புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
30 Posts - 88%
heezulia
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_m10தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Tue Dec 26, 2017 10:52 am




டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.

நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன.
ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்ப ரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது. தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது .என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும். அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன.
மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
‘டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும்.
அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன. மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, துப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.
‘டோபமைன்’ என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருள். மூளையின் பல்வேறு செயல்பாடுகளில், இது முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் சுரக்கும் இந்த வேதிப் பொருள், நரம்பு செல்களுக்கு இடையில், தொடர்பு பரிமாற்றத்திற்கு உதவுகிறது. 50 வயதிற்கு மேல், ‘டோபமைன்’ சுரப்பு குறைந்தால், ‘அல்சீமர்’ எனப்படும், நரம்பு செல்களில் சிதைவு ஏற்படலாம். இதனால், மறதி மற்றும் தினசரி நடவடிக்கைகளின் திறன் குறையும்.நம்முடைய உடம்பில், பழைய செல்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அழிந்து, அந்த இடத்தில், புதிய செல்கள் உருவாகும். இது, இயல்பாக நடக்கும் உடல் செயல்பாடு. மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கும் இது பொருந்தும். 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழிவது குறைவாகவும், புதிய செல்கள் உருவாவது அதிகமாகவும் இருக்கும். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க, புதிய செல்கள் உருவாவது குறைந்து, பழைய செல்கள் அழிவது அதிகரிக்கும். சில சமயங்களில், புதிய செல்கள் உருவாவது அதிகமாக இருந்தாலும், 20 வயதில் இருந்த நரம்புகளின் வலிமை, 50 வயதில் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்யும். மூளையிலிருந்து வரும் கட்டளைகளையே, இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் நிறைவேற்றுகின்றன. நம் உடலின் தலைமை செயலகம், மூளை.
எளிமையாக சொல்ல வேண்டும் எனில், ‘டோபமைனில்’ ஏற்படும் மாற்றத்தால், நாம் இயல்பாக செய்த வேலைகள் அனைத்திலும், இதுவரை இருந்த திறன் குறைந்து விடும்.படி ஏறினால், மூட்டுக்கள் வலிக்கும்; ‘பேலன்ஸ்’ தடுமாறும். எலும்புகள், கால்ஷியத்தை சேமித்து வைக்கும் வேலையை, சரியாக செய்ய மூளை சொல்லாது. இதற்கு ஒரு நல்ல தீர்வாக, ‘மியூசிக் தெரபி’ உள்ளது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தில் உள்ள, 72 மேளகர்த்தா ராகங்களுக்கும், உடம்பில் உள்ள நரம்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக, அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நிரூபித்து இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா போன்ற, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளைப் போலவே, இசை தெரபியும் குறைந்தது, 5,000 ஆண்டுகள் பழமையானது.
தமிழ் இலக்கியங்களிலும், இசை தெரபி பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தில், பவுர்ணமி இரவில், ஆற்றங்கரையில், பல்வேறு கலைகளுடன், திருவிழாக்கள் கொண்டாடுவதுண்டு; அதில், இசை பிரதான நிகழ்ச்சியாக இடம் பெறும். அந்த நாளில், மன நோயாளிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வைப்பர். இது, அவர்களின் மனநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வருகிறது என்பதை, அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர்.நரம்பு செல்களைத் துாண்டி, சீர் செய்வதற்காக பிரத்யேகமான இசைகள் உள்ளன. பிரச்னை எதனால், எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதையும், அதற்கேற்ற இசை எது என்பதையும், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணரால் கூற முடியும்.
அல்சீமர் போன்ற மூளையில் ஏற்படும் நரம்பு செல்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொடர்ந்து மியூசிக் தெரபி தரும் போது, அவர்களின் செயல்கள் மேம்படுகின்றன.மருந்து, மாத்திரை எதுவானாலும், செரிமானம் ஆகி, ரத்தத்துடன் கலந்து, பிரச்னையை சரி செய்யும்; ஆனால், இசை, காது வழியாக நேராக மூளைக்கு செல்வதால், பலன் அதிகம். இசை தெரபியுடன் சேர்த்தே, நேராக செய்யும் வேலையை, தலைகீழாகச் செய்யச் சொல்வோம். அதாவது, முன்னோக்கி நடப்பதற்கு பதில், பின்நோக்கி நடப்பது, வாய்ப்பாட்டு, ஸ்லோகம், குறள், எண்கள் என, அனைத்தையும் கீழிருந்து மேலாக சொல்லிப் பழக வேண்டும். ஒரு பொருளில் துாசு படர்ந்திருந்தால், லேசாகத் தட்டினால் துாசி போய்விடுவதைப் போல, இசையுடன் சேர்ந்த பயிற்சியால், மூளையில் உள்ள நியூரான்களும், இறந்த செல்களை விலக்கி, புதுப்பித்துக் கொள்ளும். எல்லாவிதமான உடல், மனப் பிரச்னைகளுக்கும், இசை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.

டாக்டர் டி.மைதிலி, காக்னெடிவ் நியூரோ சைக்காலஜிஸ்ட், சென்னை.dr.tmythily@gmail.com

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 26, 2017 5:31 pm

தலைமை செயலகத்தில் ஏற்படும் சிதைவு! 103459460



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக