புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
59 Posts - 55%
heezulia
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
54 Posts - 55%
heezulia
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:59 pm

தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தென்னை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களிலும் நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தென்னை விவசாயிகள் பலரும் நீண்ட காலமாக போராடிவருகிறார்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சில நிபந்தனைகளுடன் தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! KgpHoKotTpW4G8UMPaMg+03b187d416113212d4ba29ae4f4e931f



இதுகுறித்து உடுமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் சேர்மன் நா. பெரியசாமி கூறியதாவது. "தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை வரவேற்கிறோம். வறட்சி மற்றும் விலைவீழ்ச்சி காரணமாக நஷ்டத்தை சந்தித்து வரும் தென்னை விவசாயிகளுக்கு நீராபானம் ஒரு வரப்பிரசாதம்.

தமிழ்
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 1:01 pm

தென்னை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் குடிப்பதற்கும் கருப்பட்டி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. இறக்கப்படும் பதநீரை அப்படியே வைத்திருந்தால் அது நொதித்து புளித்துபோய் போதை தரும் புளித்த கள்ளாக மாறிவிடும். ஆனால், நீரா என்பது புளிக்காத பதநீர். 9 டிகிரி செல்சியஸ் குளிரில் தொடர்ந்து வைத்திருக்கும் பதநீர்தான் நீரா. உள்ளுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்ட மண்கலயங்களை சீவப்பட்ட தென்னை பாளைகளில் பொருத்தி அதில் வடியும் திரவம் பதநீராகும். சுண்ணாம்பு பூசப்படாத கலயங்களில் வடியும் திரவம் கள் எனப்படுகிறது. கள் இறக்கவும் விற்கவும் தமிழ்நாட்டில் தடையுள்ளது.
ஆனால், நீரா என்பது கள்ளுக்கும் பதநீருக்கும் இடைப்பட்ட பானம். தென்னை பாளைகளில் இருந்து வடியும் திரவத்தை மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக ஐஸ்பெட்டிகளில் சேகரிக்கவேண்டும். அந்த குளிர்நிலையில் இருந்தால் அதுதான் நீரா. குளிர்நிலை குறைந்தால் நீரா கள்ளாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. மனித உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் அதிக அளவு நீராவில் உள்ளது.
மேலும் தென்னை மரம் ஒன்றில் இருந்து மாதம் 2,000 ரூபாய்வரை வருமானம் கிடைப்பதால் குறைந்தபட்சம் 25 தென்னை மரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதம் ரூ 50,000 வரை நிரந்தர வருமானம் கிடைக்கும்" என்றவர் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்ய உள்ள அரசாணையில் இருக்கும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டார்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 1:01 pm

தனிப்பட்ட முறையில் நீரா இறக்கி விற்பனை செய்ய யாருக்கும் அனுமதியில்லை. தென்னை வாரியத்தில் பதிவு செய்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் விவசாய கூட்டுறவு சங்கங்கள் மூலம் நீரா இறக்கப்பட்டு, பதப்படுத்தி பாட்டில், கேன், பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும். மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் உரிய உரிமம் பெற்று, தென்னை வாரியத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படி பதிவு செய்த நிறுவனங்கள் மற்றும் சங்கங்களை ஆய்வு நடத்தி நீரா இறக்கி விற்பனை செய்யும் உரிமம் வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெறும் நிறுவனங்களில் உறுப்பினராக பதிவுசெய்துள்ள விவசாயிகளின் தோப்பில் உள்ள அனைத்து தென்னை மரங்களில் இருந்தும் நீரா இறக்க முடியாது. மொத்தமுள்ள தென்னை மரங்களில் 5 சதவிகிதம் அளவில் மட்டுமே நீரா இறக்க அனுமதிக்கப்படும். நீரா வழங்கப்படும் உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டு முறைப்படி விண்ணப்பம் கொடுத்து புதிய உரிமம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நீராபானத்தில் இருந்து சர்க்கரையும் உற்பத்தி செய்யலாம். நீரா சீனிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மொத்தத்தில் நீரா தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" என்றார் பெரியசாமி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக