புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘பேராண்மை’க்காக அழிக்கப்பட்ட சிட்டுக்குருவிகள்... திருச்சி ‘திகீர்’ சம்பவம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஊரில் நாம் பார்க்கும் பக்கமெல்லாம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவிகள் தற்போது கண்ணில் படுவதே அரிதான நிகழ்வாகிவிட்டது. மாறிவரும் காலநிலை, மனிதர்களின் வாழ்க்கை முறை, சூழலியல் சீர்கேடுகள் என அந்த சின்னஞ்சிறு பறவை தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் மிகமிக அதிகம். குறிப்பாக, அதிகரித்துவரும் செல்போன் டவர்கள் மற்றும் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் இவற்றிற்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். அறிவியல் பூர்வமாக இது இன்னும் நிரூபிக்கப்படாத காரணத்தால் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு, தினம்தினம் வாழ்வதற்கான போராட்டங்களை நடத்திவருகின்றன சிட்டுக்குருவிகள். இதற்கு முதன்மையான காரணம் மனிதர்கள்தான். சிட்டுக்குருவிகளுக்கான உணவு, வாழ்விடம், காலநிலை என எல்லா விதத்திலும் அவற்றிற்கு சிக்கலை ஏற்படுத்திய மனிதன், அவற்றை நேரடியாகவே வேட்டையாடவும் தயங்குவதில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது திருச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம்.
திருச்சி அருகில் முனியாஸ் எனும் அரியவகை குருவிகளை விற்ற 3 பேரைக் கைது செய்துள்ள வனத்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 330 குருவிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் முனியாஸ் குருவிகள் விற்கப்படுவதாக மாவட்ட வனஅலுவலர் நாகசதீஷ் கிடிஜாலாவுக்கு தகவல் கிடைக்க, திருச்சி வனச்சரக அலுவலர் எம். பாலகிருஷ்ணன், வனவர் பழனிசாமி, வனக்காவலர்கள் தங்கவேலு, ஜான்ஜோசப் உள்ளிட்ட வனக்குழுவினர் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெட்டவாய்த்தலை சந்தை அருகில் 3 பேர், பறவைகளை விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், அவர்கள் குமாரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம், சிலம்பரசன், மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள், 3 பேரும் குருவி உள்ளிட்ட பறவையினங்களைப் பிடித்து உணவுக்காக விற்பனை செய்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து இறந்த நிலையில் முனியாஸ் சிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த 310 பறவைகளும், உயிருடன் 20 பறவைகளும் என மொத்தம் 330 முனியாஸ் சிட்டுக்குருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை உணவாக உட்கொள்வதன் மூலம் சூட்டைத்தணிக்கும், மூல வியாதிகளுக்கு ஏற்றது என பல்வேறு தகவல்களைக் கூறி விற்பனை செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்தக் குருவிகளைக் கொண்டு ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிக்கலாம் என்று பலராலும் நம்பப்படுகிறது. மருத்துவ குணமுள்ள முனியாஸ் வகை சிட்டுக்குருவி, அளவில் சிறியதாக இருந்தாலும், ஆண்மை விருத்திக்கான லேகியம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக மக்கள் நம்புகிறார்கள். அதனால், சிலர் தோகைமலை, துவரங்குறிச்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த வகை குருவிகளை வேட்டையாடி வருவதும், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையில் பழங்காவிரி என்ற பகுதியில் அரியவகை குருவிகளை மாமிசமாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான், வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை வாரச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த கிளி உள்ளிட்ட பறவையினங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
லாபநோக்கத்திற்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது, உயிருடன் கடத்துவது என நம் நாட்டில் உயிரினங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலமே. அரசு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
நன்றி
விகடன்
லாபநோக்கத்திற்காக விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது, உயிருடன் கடத்துவது என நம் நாட்டில் உயிரினங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதின் மூலமே. அரசு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
நன்றி
விகடன்
Similar topics
» அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
» திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்
» இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்: மக்களுடன் கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகள்
» பேராண்மை விமர்சனம்
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
» திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்
» இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்: மக்களுடன் கலந்துறவாடி வாழும் சிட்டுக்குருவிகள்
» பேராண்மை விமர்சனம்
» ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..! - திகில் திகீர் ட்விஸ்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|