புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
43 Posts - 47%
heezulia
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
1 Post - 1%
Rutu
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
1 Post - 1%
raajmithun
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
231 Posts - 43%
heezulia
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
24 Posts - 4%
i6appar
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_m10ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 30, 2017 7:03 am

ஓடியது காலம்:கோடிகளை விழுங்குது பாலம்! Tamil_News_large_192889820171230014405
-
கோவை நகரின் மிக முக்கியமான இரு பகுதிகளான கணபதி மற்றும்
ஆவாரம்பாளையத்தை இணைக்கும் ரோட்டில், 'ரயில்வே கேட்'
(கடவு எண்:9) உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள்
பயன்படுத்தும் இந்த பாதையில், ஒரு நாளுக்கு, 70க்கும் அதிகமான
முறை, 'கேட்' மூடப்படுகிறது.

நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த, 'ரயில்வே கேட்' அடிக்கடி
மூடப்படுவதால், ஏராளமான மக்கள், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இங்கு, ரயில்வே மேம்பாலம் கட்டுவதன் அவசியத்தை உணர்ந்து,
கடந்த 2009ல், இந்த பாலம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதலுடன்,
22.50 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.

ஆனால், நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளை தி.மு.க., அரசு செய்து
முடிக்காமலே, ஆட்சி முடியும்தறுவாயில், 2011 ஜன., 6ல் அவசர
அவசரமாக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. நிலம்
கையகப்படுத்துவதை எதிர்த்து, சிலர் தடையுத்தரவு பெற்றனர்.

பாலம் கட்டும் பணி துவங்கவேயில்லை.அதன்பின், 2011ல்,
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்த பாலத்தைக்
கட்டுவதற்கான வேலை எதுவும் நடக்கவில்லை.

ஏழு ஆண்டுகளாகியும், இந்த பாலத்தைக் கட்டுவதற்கான வேலையை,
மாநில அரசுத் துறை துவக்காத காரணத்தால், மத்திய அரசுத்
துறையான ரயில்வே, தனது பகுதியில் பாலம் கட்டும் பணியைத் துவக்கி
விட்டது.
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 30, 2017 7:04 am



வழக்கமாக, ரயில்வே மேம்பாலம் கட்டும்போது, மாற்றுப்பாதை
அமைப்பது, குறித்த அறிவிப்பை, மாநில நெடுஞ்சாலைத்துறை அல்லது
காவல்துறையே வெளியிடும். ஆனால், முதன் முறையாக, ரயில்வே
சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சாலை மூடப்பட்டுள்ளது.

இருப்புப்பாதை அமைந்துள்ள பகுதியில், ரயில்வே சார்பில் பாலம் கட்டும்
பணி, இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து விடுமென்று தெரிகிறது.
ஆனால், இன்று வரையிலும் அணுகுபாலம் அமைப்பதற்கான நிலத்தைக்
கூட, ஆர்ஜிதம் செய்யாமல் ஆறரை ஆண்டுகளை விழுங்கியுள்ளது
அ.தி.மு.க., அரசு.

அசாத்தியமான இந்த தாமதத்தால், நில மதிப்பு, கட்டுமானப்
பொருட்கள் விலை பல மடங்கு எகிறியுள்ளது. இந்த காரணங்களால்,
22.50 கோடி ரூபாயாக இருந்த மதிப்பீடு, தற்போது 55 கோடி ரூபாயாக
உயர்ந்துள்ளது.

இதில், நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும், 33 கோடி ரூபாய் தேவை
என்று, நில நிர்வாக ஆணையருக்கு, திருத்தப்பட்ட மதிப்பீடு அனுப்பப்
பட்டுள்ளது.இதை ஏற்று, அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே, இந்த பாலம்
கட்டும் பணி, வரும் புத்தாண்டிலாவது துவங்குவதற்கு வாய்ப்புள்ளது.

நிதி மட்டுமின்றி, நிர்வாக ஒப்புதல், தொழில் நுட்ப ஒப்புதல், டெண்டர்
என பல கட்டங்களைத் தாண்டி, அணுகுபாலம் கட்டும் பணி, எப்போது
துவங்குமென்பது, யாராலும் கணிக்க முடியாத விஷயமாகவுள்ளது.

மாநகருக்கு மத்தியில், பல லட்சம் மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய
ஒரு பாலத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்
படுத்தித் தராமல், இழுத்தடித்துள்ளது வருவாய்த்துறை. பாலத்தைக்
கட்டுவற்கான எந்த முயற்சியும் செய்யாமல், காலம் கடத்தியுள்ளது
மாநில நெடுஞ்சாலைத்துறை.

முதல்வர் பழனிச்சாமியின் வசமுள்ள நெடுஞ்சாலைத்துறையின்
நீள் துாக்கத்தால், மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில், கோவை நகரிலுள்ள பல்வேறு ரோடுகளில், '
பேட்ச் ஒர்க்' செய்வதற்கு ஒதுக்கிய நிதியை, இதற்கு ஒதுக்கி இருந்தாலே,
இந்த பாலத்தைக் கட்டி முடித்திருக்கலாம்.

இனியாவது, பிற பணிகளை விட, இதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து,
நிதி ஒதுக்கி, பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

மேலும் தாமதித்தால், ரயில்வே பாலம் மட்டும் தனியாக நிற்கும்.
அது, இந்த ஆட்சிக்கு, குறிப்பாக முதல்வரின் வசமுள்ள நெடுஞ்சாலைத்
துறையின் செயல்பாடின்மைக்கும் மிகப்பெரிய சாட்சியாக இருக்கும்.

மூன்று மாதங்களில்...!

மாநில நெடுஞ்சாலைத்துறை (ஊரகச்சாலைகள்) கோவை கோட்டப்
பொறியாளர் நபீசாவிடம் கேட்டதற்கு, ''நிலம் கையகப்படுத்துவதில்
இருந்த தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. அதற்கான மதிப்பீடு
உயர்ந்துள்ளதால், நில நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பப்
பட்டுள்ளது. மிக விரைவில், அரசின் நிதி கிடைத்து விடும் என்று
எதிர்பார்க்கிறோம். நிர்வாக ஒப்புதல் உள்ளிட்ட மற்ற பணிகளும்
விரைவாக முடிக்கப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களில்
நெடுஞ்சாலைத்துறை சார்பிலான பாலம் கட்டும் பணியைத் துவக்கி
விடுவோம். அதற்கு மேலும் தாமதமாக வாய்ப்பில்லை'' என்றார்.
-
--------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக