புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அமராவதி:
'வரும், ஜன., 1 அன்று, கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
கூடாது; சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது' என, ஆந்திர அரசு
உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு, அம்மாநில இந்து அறநிலையத்
துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜன., 1ம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில்
கொண்டாடக் கூடாது; இது, நம் வேத சாஸ்திரத்துக்கு எதிரானது.
இந்த நாளில், கோவில்களில் சிறப்பு விளக்குகளாலும், பூக்களாலும்
அலங்கரிப்பது, சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது.
தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியில் மட்டுமே சிறப்பு பூஜைகள்
நடத்தப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோவில், விஜயவாடாவில்
உள்ள கனகதுர்கா கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள சிவாலயம்
போன்ற புகழ்பெற்ற கோவில்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா
என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை
-
---------------------------------------
தினமலரஃ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வரவேற்கிறேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆங்கில புத்தாண்டை சர்ச் தேவாலயங்களில் வழிபடுதல் குறை சொல்லமுடியாது.
நம்முடைய ஹிந்துக்கள் வணங்கும் கோவில்களில் இரவு 12 மணிக்கு திறந்து வைத்து கொண்டாடுதல் பைத்தியக்காரத்தனம் . ஹிந்துக்களின் புது நாள் பிறப்பது சூரிய உதயத்தை வைத்துதான்.
புத்தாண்டு பிறப்பு பண்டிகையில் வராதே.
நம் அரசு இதை கட்டுப்படுத்துமா ? தனி மனித சுதந்திரம் என்று கூறும் .
அதற்காக HRCE கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களை திறந்து வைப்பது சரியில்லை.
அரசு அர்ச்சகர்கள் திறந்து வைப்பார்கள் பணம் பார்க்க
ரமணியன் .
நம்முடைய ஹிந்துக்கள் வணங்கும் கோவில்களில் இரவு 12 மணிக்கு திறந்து வைத்து கொண்டாடுதல் பைத்தியக்காரத்தனம் . ஹிந்துக்களின் புது நாள் பிறப்பது சூரிய உதயத்தை வைத்துதான்.
புத்தாண்டு பிறப்பு பண்டிகையில் வராதே.
நம் அரசு இதை கட்டுப்படுத்துமா ? தனி மனித சுதந்திரம் என்று கூறும் .
அதற்காக HRCE கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களை திறந்து வைப்பது சரியில்லை.
அரசு அர்ச்சகர்கள் திறந்து வைப்பார்கள் பணம் பார்க்க
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உத்தர பிரதேசத்தின் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பொது இடங்களில் தைரியம் இருந்தால் கொண்டாடிப் பாருங்கள் என்று சவால் விடும் அளவிற்கு மத சகிப்புத்தனமை செல்கிறதா?அதிகாரம் துணை நிற்பதால் ஏற்பட்ட அராஜகம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254779மூர்த்தி wrote:உத்தர பிரதேசத்தின் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பொது இடங்களில் தைரியம் இருந்தால் கொண்டாடிப் பாருங்கள் என்று சவால் விடும் அளவிற்கு மத சகிப்புத்தனமை செல்கிறதா?அதிகாரம் துணை நிற்பதால் ஏற்பட்ட அராஜகம்.
உத்தர பிரதேசத்தில் கிரிஸ்துவர் நடத்தும் கிறிஸ்துவ பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை என்றால் கண்டிக்கத்தக்கதே.
தமிழ் புத்தாண்டு எப்பிடி மாதா கோவில்களில் கொண்டாடப்படுவது இல்லையோ அது போன்றே ஆந்திர l பிரதேசத்தில் ,கோவில்களில் இரவு 12 மணிக்கு ஆங்கில புது வருட சிறப்பு வழிபாடுகள் தடை விதித்து இருப்பதில் தவறில்லை ..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆங்கில நாட்காட்டியை பரவலாக பயன்படுத்த ஆரம்பித்து
விட்டோம்.
அதனால் ஆண்டின் தொடக்கத்தை இறை வழிபாட்டுடன்
தொடங்குவதில் தவறில்லை....
-
தமிழ்நாட்டில்
ஜனவரி 1 அன்று அரசு விடுமுறை கிடையாது என்று
அறிவித்த அரசு, தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்க
இயலவில்லையே.....!!
-
அதைப்போலவே, அரசு உயர் அதிகாரிகளை கீழ்மட்ட
அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெறுவதும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது....!!
-
பெருமளவில் ஜனவரி 1 அன்று , பக்தர்கள் கோயில்களுக்கு
வருவதால், சுவாமி அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு
மனநிறைவை தருவதிலும் தவறில்லை...!!
-
எந்த சீர்திருத்தத்தையும் சட்டம் என்று கொண்டு வந்தால்
அதற்கு எதிர்ப்பு தீவிரமாக இருக்கும்....!!
-
விட்டோம்.
அதனால் ஆண்டின் தொடக்கத்தை இறை வழிபாட்டுடன்
தொடங்குவதில் தவறில்லை....
-
தமிழ்நாட்டில்
ஜனவரி 1 அன்று அரசு விடுமுறை கிடையாது என்று
அறிவித்த அரசு, தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்க
இயலவில்லையே.....!!
-
அதைப்போலவே, அரசு உயர் அதிகாரிகளை கீழ்மட்ட
அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெறுவதும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது....!!
-
பெருமளவில் ஜனவரி 1 அன்று , பக்தர்கள் கோயில்களுக்கு
வருவதால், சுவாமி அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு
மனநிறைவை தருவதிலும் தவறில்லை...!!
-
எந்த சீர்திருத்தத்தையும் சட்டம் என்று கொண்டு வந்தால்
அதற்கு எதிர்ப்பு தீவிரமாக இருக்கும்....!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
socialising என்ற போர்வையில் இளைஞர்கள் /இளைஞிகள்
அன்றைக்கிரவு கொண்டாட்டம் . தலைகால் தெரியாமல் குடித்துவிட்டு ,நிலை தடுமாறி
சொந்த வாழ்விலும் /மற்றவர்கள் வாழ்விலும்வி பத்துகளை உண்டாக்கி 1 ம் தேதி காலை சூரியன்
உதிக்கும் முன் .........................
கோவில்கள் ஒரு காலத்தில் கோவில்களாக இருந்தன . இப்போதைய கோவில்கள்
வியாபார ஸ்தலமாக ஆகிவிட்டது. கோவிலில் சென்று கும்பிடுபவர்கள் மற்றவர்கள்
அல்லது நாட்டு நலனையா வேண்டப்போகிறார்கள் ?. தன்னலம்தானே மூல காரணமாக
இருக்கப்போகிறது..
ரமணியன்
அன்றைக்கிரவு கொண்டாட்டம் . தலைகால் தெரியாமல் குடித்துவிட்டு ,நிலை தடுமாறி
சொந்த வாழ்விலும் /மற்றவர்கள் வாழ்விலும்வி பத்துகளை உண்டாக்கி 1 ம் தேதி காலை சூரியன்
உதிக்கும் முன் .........................
கோவில்கள் ஒரு காலத்தில் கோவில்களாக இருந்தன . இப்போதைய கோவில்கள்
வியாபார ஸ்தலமாக ஆகிவிட்டது. கோவிலில் சென்று கும்பிடுபவர்கள் மற்றவர்கள்
அல்லது நாட்டு நலனையா வேண்டப்போகிறார்கள் ?. தன்னலம்தானே மூல காரணமாக
இருக்கப்போகிறது..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று ஹிந்து கோயில்களுக்கு ஆந்திர மாநில அறநிலையத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆணையர் சி.விஜய ராகவாசார்யலு உத்தரவின்பேரில் அனைத்து ஹிந்து மதக் கோயில்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதும், அத்தினத்தைக் கொண்டாடுவதும் ஹிந்து வேத கலாசாரம் கிடையாது. தெலுங்குப் புத்தாண்டு தொடக்க நாளை உகாதி பண்டிகையாகக் கொண்டாடுவதுதான் சரியான நடவடிக்கையாகும். இதுதான் சிறந்த கலாசாரம் ஆகும்.
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், நாம் இன்னமும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாள்காட்டியைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். இந்திய கலாசாரத்தைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கில கலாசாரத்தை கடைப்பிடிக்கும் வகையில், ஜனவரி மாதம் 1-ஆம் தேதியைக் கொண்டாட ஹிந்து கோயில்களில் லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து அலங்காரம் செய்யப்படுகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல.
ஆதலால் ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று ஹிந்துக் கோயில்களில் சிறப்பு அலங்காரம் எதுவும் செய்யப்படக் கூடாது. திருவிழா போன்ற சூழ்நிலையை கோயில்களில் ஏற்படுத்தக் கூடாது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜனவரி 1-ஆம் தேதியன்று, திருப்பதி வெங்கடாசலபதி கோயில், விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயில், ஸ்ரீசைலம் சிவன் கோயில் ஆகியவற்றுக்கு பக்தர்கள் ஏராளமானோர் செல்வார்கள். குறிப்பாக, திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், ஜனவரி 1-ஆம் நாளன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
எனினும், திருப்பதி கோயில் தன்னாட்சி பெற்ற வாரியத்தால் நிர்வகிக்கப்படுவதால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
இதுதொடர்பாக ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆணையர் சி.விஜய ராகவாசார்யலு உத்தரவின்பேரில் அனைத்து ஹிந்து மதக் கோயில்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதும், அத்தினத்தைக் கொண்டாடுவதும் ஹிந்து வேத கலாசாரம் கிடையாது. தெலுங்குப் புத்தாண்டு தொடக்க நாளை உகாதி பண்டிகையாகக் கொண்டாடுவதுதான் சரியான நடவடிக்கையாகும். இதுதான் சிறந்த கலாசாரம் ஆகும்.
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், நாம் இன்னமும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாள்காட்டியைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். இந்திய கலாசாரத்தைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கில கலாசாரத்தை கடைப்பிடிக்கும் வகையில், ஜனவரி மாதம் 1-ஆம் தேதியைக் கொண்டாட ஹிந்து கோயில்களில் லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து அலங்காரம் செய்யப்படுகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல.
ஆதலால் ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று ஹிந்துக் கோயில்களில் சிறப்பு அலங்காரம் எதுவும் செய்யப்படக் கூடாது. திருவிழா போன்ற சூழ்நிலையை கோயில்களில் ஏற்படுத்தக் கூடாது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜனவரி 1-ஆம் தேதியன்று, திருப்பதி வெங்கடாசலபதி கோயில், விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயில், ஸ்ரீசைலம் சிவன் கோயில் ஆகியவற்றுக்கு பக்தர்கள் ஏராளமானோர் செல்வார்கள். குறிப்பாக, திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், ஜனவரி 1-ஆம் நாளன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
எனினும், திருப்பதி கோயில் தன்னாட்சி பெற்ற வாரியத்தால் நிர்வகிக்கப்படுவதால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ayyasami ram அவர்கள் நேற்றைய பதிவுடன் உங்கள் இன்றைய பதிவு இணைக்கப்பட்டுள்ளது திரு பழ முத்துராமலிங்கம் அவர்களே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|