புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
98 Posts - 49%
heezulia
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
7 Posts - 4%
prajai
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
225 Posts - 52%
heezulia
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
18 Posts - 4%
prajai
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_m10திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:37 am

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெளிப்பிரகாரம் இடிக்கும் பணி தொடங்கியது 4crJrJBSGKyAalGb8mlQ+1f17fcb274be9b451e316539f53e2ed8
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரகாரம் இடிந்து பெண் பலியானதை தொடர்ந்து பிரகாரம் முழுவதையும் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிகளை 5 நாட்களில் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெளிப்பிரகாரத்தை சுற்றிவிட்டு கடலில் நீராடி சாமி தரிசனம் செய்வர். கடந்த 14ம் தேதி காலை வடக்கு பகுதி முக்கில் உள்ள பிரகார மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு மோர் விற்றுக்கொண்டிருந்த பேச்சியம்மாள்(44) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் பிரகாரம் முழுவதும் இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது. அதன்படி பிரகாரம் முழுவதும் இடிக்கும் பணி பொக்லைன் மூலம் நேற்று அதிகாலை தொடங்கியது. ஆர்டிஓ கணேஷ்குமார், தாசில்தார் அழகர், அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், மதுரை அறநிலையத்துறை நிர்வாக பொறியாளர் வெண்ணிலா, டிஎஸ்பி (பொறுப்பு) பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன், ஷீஜாராணி, உதயகுமார், உதவி ஆணையர் ராமசாமி, முதுநிலை கணக்கர் மதிவாணன், டாக்டர் ரவி, அலுவலக சூப்பிரண்ட் யக்ஞ நாராயணன், மண்டல துணை தாசில்தார் கண்ணன், ஆர்ஐ செந்தில்முருகன், விஏஓ கார்த்திகேயன், மேலாளர் சிவநாதன், இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், பிஆர்ஓ மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் கந்தவேல், குமரன், சந்தானகிருஷ்ணன், நெல்லைகுமார், திருநாகலிங்கம், தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:39 am

இதுகுறித்து இணை ஆணையர் பாரதி கூறுகையில், ‘‘திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் பிரகாரம் இடிக்கும் பணி 5 நாளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பணி முடிந்ததும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதிய பிரகாரம் கட்டும் பணி பற்றி முடிவு செய்யப்படும்’’ என்றார். பிரகாரம் இடிக்கும்போது கலையரங்கம் பகுதியில் உள்ள கடைகளின் முன் பகுதியும் இடிக்கப்பட்டது. கடைகளில் இருந்த பொருட்கள் அகற்றப்படாத நிலையில் இந்த பணி நடந்ததால் வியாபாரிகள் ஆத்திரமடைந்தனர். அதிகாரிகளுக்கும், அவர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஆனாலும் இடிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக