புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_m10‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:32 pm

‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! HUH4nplRHeOQ4SAmylV0+027ba9d9a9950e5d27040f55758f1cb7
ஊரில் நாம் பார்க்கும் பக்கமெல்லாம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவிகள் தற்போது கண்ணில் படுவதே அரிதான நிகழ்வாகிவிட்டது. மாறிவரும் காலநிலை, மனிதர்களின் வாழ்க்கை முறை, சூழலியல் சீர்கேடுகள் என அந்த சின்னஞ்சிறு பறவை தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் மிகமிக அதிகம். குறிப்பாக, அதிகரித்துவரும் செல்போன் டவர்கள் மற்றும் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் இவற்றிற்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். அறிவியல் பூர்வமாக இது இன்னும் நிரூபிக்கப்படாத காரணத்தால் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு, தினம்தினம் வாழ்வதற்கான போராட்டங்களை நடத்திவருகின்றன சிட்டுக்குருவிகள். இதற்கு முதன்மையான காரணம் மனிதர்கள்தான். சிட்டுக்குருவிகளுக்கான உணவு, வாழ்விடம், காலநிலை என எல்லா விதத்திலும் அவற்றிற்கு சிக்கலை ஏற்படுத்திய மனிதன், அவற்றை நேரடியாகவே வேட்டையாடவும் தயங்குவதில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது திருச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம்.
திருச்சி அருகில் முனியாஸ் எனும் அரியவகை குருவிகளை விற்ற 3 பேரைக் கைது செய்துள்ள வனத்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 330 குருவிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:34 pm

‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்! DMf1tyW4Q1Ga7l2rdLuo+08d2fd82d08f65e26752e915205d8950
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் முனியாஸ் குருவிகள் விற்கப்படுவதாக மாவட்ட வனஅலுவலர் நாகசதீஷ் கிடிஜாலாவுக்கு தகவல் கிடைக்க, திருச்சி வனச்சரக அலுவலர் எம். பாலகிருஷ்ணன், வனவர் பழனிசாமி, வனக்காவலர்கள் தங்கவேலு, ஜான்ஜோசப் உள்ளிட்ட வனக்குழுவினர் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெட்டவாய்த்தலை சந்தை அருகில் 3 பேர், பறவைகளை விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், அவர்கள் குமாரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம், சிலம்பரசன், மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள், 3 பேரும் குருவி உள்ளிட்ட பறவையினங்களைப் பிடித்து உணவுக்காக விற்பனை செய்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து இறந்த நிலையில் முனியாஸ் சிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த 310 பறவைகளும், உயிருடன் 20 பறவைகளும் என மொத்தம் 330 முனியாஸ் சிட்டுக்குருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை உணவாக உட்கொள்வதன் மூலம் சூட்டைத்தணிக்கும், மூல வியாதிகளுக்கு ஏற்றது என பல்வேறு தகவல்களைக் கூறி விற்பனை செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்தக் குருவிகளைக் கொண்டு ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிக்கலாம் என்று பலராலும் நம்பப்படுகிறது. மருத்துவ குணமுள்ள முனியாஸ் வகை சிட்டுக்குருவி, அளவில் சிறியதாக இருந்தாலும், ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக மக்கள் நம்புகிறார்கள். அதனால், சிலர் தோகைமலை, துவரங்குறிச்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த வகை குருவிகளை வேட்டையாடி வருவதும், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:35 pm

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையில் பழங்காவிரி என்ற பகுதியில் அரியவகை குருவிகளை மாமிசமாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான், வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த கிளி உள்ளிட்ட பறவையினங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
லாபநோக்கத்திற்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது, உயிருடன் கடத்துவது என நம் நாட்டில் உயிரினங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலமே. அரசு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக