புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255063- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆந்திராவில், மாதம் ரூ.149க்கு தொலைபேசி இணைப்பு, இணைய தள சேவை, 250 சேனல்களுடன் தொலைபேசி இணைப்பு போன்றவை வழங்கப்பட உள்ளன. இந்த ஃபைபர் க்ரிட் சேவையை நாளை விஜயவாடாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.
தகவல் தொழில் நுட்பத்தில் அதிக நாட்டமுடையவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இவர் இரண்டு முறை பணியாற்றிய போது, ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டியை உருவாக்கினார். பல பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கினார். இதனால் இன்று தெலங்கானா மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
நன்றி
தி இந்து
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255065- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தற்போது ஆந்திர மாநிலம் பிரிந்தபோதும், புதிய ஆந்திர மாநிலத்தில் நவீன தகவல் தொழில் நுட்பத்துடன் தலைநகர் அமராவதியை நிர்மாணித்து வருகிறார் நாயுடு. அரசு பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களை சுமந்து கொண்டு செல்வதை தடுத்துள்ளார். மேலும், இ-கவர்னஸ் மூலம் காகிதம் இல்லாத அரசாட்சியை நடத்தி வருகிறார்.
இவர் மேற்கொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் காகிதங்கள் உபயோகிக்காமல் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாகவும், ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றன. அனைத்து அரசுத் துறையிலும் காகிதங்கள் இல்லா தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சாமானிய குடிமகனின் வீட்டிற்கு இணைய தள சேவையை வழங்க வேண்டுமென்பது சந்திரபாபு நாயுடுவின் வெகு நாளைய கனவு. இதனை தற்போது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நினைவு படுத்தி உள்ளார். இணைய தள இணைப்பு மட்டுமின்றி, தொலைபேசி இணைப்பு, மற்றும் 250 சேனல்களுடன் தொலைக்காட்சி இணைப்பையும் வழங்க உள்ளார்.
இவர் மேற்கொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்களில் காகிதங்கள் உபயோகிக்காமல் அனைத்தும் கம்ப்யூட்டர் மூலமாகவும், ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றன. அனைத்து அரசுத் துறையிலும் காகிதங்கள் இல்லா தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சாமானிய குடிமகனின் வீட்டிற்கு இணைய தள சேவையை வழங்க வேண்டுமென்பது சந்திரபாபு நாயுடுவின் வெகு நாளைய கனவு. இதனை தற்போது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் நினைவு படுத்தி உள்ளார். இணைய தள இணைப்பு மட்டுமின்றி, தொலைபேசி இணைப்பு, மற்றும் 250 சேனல்களுடன் தொலைக்காட்சி இணைப்பையும் வழங்க உள்ளார்.
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255067- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆந்திர மாநிலத்தில் குக்கிராமங்களுக்கும் இந்த பைபர் கிரேட் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை விஜயவாடாவில் தொடங்கி வைக்கிறார்.
ரூ. 149க்கு இணைய தள இணைப்பு வழங்கப்படுகிறது. 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பாக வழங்கப்பட உள்ளது. 250க்கும் மேலான தொலைக்காட்சி சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பும் வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மோரி கிராமத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 55 கிராமங்களில் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் மாநிலத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இத்திட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் மேலும், 4,000 அரசுப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் பள்ளிகள் நடத்தலாம். மேலும், 6000 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு டெலி மெடிசின் மூலம் மருந்துகளை வழங்கலாம். ஸ்மார்ட் நகரங்களுக்கு மொபைல் இணைப்பு சேவையை எளிமையாக்கலாம்.
நன்றி
தி இந்து
ரூ. 149க்கு இணைய தள இணைப்பு வழங்கப்படுகிறது. 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் அதிவேக இணைப்பாக வழங்கப்பட உள்ளது. 250க்கும் மேலான தொலைக்காட்சி சேனல்களும், வாடகை இல்லாத தொலைபேசி இணைப்பும் வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக இன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மோரி கிராமத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 55 கிராமங்களில் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் மாநிலத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு இத்திட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும். இதன் மூலம் மேலும், 4,000 அரசுப் பள்ளிகளுக்கு டிஜிட்டல் பள்ளிகள் நடத்தலாம். மேலும், 6000 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு டெலி மெடிசின் மூலம் மருந்துகளை வழங்கலாம். ஸ்மார்ட் நகரங்களுக்கு மொபைல் இணைப்பு சேவையை எளிமையாக்கலாம்.
நன்றி
தி இந்து
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255078- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1255068SK wrote:மக்களின் மீது அக்கறை உள்ள முதல்வர் இருந்தா இது சாத்தியமே
நம் தமிழ் நாட்டில் கேபிளுக்கு
கலெக்சன் தரவே 500 கேட்கிறார்கள்
இது மட்டுமல்ல மாதம் 150 வசூலிக்கின்றனர்
ஒழுங்காக வராத கேபிளுக்கு.
நன்றி
நண்பா
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255095- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஜெயலலிதா அறிவித்த , சென்னையில்,100 ரூபாய்க்கு 180 சேனல்கள் என்ன ஆச்சு ? 25 லக்ஷம் செட் டாப் பெட்டிகள் கொடுத்து இருக்கிறோம் என அறிவிப்பு வேறே . ஒரே புளுகுணி கும்பலாக இருக்கும் போலிருக்கே ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255198- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1255095T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அறிவித்த , சென்னையில்,100 ரூபாய்க்கு 180 சேனல்கள் என்ன ஆச்சு ? 25 லக்ஷம் செட் டாப் பெட்டிகள் கொடுத்து இருக்கிறோம் என அறிவிப்பு வேறே . ஒரே புளுகுணி கும்பலாக இருக்கும் போலிருக்கே ?
ரமணியன்
ஐயா குமாரபாளையத்தில் செட்அப் பாக்ஸ் 500
மாதம் ௧௫௦ கட்டணம் வந்து விட்டது
ஆனால் இன்னும் ஒழுங்கு படுத்த படவில்லை ஐயா
நன்றி
ஐயா
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255273- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ரூ.149க்கு இன்டர்நெட், டெலிபோன், டி.வி. சேவை… ஜியோவை மிரட்டும் அரசின் பிளான்!
முன்பெல்லாம் இன்டர்நெட் டேட்டா பேக் என்றால், மாதத்திற்கு 1 ஜிபி மட்டுமே. அதை வைத்தே 28 நாள்கள் ஓட்டுவோம். தப்பித்தவறி யூ டியூபில் வீடியோ ஏதாவது ஓபன் செய்துவிட்டால், அவ்வளவுதான்! அன்று முழுவதும் இன்டர்நெட்டே ஆன் செய்யாமல் அதற்கு ஈடுகட்ட வேண்டியிருக்கும். ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா கொடுத்தாலும் நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை. காரணம், ஜியோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் அசத்தல் 4ஜி பிளான்களை அள்ளிவழங்கியதே! அதற்குப் போட்டியாக மற்ற நிறுவனங்களும் கோதாவில் இறங்க, பயனீட்டாளர்களுக்கான நமக்குத்தான் ஏக குஷி! நானும் களம் காண்கிறேன் என்று இந்திய அரசின் நிறுவனமான BSNL முயற்சி செய்தும் டாப் 3-யில் அதனால் கால்பதிக்கவே முடியவில்லை.
நிலைமை இப்படியிருக்க, தற்போது இந்தப் போரில் இன்னும் அதிக பலத்துடன் களமிறங்கவிருக்கிறது ஆந்திர அரசு. அம்மாநில அரசின் Andhra Pradesh State Fibernet Limited நிறுவனத்தைக் கொண்டு இன்டர்நெட், டெலிபோன், டிவி என்ற மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் குறைந்த செலவில் வழங்கும் புதிய பிளான்களை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச தொகையான ரூ.149க்கு, 250 டிவி சேனல்கள், அன்லிமிடெட் பிராட்பேண்ட் இன்டர்நெட், டெலிபோன் சேவை என்று கலக்கல் காம்போவாக பல பிளான்களை அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளே எல்லா வீடுகளுக்கும் 15 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை மற்றும் எல்லாத் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் 15 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை என்பதுதான். 2018 ஏப்ரல் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 25 லட்சம் குடும்பங்களை இந்த Andhra Pradesh Fiber Grid திட்டத்தில் இணைப்பது என்ற இலக்குடன் இதைத் தொடங்கியுள்ளனர்.
நன்றி
விகடன்
முன்பெல்லாம் இன்டர்நெட் டேட்டா பேக் என்றால், மாதத்திற்கு 1 ஜிபி மட்டுமே. அதை வைத்தே 28 நாள்கள் ஓட்டுவோம். தப்பித்தவறி யூ டியூபில் வீடியோ ஏதாவது ஓபன் செய்துவிட்டால், அவ்வளவுதான்! அன்று முழுவதும் இன்டர்நெட்டே ஆன் செய்யாமல் அதற்கு ஈடுகட்ட வேண்டியிருக்கும். ஆனால், தற்போது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா கொடுத்தாலும் நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை. காரணம், ஜியோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் அசத்தல் 4ஜி பிளான்களை அள்ளிவழங்கியதே! அதற்குப் போட்டியாக மற்ற நிறுவனங்களும் கோதாவில் இறங்க, பயனீட்டாளர்களுக்கான நமக்குத்தான் ஏக குஷி! நானும் களம் காண்கிறேன் என்று இந்திய அரசின் நிறுவனமான BSNL முயற்சி செய்தும் டாப் 3-யில் அதனால் கால்பதிக்கவே முடியவில்லை.
நிலைமை இப்படியிருக்க, தற்போது இந்தப் போரில் இன்னும் அதிக பலத்துடன் களமிறங்கவிருக்கிறது ஆந்திர அரசு. அம்மாநில அரசின் Andhra Pradesh State Fibernet Limited நிறுவனத்தைக் கொண்டு இன்டர்நெட், டெலிபோன், டிவி என்ற மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் குறைந்த செலவில் வழங்கும் புதிய பிளான்களை அறிவித்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச தொகையான ரூ.149க்கு, 250 டிவி சேனல்கள், அன்லிமிடெட் பிராட்பேண்ட் இன்டர்நெட், டெலிபோன் சேவை என்று கலக்கல் காம்போவாக பல பிளான்களை அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளே எல்லா வீடுகளுக்கும் 15 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை மற்றும் எல்லாத் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் 15 Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை என்பதுதான். 2018 ஏப்ரல் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 25 லட்சம் குடும்பங்களை இந்த Andhra Pradesh Fiber Grid திட்டத்தில் இணைப்பது என்ற இலக்குடன் இதைத் தொடங்கியுள்ளனர்.
நன்றி
விகடன்
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255274- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மோடம் இல்லாமல் இன்டர்நெட்
இன்டர்நெட் சேவை பயன்படுத்த தனியாக மோடம் எதுவும் தேவையில்லை. கேபிள் சேவைக்காகக் கொடுக்கப்படும் செட்டாப் பாக்ஸே wifiயாக செயல்பட்டு இன்டர்நெட் சேவையை வழங்கப்போகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீடும் wifi zoneகளாக மாறிவிடும். இன்டர்நெட் சேவையை எப்படிப் பயன்படுத்துவது என்று வீட்டிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள இது வசதியாக இருக்கும். டிஜிட்டல் திரையில் எந்தச் சேவை வேண்டுமோ, அதைத் தேர்ந்தெடுத்தால் போதும். அந்த பிளான் ஆக்டிவேட் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இதன் மூலம் வீட்டிலிருந்து கொண்டே, ஒருவர் அரசுக்கு நேரடியாகத் தகவல்களை அனுப்ப முடியும்.
வீட்டிற்கான இன்டர்நெட், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவையில் கிடைக்கும் பிளான்கள்
தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான பிளான்கள்
இன்டர்நெட் சேவை பயன்படுத்த தனியாக மோடம் எதுவும் தேவையில்லை. கேபிள் சேவைக்காகக் கொடுக்கப்படும் செட்டாப் பாக்ஸே wifiயாக செயல்பட்டு இன்டர்நெட் சேவையை வழங்கப்போகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீடும் wifi zoneகளாக மாறிவிடும். இன்டர்நெட் சேவையை எப்படிப் பயன்படுத்துவது என்று வீட்டிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள இது வசதியாக இருக்கும். டிஜிட்டல் திரையில் எந்தச் சேவை வேண்டுமோ, அதைத் தேர்ந்தெடுத்தால் போதும். அந்த பிளான் ஆக்டிவேட் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இதன் மூலம் வீட்டிலிருந்து கொண்டே, ஒருவர் அரசுக்கு நேரடியாகத் தகவல்களை அனுப்ப முடியும்.
வீட்டிற்கான இன்டர்நெட், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவையில் கிடைக்கும் பிளான்கள்
தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான பிளான்கள்
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#1255278- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆந்திர பிரதேசத்திற்கு குடி புகவேண்டியதுதான்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆந்திராவில் ரூ.149க்கு இணையதளம், 250 சேனல்கள், தொலைபேசி இணைப்பு : குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
» 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
» ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
» 20 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. நாளை ஜெ. தொடங்கி வைக்கிறார்
» ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|