ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் கஞ்சா விற்பனை: மாணவ மாணவியர் அவதி

Go down

சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் கஞ்சா விற்பனை: மாணவ மாணவியர் அவதி Empty சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் கஞ்சா விற்பனை: மாணவ மாணவியர் அவதி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 8:50 pm

சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் கஞ்சா விற்பனை: மாணவ மாணவியர் அவதி V4K1VjomROGuddifZiw0+b223ec73404f96df62b3febbef1e9971

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால், மாணவ மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர்.சென்னை பல்கலைக்கழகம் தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகம். சேப்பாக்கம், மெரினா, கிண்டி, தரமணி, சேத்துப்பட்டு, மதுரவாயல் உள்ளிட்ட 6 இடங்களில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு வளாகங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வளாகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் துறைகள் செயல்பட்டு வருகின்றன. நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு வளாகத்துக்கும் தனித்தனி வளாக இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் மட்டும் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி படிப்புகள், நுண்ணுயிர் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர 4 மாணவர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த வளாகத்தில் கடந்த சில மாதங்களாக சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுதொடர்பாக, மாணவர்கள் கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சுற்றுவட்டார பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எந்த பிரச்னையும் எழவில்லை. ஆனால், பல்கலைக்கழக வளாகத்தின் ஊடே செல்லும் பறக்கும் ரயில் பாலத்தின் கீழ் பகுதி சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பலர் மது அருந்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யும் இடமாகவும் பல்கலைக்கழக வளாகத்தை மாற்றி வைத்துள்ளனர்.

நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் கஞ்சா விற்பனை: மாணவ மாணவியர் அவதி Empty Re: சென்னை பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகத்தில் கஞ்சா விற்பனை: மாணவ மாணவியர் அவதி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 8:51 pm

சில நாட்களுக்கு முன், இரவு 8 மணியளவில் விடுதி வளாகத்தை விட்டு வெளியே வந்த மாணவி ஒருவரின் செல்போனை சமூகவிரோதிகள் பறித்து சென்றனர். இதனால் இரவு நேரத்தில் விடுதி வளாகத்திற்கு செல்லவும், விடுதியை விட்டு வெளியே வரவும் அஞ்சுகின்றனர். பல்கலைக்கழக மானிய குழு மற்றும் மத்திய அரசு சென்னை பல்கலைக்கழகத்துக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, உடனடியாக பல்கலைக்கழக வளாகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.பல்கலைக்கழக வளாகத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் முதியவர்களை காவலாளிகளாக நியமிக்க கூடாது. தரமணி வளாகத்தின் பாதுகாப்புக்கு தேவையான எண்ணிக்கையில் நிரந்தர பணியாளர்களாக காவலாளி நியமிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்லாந்தில் சட்ட அனுமதியுடன் கஞ்சா விற்பனை: தடுமாறும் போலீஸ்
» மெழுகுவர்த்தி கிடைக்காமல் கடலூரில் மக்கள் அவதி- மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 60க்கு விற்பனை!
» சென்னையில் கல்லூரி பள்ளிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்பனை: 3 பேர் கைது
» சென்னை அடையாறில் கழிவுநீர் குழாயில் உடைப்பு!: ஆறு போல் காட்சியளிக்கும் சாலை...மக்கள் அவதி
» சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum