புதிய பதிவுகள்
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
84 Posts - 33%
mohamed nizamudeen
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
11 Posts - 4%
prajai
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
10 Posts - 4%
Jenila
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
4 Posts - 2%
Baarushree
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
3 Posts - 1%
Rutu
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
2 Posts - 1%
jairam
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
2 Posts - 1%
Guna.D
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_m10`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 28 Dec 2017 - 21:24

மாதங்களில் நான் மார்கழி' என்பது கீதாசார்யனின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான். அந்தப் புராணச் சம்பவம்...
`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi SOIpEIZbThyQ9WqVCBmy+3b9a4b5686b20b871113d50ae4595eff



கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 28 Dec 2017 - 21:26

அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே! உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்தப் பெண், 'ஹூம்' என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப் போனான்.


[size=31]`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi IcG3PISlSXvlIJNrkAoM+aa384c91771d7e583fa5c9ddc5604ec9
[/size]
அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண்விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி, ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். மார்கழி மாதத் தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 28 Dec 2017 - 21:28

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. அந்த வரலாறு...
முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகா விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi LV5vloasSGCrJptVPbif+9c8ff6ba482594ad87366076472c923b

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 28 Dec 2017 - 21:28

மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக்கொண்டு, ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 28 Dec 2017 - 21:30

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi Bd6HNvNYScajexQ8nBD5+a5c8f92b40b72f8ac36d231c48302d0b
ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நன்றி
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82071
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 28 Dec 2017 - 22:29

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi 103459460 `வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi 3838410834

வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள்,
வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான
பலனை அடையலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 29 Dec 2017 - 9:03

ayyasamy ram wrote: `வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi 103459460 `வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை! #VaigundaEkadasi 3838410834

வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள்,
வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான
பலனை அடையலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1255136
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக