புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
63 Posts - 57%
heezulia
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
58 Posts - 56%
heezulia
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_m10மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:58 am

மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! 0hAccdGiTQa3UEdBKCam+8480da27bbc39d85a8759ec4056f82c7

மார்கழி மாதம், டிசம்பர் 15ம் தேதி வாக்கில் துவங்குகிறது. வருடத்தின் இந்நேரத்தில் பூமி, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். அதாவது, பூமியின் வடபாகம் மிக உஷ்ணமாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால், பூமியின் வடக்கு முகம் சூரியனைப் பார்த்து இல்லாமல், எதிர்ப்புறமாகத் திரும்பி இருப்பதாலும், இத்தனை நெருக்கத்தில் சூரியக் கதிர்கள் பூமியை வந்தடையும் கோணம் விரிந்திருப்பதாலும், பூமியின் இப்பகுதிக்கு வெப்பக் கதிர்கள் வந்து சேர்வதில்லை.
பூமி இன்னும் சற்று விலகியிருந்திருந்தால் இந்த நிலைமாறி, சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை வந்தடைந்திருக்கும். ஆனால், இப்போது வெப்பக் கதிர்கள் நம்மை வந்தடையாது; நாம் வாழும் பகுதி மிகக்குளிராக இருக்கிறது.இம்மாதம் மிகக் குளிராக இருப்பது ஒரு புறம் இருந்தாலும், இந்நேரத்தில் நாம் சூரியனுக்கு மிக அன்மையில் இருக்கிறோம் என்பதால், சூரியனின் ஈர்ப்பு விசை மற்ற எல்லா நேரங்களையும் விட இந்நேரத்தில் நம்மீது மிக அதிகமாகச் செயல்படுகிறது. இது நம் சக்தியைக் கீழிருந்து இழுப்பதால், நம் உடலிற்கு சமநிலையும், ஸ்திரத்தன்மையும் கொண்டு வருவதற்கு இது ஏற்ற நேரம்.

நன்றி
ANN NEWS

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:00 pm

யோக மரபில் இதற்காக வடிவமைக்கப்பட்ட நிறைய செயல் முறைகள் நம் கலாச்சாரத்தில் பல விதங்களில் வழங்கப்பட்டன.இந்தச் சமயத்தில், பொதுவாக பெண்கள் செய்வனவற்றை ஆண்களும், ஆண்கள் செய்வனவற்றை பெண்களும் செய்கிறார்கள். இதைச் சற்றே கூர்ந்து கவனித்தால், ஒரு பொருளைப் பார்க்கும் போது, பெண்தன்மை அப்பொருளின் உருவம் மற்றும் நிறத்திற்கும், ஆண் தன்மை அப்பொருளின் வடிவியலுக்குமே முக்கியத்துவம் தரும்.
உதாரணத்திற்கு பஜனைகள்பாடி, பக்தியின் வழி செல்வதெல்லாம் பெண் தன்மை சம்பந்தப்பட்டது என்றே இருக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் பஜனைகள் பாடியவாறு ஆண்கள் நகர் வலம் வருவர். அதே போல் வடிவியலும் ஆண் தன்மையும் நேர் தொடர்புடையவை. மார்கழியிலோ, பெண்கள் வடிவியலில்லயிப்பார்கள்... பேப்பரில் அல்ல, ஆனால் வீட்டு வாசலில்... பெரும்கோலங்களாய்.
கீழ் நோக்கி நடக்கும் இந்த இழுவை காரணமாக, மூலாதாரச் சக்கரம், அதாவது ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் செயல்படும் ‘தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்’ தன்மை தீவிரம் பெறும். இதனால், பூமியின் வடக்கு பாதியில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் தங்கள் வெளிப்பாடைக் குறைத்து, தங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் செயலில் ஈடுபடும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:02 pm

இந்த நேரத்தில் ஒரு விதையை விதைத்தால், அது அத்தனை வேகமாய் வளராது. உயிர் சக்தியில் இருக்கும் ஒரு வித சடத்துவ தன்மை (வீஸீமீக்ஷீtவீணீ), வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதால்... உடல் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், தன் தற்காப்புப் பணிகளில் ஈடுபடவும் இது சரியான நேரம். இதை உணர்ந்திருந்ததால் தான் இன்றளவிலும் தமிழ்நாட்டில், மார்கழி மாதத்தில் திருமணங்கள் ஏற்பாடு செய்வதில்லை. அதே போல் கருவுருவதற்கும் இது ஏற்ற சமயமல்ல. அதனால் தான் திருமணமானவர்கள் கூட இந்தச் சமயத்தில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பார்கள்.
சூரியனின் ஈர்ப்பு விசை கீழிருந்து இழுப்பதால், மனநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கும், இது தங்களைச் சமன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற நேரம். நம் உடல் 72% நீரால் ஆனது. எப்போது இந்த நீர் கட்டுக்குள் அடங்காமல் செயல் படுகிறதோ, அப்போது நம் மனநிலை பாதிக்கப்படும் என்கிறது யோக மரபு.ஒரு சிறு தொட்டியில் நீரைத் தேக்கி, அத்தொட்டியைச் சற்றே அசைத்தால், உள்ளிருக்கும் நீர் தளும்பி எல்லாத்திக்கிலும் சலசலப்பை ஏற்படுத்தும். அதே போல்தான், நம் உடலில் இருக்கும் நீரை சரியான வகையில் நடத்திக் கொள்ளாவிட்டால், அது நம் மனநிலையில் பல தரப்பட்ட பாதிப்பையும் உண்டாக்கும்.
இந்த மாதத்தில் நீரோடு தொடர்பில் இருப்பதற்குப் பல செயல் முறைகளை உருவாக்கினோம். பொதுவாக, இம்மாதத்தில் யாரும் பிரம்ம முகூர்த்தத்தைத் (காலை 3.40 மணி) தவறவிட விரும்புவதில்லை. மக்கள் கடைபிடிப்பனவற்றுள் மிக எளிய ஒன்று, பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் தெப்பக் குளத்தில் மூழ்கி நீராடுவது.மார்கழி மாதம் இயல்பாகவே நம் உடலில் ஒரு ஸ்திர நிலையை உருவாக்குகிறது. பெரும்பாலான ஆன்மீக சாதகர்கள், இன்று ஒரு அடி முன்னே வைத்தால், நாளையே ஒரு அடி பின் வைப்பது என்று முன்னும் பின்னும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:03 pm

இது ஏனெனில், தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள போதுமான ஆன்மீகப் பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை. உங்களுக்குள் ஸ்திரமாக இல்லாத போது, உங்கள் சக்திமேல் நோக்கி இழுக்கப்பட்டால், அது உங்களில் ஒரு சமனற்ற நிலையை உண்டாக்கும். அதனால் இந்த மார்கழி மாதம் ஸ்திரத்தை வளர்த்துக் கொள்வதற்கும், அடுத்து வரும் தை மாதம் வேகமாய் முன்னேறிச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்குள் நீங்கள் திடமாக இருந்தால்தான், இன்னும் மேல் நோக்கிச் செல்ல உங்களுக்குத் துணிவு வரும். மார்கழி மாதம் உங்களுக்குள் ஒரு சமநிலையும் ஸ்திரமும் உருவாக்கிக் கொள்ளும் நேரம்.

நன்றி
ANN NEWS

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 31, 2017 10:24 pm

மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! 103459460 மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக