புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
5 Posts - 63%
heezulia
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_m10சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:34 am

சாயல்குடி பகுதியில் சீசன் துவங்கியதால் சூடு பிடிக்கும் பனை மரத்தொழில் 33k6gzWrSqyW2IKhWkWn+c26128199845642d15e16ce0fa319d18


சாயல்குடி: சாயல்குடி பகுதியில் பனைமர மட்டை தொழில் சூடு பிடிப்பதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர், பொன்னகரம், உறைகிணறு, பனைமரத்துப்பட்டி, மூக்கையூர், பூப்பாண்டியபுரம், கன்னிகாபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் உள்ளன. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக போதிய மழையின்றி வறட்சி நிலவி வருவதால், பனை மரத்தொழில் நலிவடைந்தது.
இந்நிலையில் இந்தாண்டு காலம் கடந்து ஓரளவிற்கு மழை பெய்தது. இதனால் நுங்கு, பதனீர், கருப்பட்டி சீசன் வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. இதற்காக தொழிலாளர்கள் பனை மரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மரங்களில் உள்ள பனை மர மட்டையை வீட்டு கூரை வேய்தல், நார் பிரித்தெடுத்தல், மட்டை காம்பவுண்ட் தொழிலுக்காக தரம்பிரிக்கும் பணிவிறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் மட்டையை மூன்று பிரிவாக தரம் பிரிக்கப்படுகிறது. கூரை வீடுகள் வேய்வதற்கும், நார் பிரித்தெடுத்தல், காம்பவுண்ட் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை சூழலில் காம்பவுண்ட அமைவதால் தூத்துக்குடி பகுதி வியாபாரிகள், ஒரு மட்டை ரூ.1 முதல் ரூ.2 வரை கொடுத்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதனால் பனைமட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மட்டை சீவி, சீரமைத்து கொடுத்தால், அதற்கு கூலியாக ரூ.300 முதல் 400 வரை கிடைக்கிறது.

நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:35 am

இதுபோல் பனை மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தூரிகை ஒரு கட்டு தயார் செய்வதற்கு கூலியாக ரூ.40 வாங்கப்படுகிறது, நாள் ஒன்றுக்கு 10 கட்டுகள் தயார் செய்ய முடியும். தூரிகை மற்றும் நார்கள் கயிறு, மெத்தை, காலடிகள் மற்றும் வீடு, அலுவலக அழகு சாதன பொருட்கள், பயன்பாடு பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இக்கட்டுகளை வியாபாரிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் அந்நிய செலவானி சந்தைக்கு பனை மரத்தொழில் உதவி புரிகிறது.
இதுகுறித்து பனைமர தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் மழையில்லாமல் தொடர்ந்து வறட்சி ஏற்பட்டதால், பனை மரத்தொழில் நலிவடைந்தது. இதனால் தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் துவங்கும் சீசன், துவங்க சில வாரங்களே உள்ள நிலையில், தற்போது பனையை சீரமைத்து வருகிறோம். இதற்காக தேவையற்ற மட்டைகளை நீக்கும் பணி நடந்து வருகிறது, இதற்காக ஒரு மரத்திற்கு கூலியாக ரூ.50 கிடைக்கிறது.
நாள் ஒன்றிற்கு 10 மரங்கள் வரை சீரமைப்பதால் கூலி ஓரளவிற்கு கிடைக்கிறது. இத்தொழில் டிசம்பர் கடைசி முதல் ஜூன் மாதம் வரை தடையின்றி நடைபெறும். தொழில் இல்லாத மற்ற காலங்களில் போதிய வருமானம் இன்றி குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது. இதனால் பனைமர தொழிலுக்கு தேவையான தளவாட சாமான்களை நவீன முறையில் தயார் செய்து, அரசு மானியத்தில் வழங்கவேண்டும். அரசு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவேண்டும். தொழிலாளர் வைப்புநிதி முறையை அமல்படுத்தி, வைப்பு தொகையை அரசு செலுத்த வேண்டும். வருங்கால அவசர மருத்துவ உதவிகள், பெண்கள் திருமணத்திற்கு உதவியாக இருக்கும், மாணவர்களுக்கு உதவிதொகையை அதிகமாக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக