புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானைகளின் வருகை 104: 22 கிராம் பாம்பின் விஷம் 6.5 லட்சம் ரூபாய்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விஷம் கக்கும் பாம்பு.
கூடலூர் பகுதி மிகவும் வித்தியாசமான பிரதேசம் என்பதை பல முறை சொல்லிவிட்டோம். அது விநோதப் பொருட்கள் கடத்தல் விவகாரத்திலும், மாஃபியாக்கள் நடமாட்டத்திலும் கொடிகட்டிப் பறக்கிறதாகவே இன்றளவும் இருக்கிறது. அதில்தான் காட்டு மாடுகள் வேட்டையாடப்பட்டு காட்டி இறைச்சிகளாகவும், மான்கள் வேட்டையாடப்பட்டு மான் தோல், மான் இறைச்சிகளாகவும், யானைகள் வேட்டையாடப்பட்டு தந்தங்களாகவும், புலி சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டு அவற்றின் தோல், பற்கள், நகங்களாகவும் கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன. அதில் ஒன்றாக நம்பவே முடியாத அளவுக்கு பாம்பு விஷக் கடத்தல் குற்றம் ஒன்று பிடிபட்டது. ஒரு துளி பாம்பின் விஷம் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டது.
கூடலூரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரம் கேரள நகரான தளிப்பரம்பு. இங்கே உள்ள ரயில் நிலைய தங்கும் விடுதியில் சிலர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் இங்கிருந்து மங்களூருக்கு செல்லும் ரயிலில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷப்படிகங்களைக் கடத்திச் செல்ல இருப்பதாகவும், அங்குள்ள வனத்துறையினருக்கு 2008-ம் ஆண்டு புத்தாண்டு தினச்செய்தியாக வந்து சேர்ந்திருக்கிறது.
வனத்துறையினரும் தரகர்கள் போலவே அந்த விடுதியில் சென்று விசாரித்துள்ளனர். அதில் கடத்தல்காரர்கள் மாத்யூ, சோமன், நாராயணன் ஆகிய மூவர் சிக்கியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து இரண்டு பிளாஸ்டிக் குப்பிகளையும் கைப்பற்றினர். அவற்றில் கண்ணாடிக் கற்களைப் போல பனங்கற்கண்டு வடிவங்களில் இருபத்தியிரண்டு கிராம் எடையுள்ள விஷப்படிகங்கள் இருந்துள்ளன. அவர்களைப் பிடித்து விசாரித்தனர் வனத்துறையினர். அதில் கற்பனைக் கதையிலும் படிக்க முடியாத சுவாரஸ்ய சம்பவங்கள் கடை விரித்துள்ளன.
நன்றி
இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சோமன், மாத்யூ ஆகிய இருவரும் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர்கள். இதில் சோமனின் அண்ணன் மோகன் என்பவர் ஒரு காலத்தில் பாம்பாட்டியாக இருந்தவர். பின்னாளில் விஷப் பாம்புகளுடன் கூண்டுக்குள் பத்து நாள், இருபது நாள் இருப்பது போன்ற சாகசங்களை செய்து பொதுமக்களிடம் காசு சம்பாதித்து வந்திருக்கிறார். அவருக்கு வெளிநாடுகளில் பாம்பின் விஷப்படிகங்கள் கடத்தும் ஏஜெண்டுகள் சிலர் அறிமுகமாகி உள்ளனர். 'எனக்கு இவ்வளவு பாம்பு விஷம் எடுத்துக் கொடுத்தால் இவ்வளவு தொகை தருகிறேன்!' என்ற பேரமும் நடந்திருக்கிறது.
பிறகென்ன? மோகன் பாம்புகளைப் பிடித்து விஷம் கக்க வைத்து விற்கத் தொடங்கியிருக்கிறார். பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட விஷத்தைப் பதப்படுத்தி படிகங்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம் கேரள கள்ளிக்கோட்டை பகுதியில் 1979வரை இருந்து வந்துள்ளது (அதாவது குறிப்பிட்ட அந்த ஆண்டுக்கு முன்பு வரை பாம்புகளைப் பிடித்து விஷம் கக்க வைத்து படிகம் ஆக்குவதற்கு எந்தவொரு தடையும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. அதன் பிறகுதான் இது குற்றமாகக் கருதப்பட்டு சட்டங்கள் வந்தனவாம். அந்த மெஷின்களும் தற்போது வழக்கொழிந்து போய்விட்டனவாம்).
அத்தகைய மெஷின்களில் ஒன்றை தேடிப்பிடித்து வாங்கி படிகமாக்கவும் ஆரம்பித்திருக்கிறார் மோகன். அதை சோமன், மாத்யூ, நாராயணன் மூலமாகவே தரகர்களிடம் கொடுத்து அனுப்பி வந்திருக்கிறார். இந்த பாம்பு விஷப் படிகங்கள், வெளிநாடுகளில் மருந்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறதாம். ஒரு கிராம் விஷப்படிகம் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ரூபாய் மதிப்பில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலை போகிறதாம். அதுவே இங்கே கிராமுக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை தரகர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களாம்.
இதில் நாராயணனுக்கு தரகர்களிடம் கறாராக பேசும் வேலை. இவருக்கு வெளிநாட்டில் கடத்தல் பொருள் விற்கும் பல நபர்களிடம் தொடர்பு உண்டாம். இதில் அதிர்ச்சியான விஷயம். அவர் தளிப்பரம்பு கல்வி உதவி இயக்குநர் அலுவலகத்தில் முதன்மைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்ததுதான்.
பிறகென்ன? மோகன் பாம்புகளைப் பிடித்து விஷம் கக்க வைத்து விற்கத் தொடங்கியிருக்கிறார். பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட விஷத்தைப் பதப்படுத்தி படிகங்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம் கேரள கள்ளிக்கோட்டை பகுதியில் 1979வரை இருந்து வந்துள்ளது (அதாவது குறிப்பிட்ட அந்த ஆண்டுக்கு முன்பு வரை பாம்புகளைப் பிடித்து விஷம் கக்க வைத்து படிகம் ஆக்குவதற்கு எந்தவொரு தடையும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. அதன் பிறகுதான் இது குற்றமாகக் கருதப்பட்டு சட்டங்கள் வந்தனவாம். அந்த மெஷின்களும் தற்போது வழக்கொழிந்து போய்விட்டனவாம்).
அத்தகைய மெஷின்களில் ஒன்றை தேடிப்பிடித்து வாங்கி படிகமாக்கவும் ஆரம்பித்திருக்கிறார் மோகன். அதை சோமன், மாத்யூ, நாராயணன் மூலமாகவே தரகர்களிடம் கொடுத்து அனுப்பி வந்திருக்கிறார். இந்த பாம்பு விஷப் படிகங்கள், வெளிநாடுகளில் மருந்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறதாம். ஒரு கிராம் விஷப்படிகம் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ரூபாய் மதிப்பில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலை போகிறதாம். அதுவே இங்கே கிராமுக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை தரகர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களாம்.
இதில் நாராயணனுக்கு தரகர்களிடம் கறாராக பேசும் வேலை. இவருக்கு வெளிநாட்டில் கடத்தல் பொருள் விற்கும் பல நபர்களிடம் தொடர்பு உண்டாம். இதில் அதிர்ச்சியான விஷயம். அவர் தளிப்பரம்பு கல்வி உதவி இயக்குநர் அலுவலகத்தில் முதன்மைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்ததுதான்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வித்தை காட்டும் பாம்பாட்டி.
'இப்போது இந்த 22 கிராம் விஷப்படிகங்கள் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். இந்த விஷத்தை சேகரிக்க மட்டும் தமிழகம், கேரளம், கர்நாடகா வனப்பகுதிகளில் நானூறுக்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளைப் பிடித்து விஷம் கக்க வைத்துக் கொன்றோம்!'' என்று கூறியிருக்கின்றனர் இந்த விஷக் கடத்தல்காரர்கள். அதன் பிறகு பாம்பு சாகசக்காரன் மோகனை வனத்துறையினர் தேட, அவர் தலைமறைவாகியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக மோகன், மாத்யூ, சோமன் ஆகியோரின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அங்கே கொடிய விஷமுடைய ஒரு கழுதை விரியன், மூன்று நாகப்பாம்புகள் உள்பட ஆறு பாம்புகள் இருக்க, அதைக் கைப்பற்றியிருக்கின்றனர் வனத்துறையினர்.
பிறகு கைது செய்யப்பட்ட மூன்று பேரும், பிடிபட்ட பாம்புகளுடன் தளிப்பரம்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீட்கப்பட்ட பாம்புகளை காட்டுவதற்காக பாம்பாட்டிகள் உதவியுடன் பாம்புகளை நீதிமன்ற வளாகத்தில் விட்டனர் வனத்துறையினர். அங்கே பாம்புகளும் படமெடுத்து ஆட, நீதிமன்றத்தில் பலரும் தெறித்து ஓடினர். அப்பாம்புகளை வனத்தில் கொண்டு போய் விட்டுவிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, அப்படியே செய்த வனத்துறையினர். மேலும் இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 480 மிலி விஷக் குப்பியுடன் இரண்டு பேரை போலீஸார் பிடிக்க, அதில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பிடிபட்டவரின் பெயர் முகம்மது சாலி. தப்பியவர் பெயர் மணிகண்டன். இரண்டு பேருமே கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த 480 மிலி விஷத்தைக் கக்க வைக்க 250 நல்ல பாம்புகளைப் பிடித்தோம். ஒரு ஆரோக்கியமான நல்ல பாம்பிலிருந்து நான்கு மில்லி முதல் ஐந்து மில்லி வரை விஷம் கிடைக்கும். அனலி என்ற விரியன் வகைப் (கழுதை விரியன்) பாம்பிலிருந்து அதே அளவு விஷம் எடுக்கலாம். ஒரு பாம்பிடம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் விஷம் எடுக்க முடியும். இப்படி அடிக்கடி விஷம் எடுப்பதால் நிறைய பாம்புகள் இறந்து போகும். இந்தத் தொழிலை நாங்கள் மட்டுமல்ல, பாம்பாட்டிகள் நிறைய பேர் செய்து வருகின்றனர்!'' என்று விலாவாரியாக விவரங்களைச் சொல்லியிருக்கிறான் பிடிபட்ட முகம்மது சாலி.
மசினக்குடி ரிசார்ட்ஸ்.
இதையடுத்து கேரளத்தில் உள்ள அனைத்து பாம்பாட்டிகளையும் கண்காணித்து விசாரிக்கும்படி போலீஸ் அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் தன் கீழுள்ள ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு பிறப்பித்த மூன்றாம் நாள் மலப்புரத்தில் இரண்டு பாம்பாட்டிகளை 12 நல்ல பாம்புகளுடன் பிடித்தனர். அடுத்தடுத்தும் இதே போல் பிடித்தனர். அந்த காலகட்டத்தில் மட்டும்தான் அது நடந்தது. அப்படியே அது மறந்தே போனது.
மசினக்குடி ரிசார்ட்ஸ்.
இதையடுத்து கேரளத்தில் உள்ள அனைத்து பாம்பாட்டிகளையும் கண்காணித்து விசாரிக்கும்படி போலீஸ் அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் தன் கீழுள்ள ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு பிறப்பித்த மூன்றாம் நாள் மலப்புரத்தில் இரண்டு பாம்பாட்டிகளை 12 நல்ல பாம்புகளுடன் பிடித்தனர். அடுத்தடுத்தும் இதே போல் பிடித்தனர். அந்த காலகட்டத்தில் மட்டும்தான் அது நடந்தது. அப்படியே அது மறந்தே போனது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இப்போதும் பாம்பாட்டிகள் மூலம் பாம்பு விஷம் சேகரிக்கும் கும்பல்கள் நிறையவே கூடலூர், பந்தலூர் கேரள எல்லைப் பகுதிகளில் சுற்றுவதாகவே குறிப்பிடுகிறார்கள் இப்பகுதி மக்கள். இந்த கடத்தல்காரர்கள் எல்லாம் மூன்று மாநில எல்லையிலும் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளிலேயே தங்குகிறார்கள். திட்டமிடுகிறார்கள். அவர்களுடன் ரிசார்ட்ஸ் உரிமையாளர்களுக்கும் தொடர்பு உண்டு. சில ரிசார்ட்டுக்காரர்களே இந்தத் தொழிலை நிழல் தொழிலாக வைத்துக் கொண்டுள்ளனர் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.
ரிசார்ட்டுக்காரர்கள் பாம்பு, புலி, காட்டு மாடு, யானை, மான்கள் போன்றவற்றை வேட்டையாடுவதற்கும், சூழல் கேட்டுக்கு மட்டும்தான் துணைபுரிகிறார்களா என்றால் அதையும் தாண்டி மனித உயிர்களுக்கும் உலை வைக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் சில சமயம் வெளிநாட்டுக்காரர்கள் உயிருக்கு கூட உலை வைத்து விடுகிறார்கள். அதன் உச்சகட்ட நிகழ்வுதான் காட்டு யானை தாக்கி ஒரு பிரான்ஸ் பெண்மணி பலியான சம்பவம்.
மீண்டும் பேசலாம்.
ரிசார்ட்டுக்காரர்கள் பாம்பு, புலி, காட்டு மாடு, யானை, மான்கள் போன்றவற்றை வேட்டையாடுவதற்கும், சூழல் கேட்டுக்கு மட்டும்தான் துணைபுரிகிறார்களா என்றால் அதையும் தாண்டி மனித உயிர்களுக்கும் உலை வைக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் சில சமயம் வெளிநாட்டுக்காரர்கள் உயிருக்கு கூட உலை வைத்து விடுகிறார்கள். அதன் உச்சகட்ட நிகழ்வுதான் காட்டு யானை தாக்கி ஒரு பிரான்ஸ் பெண்மணி பலியான சம்பவம்.
மீண்டும் பேசலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|