புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_m10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10 
30 Posts - 83%
heezulia
மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_m10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_m10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_m10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_m10மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 10:06 am

மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? KpeLuCjURIWyf1oVal7X+fed66e0a79a0cb0f3390ac91bf3202eb
மூங்கில் புல் வகையைச் சேர்ந்தது. இந்த வகையில் பெரிதாகவும், அதிக உயரமாகவும் வளரும் தாவரம் மூங்கிலாகும். பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படும் மூங்கில் மரங்கள் பட்டியலில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வனச்சட்டம் 1927-ன் படி மூங்கிலை வெட்டவோ, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக மூங்கிலை மரங்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய முடிவு செய்தது. இதன்படி வனச்சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் ஒன்றை கடந்த மாதம் 23- ம் தேதி உருவாக்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த அவசர சட்ட மசோதாவைப் பார்லிமெண்டில் தாக்கல் செய்திருந்தார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். இந்நிலையில், நேற்று இந்த அவசர சட்டத்துக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இந்தச் சட்டம் நிறைவேறியதால் மூங்கில் வளர்ப்பு மற்றும் அது தொடர்பான பல்வேறு தொழில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம். ‘‘ தாவரங்களில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடியது மூங்கில். இதை மரங்களின் பட்டியலில் இருந்து நீக்கியதால் மூங்கில் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்களில் மூங்கிலை உற்பத்தி செய்வதன் மூலமாக பொருளாதார முன்னேற்றம் அடைவதுடன், கரியமில வாயுவின் அடர்த்தியையும் குறைக்கலாம். மூங்கில் உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதிக சத்து வாய்ந்த மூங்கில் அரிசி உணவு, மூங்கில் குருத்தில் இருந்து செய்யப்படும் ஜுஸ் போன்றவை சீனாவில் பிரபலம். இனி, இந்தியாவிலும் மூங்கில் தொடர்பான தொழில்கள் அதிகளவில் வளர வாய்ப்புள்ளது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 10:07 am

மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசர சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை? Qmx1IJtPQGmsfbJPDt4N+19f39aac1b7b0bafaed5d03c01b7e1ef
பேப்பர் உற்பத்தியில் மூங்கில் முதன்மையானது. தேவையான அளவு மூங்கில் கிடைக்காததால் தான் யூக்கலிப்டஸ், வாட்டில் போன்ற மரங்களை காகித ஆலைகள் பயன்படுத்தி வருகின்றன. இன்றைக்கும் ரூபாய் தாள் போன்ற தரமான காகிதம் மூங்கில் கூழில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. மூங்கிலை நடவு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் அறுவடை செய்யலாம். பக்கக் கிளைகளை அறுவடை செய்வதால் இது விவசாயிகளுக்கு தொடர் வருமானம் கொடுக்கும். மத்திய அரசின் இந்த அவசர சட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும். அதே வேளையில், வனப்பகுதிகளில் உள்ள மூங்கில் இன்னமும் மரங்கள் பட்டியல் இனத்தில்தான் உள்ளது. வனப்பகுதியில் உள்ள மூங்கிலுக்கு இந்த அவசர சட்டம் பொருந்தாது என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூங்கில் வளர்ப்பு, மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் முறைகள், மதிப்புக்கூட்டும் வழிமுறைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கினால் சீனாவைப் போல, ஏன் அதைவிட அதிகளவு மூங்கில் வியாபாரமிங்கு நடைபெற வாய்ப்புள்ளது.
தற்போது நிறைவேறியுள்ள இந்த அவசர சட்டம் வனப்பகுதிகளில் செல்லாது. வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூங்கில் வளர்ப்பில் ஆர்வம் காட்டலாம்

நன்றி
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக