புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_m10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_m10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_m10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_m10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_m10ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின,


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:48 pm

தூதுவன் கொடுத்துச் சென்ற அந்தக் கடிதத்தை இரண்டாவது முறையாகத் திரும்ப படித்தான் மருதநாயகம். அவன் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. ஆற்காடு நவாப் தான் எழுதியிருந்தார்.

நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரனைப் பிடித்துக் கைது செய்யவும் உன்னால் இயலவில்லை. வரி வசூல் செய்யவும் முடியவில்லை. உன் வீரம் அவ்வளவு தானா கான்சாகிப்?

மருதநாயகம் என்ற கான்சாகிப் அடுத்து என்ன செய்வதென்று தன் கோட்டையின் பின் புறம் உள்ள தோட்டத்தில் உலாவிக் கொண்டே, யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்படி அவனை யோசிக்க வைத்த பாளையக்காரன், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் வாசுதேவநல்லூரை அடுத்து உள்ள, நெற்கட்டுஞ்செவ்வல் பாளையக்காரனான பூலித்தேவன் தான்.
ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, WUq3EyRMT9KAsCZHAsxh+
காத்தப்ப பூலித்தேவன் என்ற அந்த பாளையக்காரனிடம் வரி கேட்டும் கொடுக்கவில்லை. வரியாக பணம் வேண்டாம்.

உன் பாளையத்தில் விளைந்த நெல்லைக் கொடு, என்று மாற்றுப் பண்டத்தையும் கேட்டுப் பார்த்தான். குந்து மணி அளவு நெல் கூடத் தர முடியாது. உன்னால் ஆனதைப் பார், என்று விரட்டி விட்டான் பூலித்தேவன்.

தன்னை யாரும் இந்த அளவிற்கு எதிர்த்ததில்லையே, பிரெஞ்சுப் படையே என்னைக் கண்டு பயப்படும் போது, இந்த சிறு பாளையக்காரன் நம்மை எதிர்க்கிறானே, என்று கோபப்பட்டு, படையெடுத்துச் சென்றது தான் மிச்சம்.
நன்றி
செய்திப்புனல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:50 pm

அங்கே, பூலித்தேவனின் படையினர் எல்லாம், அசுரரர்கள் போல காட்சி அளித்தார்கள். மருதநாயகத்தின் படை வீரர்களை, குண்டுக் கட்டாகத் தூக்கி வீசி எறிந்து விட்டார்கள்.

கவண் என்ற கவட்டையில் வெடி மருந்துக் குண்டுகளை வைத்து, வீசி எறிந்ததில், எண்ணற்ற குதிரைப் படை வீரர்கள் மடிந்து போனதைப் பார்த்து, மிரண்டு போனான் மருதநாயகம்.

அடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் படையெடுத்தான். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இந்த முறை கொண்டு போயிருந்த பீரங்கிகளைக் கொண்டு, பூலித்தேவன் கோட்டையின் மீது குண்டு பொழிய வைத்தான்.

அவன் குண்டு போடுவதைப் பற்றித் தெரிந்து கொண்ட பூலித்தேவன் படையினர், மழையையும், அவனது பீரங்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது, தண்ணீரை அள்ளி அள்ளி கோட்டைச் சுவர்களின் மேல் ஊற்றிக் கொண்டிருந்தனர்.

குண்டுகள் கோட்டைச் சுவர்களில் பட்டுத் தெரித்ததே ஒழிய துளையிடவில்லை. சுவர்களைச் சாய்க்கவில்லை.

இது என்ன விந்தை என்று வியந்தான் மருதநாயகம். அந்தக் கோட்டைச் சுவர்களுக்குள், கடுக்காய், முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இவற்றுடன்,நன்கு ஊற வைக்கப்பட்ட பனை மரத்தின் சக்கைகளைக் கொண்டு கட்டியிருந்தார்கள்.

அந்த பனை மரச் சக்கைகளை மேலும் ஈரமாக்கத் தான், மழை பெய்து கொண்டிருந்த போதும், தண்ணீரை எடுத்து ஊற்றிக் கொண்டேயிருந்தார்கள்.

அந்தப் பனைமரச் சக்கை இளக்கம் கொடுத்து, பீரங்கிக் குண்டையும், சுவற்றைத் துளைக்க விடாது செய்தது. இப்படிச் செய்ததால், மறுபடியும் பின் வாங்கினான்.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 8:51 pm

பூலித்தேவரை நேரடியாக வெல்ல முடியாது என்று அறிந்து, பூலித்தேவனின் நண்பனான திருவிதாங்கூர் மன்னனிடம் சொல்லி, பூலித்தேவனுக்கு எதிராகப் போரிட வைத்தான்.

1761-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கான்சாகிப் என்ற மருதநாயகம் பூலித்தேவனை வெல்ல முடியாமல் தோற்றதால் ஆங்கிலேயரிடம் இருந்து நவீன பீரங்கிகளை வரவழைத்தான் மருதநாயகம்.

ஆங்கிலேயர்கள் பதிவேட்டில் இருந்த ஒரே தமிழன்..? முட்டையின் வெள்ளை கருவில் கட்டப்பட்ட மதிலுக்கு, பீரங்கிகளே தோற்றுபோயின, 05NcNdzTRfqv6tFbevaH+

1761-ஆம் ஆண்டு, மே மாதம் 16-ஆம் தேதி, அந்த பீரங்கிகளைக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, இரவு நேரத்தில் நெற்கட்டுஞ்செவ்வல் கோட்டையைத் தகர்த்தான். இருந்தாலும், பூலித்தேவரைப் பிடிக்க இயலவில்லை.

பூலித்தேவர் கடலாடிக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து மீண்டும் படைகளைத் திரட்டிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே, 1764-ல், எந்த ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தானோ, அந்த ஆங்கிலேயராலேயே தூக்கிலடப்பட்டான் மருதநாயகம். அதனால், ஆங்கிலத் தளபதி டெனால்டு காம்பெல், 1767 வரை பூலித்தேவருடன் சண்டையிட்டான்.

1750-லிருந்து 1767 வரை தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள், ஆங்கிலேயர்கள் படையெடுத்ததால் பூலித்தேவனுடைய கோட்டை சின்னா பின்னமாகியது.

அப்படியும் தளராமல் இறுதி வரை போராடினான் பூலித்தேவன். 18 வருடங்கள் தொடர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் வீரத்தைப் பற்றி வியந்து, ஆங்கிலேயர்களே, தங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நன்றி
செய்திப்புனல்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 10, 2018 4:18 pm

SK wrote:அந்தக் கோட்டைச் சுவர்களுக்குள், கடுக்காய், முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இவற்றுடன்,நன்கு ஊற வைக்கப்பட்ட பனை மரத்தின் சக்கைகளைக் கொண்டு கட்டியிருந்தார்கள்.

சிறந்த மன்னன்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 10, 2018 7:28 pm

SK wrote:
SK wrote:அந்தக் கோட்டைச் சுவர்களுக்குள், கடுக்காய், முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இவற்றுடன்,நன்கு ஊற வைக்கப்பட்ட பனை மரத்தின் சக்கைகளைக் கொண்டு கட்டியிருந்தார்கள்.

சிறந்த மன்னன்
மேற்கோள் செய்த பதிவு: 1256398
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக