய்வதற்கு ஒதுக்கிய நிதியை, இதற்கு ஒதுக்கி இருந்தாலே,
இந்த பாலத்தைக் கட்டி முடித்திருக்கலாம்.

இனியாவது, பிற பணிகளை விட, இதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து,
நிதி ஒதுக்கி, பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

மேலும் தாமதித்தால், ரயில்வே பாலம் மட்டும் தனியாக நிற்கும்.
அது, இந்த ஆட்சிக்கு, குறிப்பாக முதல்வரின் வசமுள்ள நெடுஞ்சாலைத்
துறையின் செயல்பாடின்மைக்கும் மிகப்பெரிய சாட்சியாக இருக்கும்.

மூன்று மாதங்களில்...!

மாநில நெடுஞ்சாலைத்துறை (ஊரகச்சாலைகள்) கோவை கோட்டப்
பொறியாளர் நபீசாவிடம் கேட்டதற்கு, ''நிலம் கையகப்படுத்துவதில்
இருந்த தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. அதற்கான மதிப்பீடு
உயர்ந்துள்ளதால், நில நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்
பட்டுள்ளது. மிக விரைவில், அரசின் நிதி கிடைத்து விடும் என்று
எதிர்பார்க்கிறோம். நிர்வாக ஒப்புதல் உள்ளிட்ட மற்ற பணிகளும்
விரைவாக முடிக்கப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களில்
நெடுஞ்சாலைத்துறை சார்பிலான பாலம் கட்டும் பணியைத் துவக்கி
விடுவோம். அதற்கு மேலும் தாமதமாக வாய்ப்பில்லை'' என்றார்.
-
--------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக