புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
62 Posts - 63%
heezulia
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
1 Post - 1%
viyasan
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
254 Posts - 44%
heezulia
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
15 Posts - 3%
prajai
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:34 am

சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் 33k6gzWrSqyW2IKhWkWn+c26128199845642d15e16ce0fa319d18


சாயல்குடி: சாயல்குடி பகுதியில் பனைமர மட்டை தொழில் சூடு பிடிப்பதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர், பொன்னகரம், உறைகிணறு, பனைமரத்துப்பட்டி, மூக்கையூர், பூப்பாண்டியபுரம், கன்னிகாபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் உள்ளன. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக போதிய மழையின்றி வறட்சி நிலவி வருவதால், பனை மரத்தொழில் நலிவடைந்தது.
இந்நிலையில் இந்தாண்டு காலம் கடந்து ஓரளவிற்கு மழை பெய்தது. இதனால் நுங்கு, பதனீர், கருப்பட்டி சீசன் வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. இதற்காக தொழிலாளர்கள் பனை மரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மரங்களில் உள்ள பனை மர மட்டையை வீட்டு கூரை வேய்தல், நார் பிரித்தெடுத்தல், மட்டை காம்பவுண்ட் தொழிலுக்காக தரம்பிரிக்கும் பணிவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் மட்டையை மூன்று பிரிவாக தரம் பிரிக்கப்படுகிறது. கூரை வீடுகள் வேய்வதற்கும், நார் பிரித்தெடுத்தல், காம்பவுண்ட் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை சூழலில் காம்பவுண்ட அமைவதால் தூத்துக்குடி பகுதி வியாபாரிகள், ஒரு மட்டை ரூ.1 முதல் ரூ.2 வரை கொடுத்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதனால் பனைமட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மட்டை சீவி, சீரமைத்து கொடுத்தால், அதற்கு கூலியாக ரூ.300 முதல் 400 வரை கிடைக்கிறது.

நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:35 am

இதுபோல் பனை மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தூரிகை ஒரு கட்டு தயார் செய்வதற்கு கூலியாக ரூ.40 வாங்கப்படுகிறது, நாள் ஒன்றுக்கு 10 கட்டுகள் தயார் செய்ய முடியும். தூரிகை மற்றும் நார்கள் கயிறு, மெத்தை, காலடிகள் மற்றும் வீடு, அலுவலக அழகு சாதன பொருட்கள், பயன்பாடு பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இக்கட்டுகளை வியாபாரிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் அந்நிய செலவானி சந்தைக்கு பனை மரத்தொழில் உதவி புரிகிறது.
இதுகுறித்து பனைமர தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் மழையில்லாமல் தொடர்ந்து வறட்சி ஏற்பட்டதால், பனை மரத்தொழில் நலிவடைந்தது. இதனால் தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் துவங்கும் சீசன், துவங்க சில வாரங்களே உள்ள நிலையில், தற்போது பனையை சீரமைத்து வருகிறோம். இதற்காக தேவையற்ற மட்டைகளை நீக்கும் பணி நடந்து வருகிறது, இதற்காக ஒரு மரத்திற்கு கூலியாக ரூ.50 கிடைக்கிறது.
நாள் ஒன்றிற்கு 10 மரங்கள் வரை சீரமைப்பதால் கூலி ஓரளவிற்கு கிடைக்கிறது. இத்தொழில் டிசம்பர் கடைசி முதல் ஜூன் மாதம் வரை தடையின்றி நடைபெறும். தொழில் இல்லாத மற்ற காலங்களில் போதிய வருமானம் இன்றி குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது. இதனால் பனைமர தொழிலுக்கு தேவையான தளவாட சாமான்களை நவீன முறையில் தயார் செய்து, அரசு மானியத்தில் வழங்கவேண்டும். அரசு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவேண்டும். தொழிலாளர் வைப்புநிதி முறையை அமல்படுத்தி, வைப்பு தொகையை அரசு செலுத்த வேண்டும். வருங்கால அவசர மருத்துவ உதவிகள், பெண்கள் திருமணத்திற்கு உதவியாக இருக்கும், மாணவர்களுக்கு உதவிதொகையை அதிகமாக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக